சிந்தனை

சிந்தனை

@mdunis59

என்றும் அன்புடன் தமிழ்நாடு என்றுமே சங்கிகளின் முகத்திரையை கிழிப்பதே முதல் கொள்கை

انضم Sep 2014
741
سلاسل التغريدات
0
عدد المشاهدات
11.3K
متابعون
73.0K
تغريدة

سلاسل التغريدات

உயர்நீதிமன்றத்தில் தமிழ் மத்திய அரசு விரும்பினால் ஒரிரு நாட்களில் தமிழை நீதிமன்ற மொழியாக அனுமதிக்க இயலும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக பயன்ப...

“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” வழக்குரைஞர் போராட்டம் வெல்க! | துண்டறிக்கை ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம் இலக்கணம் என செழுமைமிக்க மொழியானது நம்முடைய மொழி. தமிழைக் காக்க பல நூறு...

வஞ்சிக்கப்படும் மாநிலங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் திடீரென்று பஸ்களில் ஏறி பயணிகளுக்குத் திமுகவினர் கொடுத்த அல்வா பொட்டலங்கள் பெரும் செய்தியாக உருவெடுத்தில் ஆச்சரியம் இல...

ஈஷாவின் மகா சிவராத்திரி; வெறும் கொண்டாட்டமா? 14 கோடி பேரை ஈர்த்துள்ள இந்த கார்ப்பரேட் சாமியாரால், இந்தச் சிவனை வைத்தே தமிழகத்தில் கலவரங்களையும் நடத்த முடியும். அதாவது வட மாநிலங்கள...

இனியொரு முறை ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா? பாஜக ஆட்சியில் பாரதம் பெற்றதென்ன? படுபாதக சட்டங்கள்! பதற வைக்கும் அடக்குமுறைகள்! பற்றியெருந்த போராட்டங்கள், அலட்சியப்படுத்தப்பட்ட மனி...

ஆளுநர் ரவியின் ஆத்திரத்திற்கு இத்தனை காரணங்களா..? தமிழகத்தின் மிக ஆபத்தான மனிதராக தமிழ் மக்களால் அறியப்படும் ஆர்.என்.ரவி” வாயைத் திறந்தால் வன்மம், வந்து விழும் வார்த்தைகள் அனைத்து...

விசிக பிடிவாதத்தின் பின்னணி என்ன..? ”நான்கு கேட்டோம் மூன்று தொகுதிகளில் உறுதியாக நிற்கிறோம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் பிடிவாதம் காட்டி வருகிறது! ‘இந்துத்துவா...

தமிழ் நீதிமன்ற மொழியாக ஏன் இத்தனை தடைகள்..? நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தும் நமது தாய்மொழி தமிழுக்கு கிடைக்கவில்லை. நீதிமன்றத்திற்குள் நுழைய முடியாத மொழியாகவே இன்னும் மாநில மொழிக...

ஏழைகளே இல்லை - இந்தியாவில்! “ஏழைகளே இல்லை: வறுமையை ஒழித்துவிட்டது இந்தியா” என்று திடீரென ஒரு நாள் காலையில் எல்லா செய்தித்தாள்களும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டால் வியப்பால் வியர்...

நீதித்துறையின் அன்னா ஹசாரே! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! தி பிரிண்ட் இணைய இதழுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த பதிலில், "உச்ச நீதிமன்றம் எதைச் செய்ய வேண்டும் என்று கேட்கிறதோ அதை...

நாசகார கல்பாக்கம் ஈனுலை திட்டம் தமிழ்நாட்டுக்கு ஆபத்து- வைகோ,ஜவாஹிருல்லா,பூவுலகின் நண்பர்கள் கொந்தளிப்பு! சென்னை: தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் பிரதமர் மோடி நாளை ஈனுலை திட்டங்களை த...

செய்நன்றி கொன்ற அரசு! தம் உயிரை பணயம் வைத்து 41 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்ட வகீல் ஹசன் இதை எதிர்பார்க்கவில்லைதான். துளியும் சுயநலன் இல்லாமல், மனித உயிரைக் காக்க துணிந்து களமிறங்...