سلاسل التغريدات
தமிழ்நாட்டில் 1940 முதல் 1960 வரை வழக்கறிஞர்களுக்கு பெருமதிப்பு இருந்தது. சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் அவர்கள் இருந்தார்கள். 60ல் இருந்து 80கள் வரை மருத்துவர்களுக்கு சமூகத்தில் ப...
சென்ற மாதம் வட மாநிலங்களில் இருந்து வந்த பேராசிரியர்களுடன் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு. சில கல்லூரிகளுக்கு மதிப்பீட்டுக் குழுவுடன் செல்ல வேண்டியிருந்தது. அங்கே ஆவணங்களை பரிசோதிக்...
நாஞ்சில்நாடன், அவரது நாஞ்சில் நாட்டு வேளாளர் வாழ்க்கை என்ற நெடுங் கட்டுரையில் ஒரு விஷயம் குறிப்பிட்டிருப்பார். குமரி மாவட்டத்தில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வலுவாக இ...
தமிழ்நாட்டில் பாஜக கட்சியை களத்தில் நான் பார்த்தவரை தோன்றியவை ; பாஜகவிற்கு ஓட்டு போட, ரகசிய அபிமானத்துடன் உள்ளவர்கள் : உயர்த்தப்பட்ட ஜாதியினர், அரசு தனியாரில் பெரிய பதவியில் இருப்...