சிந்தனை
என்றும் அன்புடன் தமிழ்நாடு என்றுமே சங்கிகளின் முகத்திரையை கிழிப்பதே முதல் கொள்கை
عرض في 𝕏سلاسل التغريدات
* பேச மறந்த கதை* சித்ரா ராமகிருஷ்ணா விவகாரம் என்னவாகும்? தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாகியும் நிர்வாக மேலாளருமான சித்ரா ராமகிருஷ்ணாவை முன்வைத்துக் குற்றஞ்சாட்டப்ப...
ஏன் கூடாது ஒரே தேர்தல்? பதவியும் அதிகாரமும் ஒரு காலகட்டத்துக்கு மேல் நீடிக்கும்போது எல்லாவற்றையும் நம் வசதிக்கு வளைக்க முடியும் என்ற எண்ணம் ஏற்படாத தலைவர்களே இல்லை. இந்தியாவின் பெ...
ஈ. வே. ரா. பெரியார் என்றதுமே, “ ஓ பெரியாரா . அவர் பிராமணர்களுக்கு எதிரி .. கடவுளை எதிர்ப்பவர் ..; என்ற குறுகிய வட்டத்தில் மட்டுமே வைத்துப் பேசுகின்றார்கள். பெரியாரின் தொண்டர்க...
இந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு?.. இந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு?.. – புத்தக மதிப்புரை இந்தியாவில் நடத்தப்படும் தீவிரவாத சம்பவங்களை புலனாய்வு செய்வதற்காகவே ATS( தீவிரவ...
நாசகாரக்கும்பல்! ~குமரன் தாஸ். சீமான் ஓர் பாசிஸ்ட் அல்ல! பாசிஸ்ட் ஆவதற்கான தகுதி கூட அவருக்கில்லை! பிறகு? அதிமுகவின் அடுத்தகட்ட வளர்ச்சி (சீரழிவு) தான் ந...
நீதித் துறையை மோதி தகர்க்கும் மோடி அரசு..! ”அரசாங்கத்தையே தட்டிக் கேட்பீர்களா? பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பீர்களா? அநீதிகளை அரங்கேற்ற விடாமல் முட்டுக் கட்டை போடுவதா? எனில்...
“ஊழல் நாயகன்” மோடி! பாசிஸ்டுகள் என்றைக்கும் ஊழல்வாதிகளே. அவர்களது ஊழல் ஒழிப்பு நாடகமெல்லாம், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கே அன்றி, ஊழலை ஒழிப்பதற்கானதல்ல. இது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ப...
தே.ஜ.கூ-வில் இருந்து அதிமுக விலகல்! பாசிச மோடி அரசை பாதுகாக்கும் மற்றொரு நாடகம்! தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்தால் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது எ...
நீட் ஊழலில் புரளும் பாஜக மோ(ச)டி அரசு நீட் தேர்வினால் வருடம்தோறும் பல மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாமல் நீட் நுழைவுத் தேர்வை நடத்தி வரு...
கோட்டா பயிற்சி மைய மரணங்கள்: தனிப்பட்ட மனநல பிரச்சனையா? ஒரு மாணவனின் தனித்திறனை இங்கே யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நமது கல்விமுறை சுதந்திர சிந்தனையை வளர்ப்பதில்லை. சமூக வ...
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பின்னணியில் தமிழ்நாட்டை வஞ்சிக்க சதி நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டத்தின் பின்னால் மிகப்பெரும் சூழ்ச்சியை மற...
கார்ப்பரேட் திட்டங்களை ஒழிக்காமல் காவிரி நீர் கிடைக்காது! தனியார்மயம் - தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்து, ஏகாதிபத்திய கார்ப்பர...