சிந்தனை
என்றும் அன்புடன் தமிழ்நாடு என்றுமே சங்கிகளின் முகத்திரையை கிழிப்பதே முதல் கொள்கை
عرض في 𝕏سلاسل التغريدات
தேர்தல் பத்திரம் பாஜக வெட்டிய தங்கச் சுரங்கத்திலிருந்து வெளிவரத் துவங்கி இருக்கும் பூதம்! அரசியல்கார்ப்பரேட் மயம்காவிமயம் தேர்தல் பத்திரம் பாஜக வெட்டிய தங்கச் சுரங்கத்திலிருந்...
Defiance! இந்த வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள். அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் துணிவு என அர்த்தம்! இயக்கம் மட்டுமே இருப்பு. இருப்பு மட்டுமே வாழ்க்கை. இயங்க மறுத்தால் இருப்பு சிக்கல...
ஆயிரம் வழிகளில் நன்கொடை பெறும் அரசியல் கட்சிகள்! தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தின் பின்னணியில் மக்களை திசை திருப்பும் நோக்கம் உள்ளது. உண்மையில் தேர்தல் பத்திரங்கள் வழியே அரசியல் கட...
அகதிகளாக்கப்படும் இந்திய உழைக்கும் மக்கள்: அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை! மோடி அரசின் பத்தாண்டுகால பாசிசப் பேயாட்சியில் பயங்கரவாத பொருளாதாரக் கொள்கைகளாலும் உழைக்கும் மக்கள் மீதான ஜ...
விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி! மூன்றில் ஒரு இந்திய விவசாயி தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சந்தையில் கிடைக்கும் விலை குறித்து அதிருப்தி அடைந்துள்...
*இந்தியாவின் குரல்கள்* உலகின் எல்லாப் போக்குகளையும் அணைத்தபடி, மூன்று புறங்களிலிருந்தும் ஆவேசத்துடன் தன் காலடியைத் தழுவும் முக்கடலில் வேரூன்றியபடி நீல வானுக்கு முகம் கொடுத்து நிற்...
மிகைபடுத்தப்படும் பாஜகவின் பொய்மை அரசியல்! *பாஜக வளர்ந்து விட்டதாம்…! மிகைப்படுத்தப்பட்ட ஊடகப் பிரச்சாரங்கள் நடக்கின்றன!* ஆனால், யதார்த்தம் என்ன..? இந்தத் தேர்தலை பொறுத்த அளவில் உ...
சி.ஏ.ஏ. அமல்: கோழைகளின் பயங்கரவாதம்! (12-03-2024) மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் விடுத்துள்ள கெடு மீதான மக...
தேர்தலுக்கு முன்பு இன்னும் எத்தனை அதிரடிகளோ? ஒரு வழியாக தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்திற்கு தந்துள்ளது. ஆனால், இதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. த...
தேர்தல் என்பது மக்களாட்சித் திருவிழா நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான, தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த வாரத்தில் வெளியிட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுக...
மணிப்பூர் கலவரம் – தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தண்டிக்க முடியமா? இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, ஒரு நீதிபதியால் வழங்கப்பட்ட தீர்ப்பு எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும்...
எஸ்.பி.ஐ. வங்கியை தலையில் குட்டிய உச்சநீதிமன்றம்! உச்ச நீதிமன்றம் போட்டுள்ள உத்தரவை செல்லாக் காசாக்குவதற்கு பல்வேறு தகடுதித்தங்களை கையாள்வார்களே தவிர தேர்தல் பத்திரங்கள் தொடர்பான...