சிந்தனை

சிந்தனை

@mdunis59

என்றும் அன்புடன் தமிழ்நாடு என்றுமே சங்கிகளின் முகத்திரையை கிழிப்பதே முதல் கொள்கை

انضم Sep 2014
741
سلاسل التغريدات
0
عدد المشاهدات
11.3K
متابعون
73.0K
تغريدة

سلاسل التغريدات

மௌனங்களை நாம்தான் உற்றுக் கேட்க வேண்டும் “I found it impossible to decide which of the two countries was now my homeland” - Manto இந்தியப் பிரிவினைப் பற்றிப் பலவிதமான ஆவணங்களும...

திருமண முன் வைபவமே திகைக்க வைக்கிறது! உலகப் பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் மகனின் திருமண முன் வைபவ நிகழ்ச்சி குஜராத் ஜாம் நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும், 3,000 ஏக்கரில்...

ஸ்டேட் வங்கியின் சொத்தை வாதங்கள் - அ.அன்வர் உசேன் தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என வரவேற்கப்பட்டது. இந்த தீர்ப்பு வருவதற்கு க...

சிறுமி ஆர்த்தி பாலியல் வன்கொடுமைக் கொலை – நெஞ்சு பொறுக்குதில்லையே! வினவு செய்திப் பிரிவு மார்ச்-8, உலக மகளிர் தினம்; உலக அரங்கில் பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவின் நிலை என்ன? ஒன்பத...

இந்திய வேளாண் சிக்கல் – மூன்றாவது வழி பஞ்சாப், ஹரியானா மாநில உழவர்கள் 2024 பிப்ரவரி மாதத்தில் ஒரு போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். 23 வேளாண் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு வில...

சர்வாதிகார நாடாகிறதா இந்தியா? இந்தக் கேள்வியுடனான துருவ் ரத்தியின் (Dhruv Rathee) காணொலிக் காட்சியை (யூடியூப்) ஒரு வாரத்துக்குள் 160 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள் என்றால் நீங...

*நினைவூட்டல்* தேர்தல் பத்திரங்கள்: நிதி குறித்து கேட்க மக்களுக்கு உரிமை இல்லை – பாஜக! பாஜக தேர்தல் நிதி பத்திரங்கள் மூலமாக ரூ.5,271.97 கோடி நிதி திரட்டியுள்ளது. இது காங்கிரஸ் உட்...

தேர்தல் பத்திர விவரங்கள்: பாஜக-வின் அரணாக SBI! 2018-ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள நிதி அமைச்சகத்திடம் அன...

“சத்தியம் வாங்கினால் உங்களுக்கு என்ன பிரச்சினை” மூத்த வழக்கறிஞரை மிரட்டும் சங்கிகள்! எந்தச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் கல்வி ஒரு மனிதனை மேன்மைப்படுத்தும் என்பதனை புத்தகத்தின் மூ...

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி படுகொலை: தொடரும் நிர்பயாக்களின் அவலம் ! இத்தகைய வல்லுறவு படுகொலை குற்றங்கள் நடக்கும் போது அரசும் காவல் துறையும் தீவிரமான விசாரணை மேற்கொண்டு, புலன...

மோடி அரசின் வெள்ளை அறிக்கையையும், ஜி.எஸ்.டி கொள்ளையையும் எப்படி புரிந்துகொள்வது? கடந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அர...

மோடி ஆட்சியின் கீழ் இராணுவம். மோடி ஆட்சியின் கீழ் இராணுவம் சுதந்திரத்திற்கு பின், மதச்சார்பற்ற அரசியல் சாயலற்ற தன்மையுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்திய ராணுவம் மோடியின் ஆட்சியில...