سلاسل التغريدات
#மகாபெரியவா அன்பு நிறைந்த தாம்பத்யம். எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால் ஒரே ஒரு குறை, தசரத மகாராஜாவுக்கு இருந்த மாதிரியான குறை. குழந்தைப் பேறு இல்லை. ராமேஸ்வரத்தில் திலஹோமம், நாக பிரத...
#சிவசூரியநாராயணர்_கோவில் சிவசூரியநாராயண கோவில், சூரியனை முதன்மையாகக் கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் 1100 ல், குலோத்துங்க சோழ மன்...
#ஸ்ரீவைஷ்ணவம் #எம்பார் வைணவ பெரியோர்களில் மிக்கப்புகழுடைய எம்பார் ஸ்ரீபெரும்பூதூர் அருகிலுள்ள மழலை மங்கலத்தில் (மதுரமங்கலம்) 1026 ஆம் ஆண்டு தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் கமலந...
#திருக்கானூர்_கரும்பேஸ்வரர்_கோவில் காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் கோவில்கள் அமைந்து மக்களை காத்து வருவது நம் கொடுப்பினை. அந்த வகையில் தஞ...
#நற்சிந்தனை அரசன் அருணாச்சலம் தனது மந்திரியை அழைத்து, "மந்திரியாரே, நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன். எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. இருந்தும், மனநிம்...
#மகாபெரியவா திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந...
#MahaPeriyava Narrated by Archaeologist, Dr Sathyamurthy about one of his interactions with Him! I have had His darshan right from my childhood. Once when I went to see Him after...
#பழநி பழநிக்கு சென்றால் சனிக் கிரக பாதிப்புகள் நீங்கும் என்பது பலருக்குத் தெரிந்திருக்காது. திருவாவினன்குடி வந்து தன்னை வழிபட்டால், சனியால் ஏற்படும் தொல்லைகள் தீரும் என்று நிடத நாட...
#ஒத்தபனை_ஜடாமுனீஸ்வரர் வேலூரில் அதிசய ஆலயம். கடன் பிரச்சினை, எதிரிகளின் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இன்மை ஆகிய குறைகளோடு வந்து வேண்டிக் கொள்பவர்கள் விரைவில் அவர்கள் வேண்...
#ரதஸப்தமி சனிக்கிழமை சுபக்ருத் தை மாதம் 14, 28.01.23 ரத ஸப்தமியன்று காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பா...
#மகாபெரியவா பெரியவாளை தரிசனம் செய்ய ஒரு தம்பதி வந்தார்கள். நல்ல வசதியானவர்கள். "கார்லயா வந்தேள்?" "ஆமா பெரியவா" "ட்ரைவர் வெச்சிண்டு வந்தியா? நீயே ஒட்டிண்டு வந்தியா?" "நாந்தான்...
#மகாபெரியவா சொன்னவர் பட்டு சாஸ்திரிகள். பிடில் சுந்தர சாஸ்திரிகள் என்கிற பெரியவர் ஒருவர், ஆதிசங்கரரோட ஜயந்தியை ரொம்ப வருஷமா நடத்திண்டு வந்தார். மகாபெரியவா என்னைக் கூப்பிட்டு, அவரு...