சிந்தனை

சிந்தனை

@mdunis59

என்றும் அன்புடன் தமிழ்நாடு என்றுமே சங்கிகளின் முகத்திரையை கிழிப்பதே முதல் கொள்கை

انضم Sep 2014
741
سلاسل التغريدات
0
عدد المشاهدات
11.3K
متابعون
73.0K
تغريدة

سلاسل التغريدات

1798 இல் தஞ்சாவூருக்கு வந்திருந்த திரு டொனால்டு கம்பெல் என்ற ஐரோப்பியர் அங்குள்ள ஊர் மக்கள் ஓர் இளம் பெண்ணை அவளது கணவனின் உடலோடு சேர்த்து கட்டி தீயிட்டு கொளுத்திய (சதிமாதா) காட்சிய...

என்னவாகும் இந்திய ஜனநாயகம்? இந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்ற ஜனநாயகப் பயணம் குறித்து சிறப்புக் கூட்டத் தொடரில் என்ன பேசப் போகிறார்கள்? நான் நினைக்கிறேன், மூன்று வெவ்வேறு விதமான...

கொலைகார வேதாந்தாவும் பாசிச பா.ஜ.க-வும் கூட்டு – அம்பலப்படுத்திய ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை வேதாந்தாவின் துணை நிறுவனத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்கள், 2016 மற்றும் 2020-ஆம் ஆண்டிற்...

IPC, CrPC, IEA சட்ட வரைவு மசோதாக்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் பேரணி! சட்ட திருத்தத்திற்கும், இ-பைலிங் முறைக்கும் எதிராக ஜாக் பொதுக்குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படை...

“குலத்தொழிலை” தொடருங்கள்! – மோடி இந்து சனாதன தர்மத்தின்படி சூத்திரர்கள் தங்கள் குலத்தொழிலை மட்டுமே தொடர வேண்டும் என்கிறது பாஜக மோடி அரசு. தமிழ்நாட்டில் தகர்த்தெறிந்த குலக்கல்வி ம...

*தொண்டர்களால்தான் இன்று பவள விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சிறப்பாக நூற்றாண்டு விழாவையும் நாம் கொண்டாடுவோம்.* *இந்தியாவைக் காப்போம்! இந்தியா கூட்டணி வெற்றிக்கு முழுமையா...

*10 ஆண்டுகளில் இந்தியா எப்படி மாறியது.* - 2014க்கு முன் - ஊடகங்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பின. 2014க்குப் பிறகு - ஊடகங்கள் எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்புகின்றன. 2014 க்...

சொன்னதைச் செய்திடுமா இந்தியா? பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த ‘காட்சித் தலைவர்’. ஜி20 உச்சி மாநாட்டின்போது உலகத் தலைவர்கள் முன்னிலையில், மிகுந்த தன்னம்பிக்கையுடன் இயல்பாகவே ஆள...

*மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது .*.... *கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்* _இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்...

145வது பெரியார் பிறந்தநாளில், எழட்டும் திராவிடம்! திராவிட மக்களிடையே பிரிவினைகளைப் புகுத்திய ஆரியத்தின் உயிர்நாடியான சனாதனத்தை எதிர்த்து வாழ்நாளெல்லாம் போராடியவர் பெரியார். இந்திய...

ஆரிய சனாதனத்தை அடித்து நொறுக்கிய அறிஞர் அண்ணா “சனாதனச் சேற்றை விட்டு நம் மக்கள் இன்னமும் வெளியேறாதது மட்டுமல்ல. பலருக்கு இன்றும் அந்தச் சேறு சந்தனமாக தெரிகிறதே, அதை எண்ணும்போது தா...

இந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம் சி.என்.அண்ணாதுரை இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டும் பேச்சுகளும், முயற்சிகளும் இந்தியா ஒரு சுதந்திர நாடாக உருப்பெற்ற காலத்திலிருந்தே தொடரும் கதை....