குறள் நெறி
ஆரியம் வேதம் உடைத்து; செந்தமிழ் திருக்குறள் உடைத்து!🌷 பிச்சை புகினும் கற்கை நன்றே!🌷 தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்! தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்!
عرض في 𝕏سلاسل التغريدات
சிலபல வெள்ளாள சில்வண்டுகள் இதை தன் முதுகுல தூக்கிட்டு வந்து வெள்ளாளன் மட்டும் தான் திராவிடன் அல்லது தமிழன், மற்றவர்கள் தமிழர்கள் இல்லைனு சொல்லுது. 1. இப்பொழுது வெள்ளானுங்க தன்னை த...
உழைக்க ஓர் இனம்; உண்டு கொழுக்க ஓர் இனம். என சமீபத்தில் முதலமைச்சர் கூட சொல்லிக் கேள்விப் பட்டிருப்போம். எப்படி உண்டு கொழுக்க ஒரு இனம் இருக்கும்?னு நினைக்கும் அன்பர்களுக்கு இப்பதிவ...
தோழி: ஆரிய வேதக் கருத்துக்களையே அய்யன் திருவள்ளுவர் தமிழாக்கிக் கூறுகிறார் என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் பார்ப்பனீயபீடை சொல்கிறதே..?! தோழன்: பின்னே இல்லையா? தோழி: இல்லை! முக்கால...
பார்ப்பனீயபீடை வர்ணாஸ்ரம சாக்கடையோடு வந்தபோது காலுக்கால் பாய்ச்சலில் ஓடோடிப் போய் அதில் வாய் வைத்தது, தமிழினத்தைக் ஆரிய நரிகளுக்கு காட்டிக் கொடுத்தது ஆட்சியிலிருந்த அரசர்கள் மட்டும...
பார்ப்பனச் சுரண்டல் எத்தகையது? அது எப்படி பாதுகாக்கப்படுகிறது? வேதம்,ஸ்மிருதி,ஆகமம்,இதிகாசம், புராணம், சாஸ்திரம் ஆகிய ஆயுதங்களும், தர்ப்பைப் புல், பஞ்சாங்கம், சரியை, கிரியை, யோகம...
பார்ப்பனர்களின் இரட்டை நாக்கு + பார்ப்பனலாபி தமிழர்களுக்கு ஆபத்தானது. தகுதி இருக்கவேண்டும், திறமை இருக்கவேண்டும்னு நேற்றுவரை பார்ப்பனர்கள் லபோ திபோனு கத்தினார்கள். அதே கொள்கையில்...
பாபாசாகேப் Dr B.R.அம்பேத்கர் அவர்களின் "பேச்சும் எழுத்தும்" நூல், தொகுதி - 1. பழங்குடிமக்களை நாகரிகம் உள்ளவர்களாக ஆக்கவும், கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ளவும் அவர்களை வழிநடத்திச்...
"பார்ப்பனீயபீடை எங்கே இருக்கிறது? அது செத்துப் போய்விட்டது, பார்ப்பனர்கள் மாறிவிட்டார்கள்" இப்படியொரு வாதத்தைப் பார்ப்பனரல்லாத படித்தவர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கலாம். இவர்கள் இ...
தமிழர்களின் இன்றைய இழிநிலை - அவலநிலை ஏற்பட காரணமானவைகளில் முக்கியமானது 👉 தமிழ் வேந்தர்கள் திருக்குறளை ஒதுக்கியதும், 👉 திருக்குறளைத் திரித்துப் பெருமாள் கோயில் பூணூல் பூசாரி பரிமேலழ...