அன்பெழில்

அன்பெழில்

@anbezhil12

நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

யாதும் ஊரே t.co انضم Jul 2024
150
سلاسل التغريدات
182
عدد المشاهدات
19.5K
متابعون
131.1K
تغريدة

سلاسل التغريدات

#ஆதித்ய_ஹ்ருதயம்_ஸ்தோத்திரம் எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுவோர் இத்துதியை பாராயணம் செய்தால் அத்தொல்லைகள் சூரியனைக் கண்ட பனி போல் அகலும். பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை...

#நவகைலாசம் திருநெல்வேலி – தூத்துக்குடி பகுதிகளில் பாய்ந்தோடும் தாமிரபரணி நதிக்கரையில் நவகைலாசம் என 9 சிவாலயங்கள் உள்ளன. இவை நவக்கிரக பரிகார ஸ்தலங்கள். 1. பாபநாசம் – சூரியன் 2. சேர...

#AyodhyaRamMandir #JaiSriRam SKANDA PURANAM & the biggest lawsuit of India. How Hindus proved the exact location of the birth of Shri Ram in the Supreme court. The truth that no me...

#அயோத்தி_ராம்_மந்திர்_சிறப்புப்_பகிர்வு #ஸ்ரீராமரின் 68 தலைமுறை முன்னோர்களை தெரிந்து கொள்வோம் 1. பிரம்மாவின் மகன் -மரீசீ 2. மரீசீயின் மகன்- கஷ்யபர் 3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான் 4....

#மகாபெரியவா #வேதமதம் #அத்யயன_முறைகள் "எழுதி வைக்காமலே வேதத்தைத் துளிக்கூடப் பிழை வராமல் காப்பாற்றிக் கொடுப்பதற்காக நம்முடைய ஆன்றோர் பல வழிகளை வகுத்து வைத்தார்கள். ஒரு அக்ஷரம்கூட ம...

#கருட_மந்திரம் ஜாதக கட்டத்தில் இருக்கும் எப்படிப்பட்ட தோஷமும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. சர்வ தோஷத்தையும் அடக்கக்கூடிய சக்தி கருட மந்திரத்திற்கு உண்டு. ஜாதக கட்டத்தில் இருக்கக்...

#MahaPeriyava Source: Maha Periyavar by S. Ramani Anna Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb This incident happened several years ago. A Vedic Pundit, R...

#செவிசாய்க்கும்_விநாயகர் #சத்தியவாகீசுவரர்_கோவில், அன்பில், திருச்சி. ஒருமுறை இங்கு திருஞான_சம்பந்தர் வருகை தந்தபோது, நதியில் வெள்ளம் பெருகி ஓட, எதிர்க்கரையில் நின்றவாறே ஈசனைப் பாட...

#படித்ததை_பகிர்கிறேன் #குழந்தைகள்_இல்லாதோர்_பற்றி_வேறு_ஒரு_கோணம் நண்பர் ஒருவருக்கு குழந்தைகள் இல்லை. அவர் அடியேனிடம் வந்து ஸ்வாமி நான் ஒரு குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொள்ளலாம் என உ...

#Damodara_Leela As usual Krishna was being very naughty and crawling everywhere and disrupting Yashoda's morning chores. So she wanted to tie Krishna to a mortar (Ukhal, ural) and...

#Kanchi_Kamakshi Kanchi Kamakshi temple is at the heart of Kanchipuram. The city surrounds the temple. Devi Parvati, in one of her playful moods, closed the eyes of Lord Shiva and...

#மகாபெரியவா சொன்னவர்-கும்பகோணம் லட்சுமிகாந்த சர்மா 1961 ஆம் வருட பிற்பகுதியில் கும்பகோணம் சப்ஜட்ஜ் ஆக இருந்த ஒரு இஸ்லாமியர், திரு. லட்சுமிகாந்த சர்மாவைக் கூப்பிட்டனுப்பினார். முன்...