15 تغريدة Feb 10, 2025
(1/11)
இந்த பதிவில் சொல்லி உள்ள மூன்று விஷயமும் தவறு இதை விளக்குகிறேன்
1..பார்ப்பனர்களுக்கு மட்டுமே கற்று தருவேன் என்கிறார் பரசுராமர் தவறான செய்தி காரணம் x.com
பரசுராமர் சிஷ்யர்கள் பீஷ்மர், ருக்மி , போன்றவர் சத்திரியர்கள் இவர்களுக்கு தனுர் வேதம் கற்று தந்து உள்ளார் கூடவே கர்ணனுக்கு வழங்க மறுத்த பிரம்மாஸ்திரம் ஆயுத பயற்சியும் வழங்கி உள்ளார் மேலும் பரசுராமர் தன்னுடைய அதிநவீன ஆயுதத்தை துரோணாச்சாரியார் இடம் வழங்கியுள்ளார். x.com
👉 சத்திரியர்களுக்கு மட்டுமே தான் துரோணர் கற்று தருவேன் சொல்லி உள்ளார் என்பதும் தவறான செய்தி இதில் அர்த்தமே இல்லை காரணம்
கர்ணன் தனுர் வேதம் கற்றார் துரோணரிடம் ஆனால் அர்ஜுனனை அழிக்க வேண்டும் என்று தீய எண்ணத்துடன் x.com
பிரம்மாஸ்திரம் ஆயுத பயற்சி பெற ஆசைப்பட்டார் காரணம் பிரம்மாஸ்திரம் ரொம்ப அழிவுகரமான ஆயுதம் இதை கடுமையான விரதம், தவம் புலன்களை அடக்கிய சத்திரியர் மற்றும் பிராமணர்களுக்கு கற்று தருவார்கள், தனுர் வேதம் பயற்சி பெற்ற கர்ணன் தனக்கு மேலும் advanced weapon தெரிந்து கொள்ள வேண்டும்
அதுவும் அடுத்தவனை அழிக்க அதான் பரசுராமர் கிட்ட போய் தான் பிராமணன் என்று பொய் சொல்லி பிரம்மாஸ்திரம் கற்று கொண்டார் ஒரு கட்டத்தில் கர்ணன் தன்னிடம் பொய் சொல்லி பாடம் கற்று கொண்டார் என்ற கோபத்தில் சபித்து விட்டார் தவிர சாதி காரணமாக இல்லை.
பிரம்மாஸ்திரம் ஆயுதம் பயற்சி பெற தேவையான தகுதி விரதம் இருப்பது, தவம் , புலன் கட்டுப்பாடு முக்கியமா கோபத்தை கட்டுபடுத்தி இருக்க வேண்டும் (சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தன்னையே வருத்தி கொண்டவர்) இதை எல்லாம் அந்த காலத்தில் சமுதாயத்தில்
ஒரு பகுதி மக்கள் (பிராமணர்) மட்டுமே கடைப்பிடித்தார்கள் ,கர்ணன் தான் ஒரு பிராமணர் என்று சொன்ன உடன் பரசுராமர் நம்பி சேர்த்து கொண்டார் உண்மையில் கர்ணன் தான் ஒரு சத்திரியர் உண்மையை சொல்லி இருந்தாலும் சிறிது காலம் தங்க வைத்து கற்று தந்து இருப்பார்
ஆனால் பொய் சொல்லி பிரம்மாஸ்திரம் ஆயுதம் பயற்சி பெற்றது யாருடைய தவறு????
👉கர்ணன் சூத்திரன் என்பது முற்றிலும் தவறான செய்தி
உண்மையில் கர்ணன் சத்திரியர் குலத்தில் பிறந்தவர் குந்தியின் மகன் ,சூரிய தேவனின் அருளால் பிறந்தவர்(கர்ணன் சத்திரியர் மரபை சேர்ந்தவர்)
ஆனால் பிறந்த உடன் குந்தி அவரை கைவிட்டு விட்டதால் சூதர் குலத்தை சேர்ந்தவர்கள் கர்ணனை எடுத்துவளர்த்தார்கள்,மகாபாரத காலத்தில் சமூக நிலை மிகவும் முக்கியமானது யார் எந்த குலத்தில் வளர்கிறார்களோ அவர்கள் அதற்கு ஏற்றபடி அடையாளம் பெற்றனர் இதனால் கர்ணன் சூதர் குலத்தில் வளர்ந்த காரணம்
சத்திரியர் என்று அவரை யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை இவளோ ஏன் குருசேத்திர போருக்கு முன்பு கிருஷ்ணன் கர்ணனிடம் நீ ஒரு சத்ரியன் பாண்டவர்களுடன் சேர்ந்து விடு என்று சொன்னதற்கு கர்ணன் நான் சத்திரியர் இல்லை
கர்ணன் நான் சத்திரியர் இல்லை சூதன் என்று தான் அடையாளப்படுத்தி கொண்டு செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத கூடாத இடத்தில் சேர்ந்து (துரியோதனிடம் பக்தி) அழிந்தார்.
@realitycheckind @SirJambavan இன்னும் சிலர் நம்புகிறார்கள் கர்ணன் தாழ்ந்த சாதி இல்லை அவர் பிறந்து சத்திரிய குலம் வளர்ந்து சூதர் குலம் ,சூதர் குலம் ஒரு நிலையில் சத்திரிய குலமாக கருதப்படுகிறது காரணம் x.com
சத்திரியர்களுக்கு நிகரான போர் பழக்கம்,வீர தன்மை இருந்தால் அவர்களும் சத்திரியர்கள் போலவே வாழ்ந்தார்கள் .
அடுத்து கண்டிப்பா ஏகலைவன் சூத்திரன் என்பதால்தான் துரோணர் அவனுக்கு தனுர் வேதம் கற்றுக்கொடுக்க வில்லை என்பீர்கள் இதுவும் தவறு x.com
ஏகலைவன் தந்தை(Hiranyadhanus) போர் கலைகளை கற்ற மகத நாட்டு மன்ன ஜராசந்தன் படை தளபதி ஆனால் ஆனால் அவர் ( ( ஏகலைவன்) நிஷாதாக்களால் வளர்க்கப்பட்டார் x.com

جاري تحميل الاقتراحات...