வேதாளன்💀
வேதாளன்💀

@vedhaalan

23 تغريدة 14 قراءة Sep 08, 2024
🔞ஆன்மீகப் பதிவு🔞
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்🐘
சுப்பிரமணியன் தான் தேவர்களின் சேனாதிபதி. அவனுக்கு சூரபத்மனை கொல்லனும்னு ஒரு assignment கொடுக்கறாங்க தேவர்கள்.
சூரபத்மன் கிட்ட ரொம்ப பெரிய படை இருக்குது. தேவர்களின் படையோ சூரபத்மன் படைய விட ரொம்ப கம்மியா இருக்கு.
அதனால...(1/23)
தேவர்கள் கிட்ட படை பலத்தை அதிகமாக்க சொல்லி கேக்குறான் சுப்பிரமணி.
"உனக்கு கொடுத்த படைய வச்சி தான் நீ சமாளிச்சிக்கணும்"னு சொல்லி அவனை டீல்ல விட்டுறானுங்க தேவர்கள்.
படைய increase பண்றதுக்கு தன்னோட அண்ணன் கிட்ட போறான் சுப்பிரமணி.
"யானையின் பலம் நம்பிக்கை. இந்த தம்பியின்...(2/23)
பலம் உன்னோட தும்பிக்கைணா. என்னை எப்படியாச்சும் காப்பாத்துண்ணா. இந்த சூரபத்மனை கொல்ல சொல்றானுங்க. ஆனா என் கிட்ட இருக்கும் படைய விட அவன் கிட்ட பெரும் படை இருக்கு. அப்புறம் எப்படி நான் அவனை ஜெயிக்க முடியும்? எப்படியாவது எனக்கு என் படைய increase பண்ணி கொடுண்ணா"னு கெஞ்சுறான்...(3/23)
"அவ்வளவு தானே. கவலைய விடுறா தம்பி. நான் உன் படைய increase பண்ணி தரேன்" என்றான் கணபதி.
"எப்படிண்ணா? ஏதாவது மந்திரம் சொல்லி என் படைய increase பண்ண போறியாணா?" எனக் கேட்டான் சுப்பிரமணி.
"போடா ஃபூல். மந்திரத்தால எல்லாத்தையும் பண்ண முடியும்னா, வெட்டுப்பட்ட என் தலையவே...(4/23)
ஒரு மந்திரம் சொல்லி திரும்பவும் ஒட்டி இருக்கலாமே? எதுக்கு யானை தலைய எனக்கு ஒட்டி வச்சிருக்காங்க? மந்திரத்தால ஒரு "மஹாவிஷ்ணு"வையும் புடுங்க முடியாது. கண்ட கண்ட மூட நம்பிக்கை பேச்சாளன் சொல்றதை எல்லாம் நம்பாதடா தம்பி. மஹாவிஷ்ணுனா மயிர்னு அர்த்தம். புரிஞ்சிக்கோ" என்றான் கணபதி(5/23)
"அப்படியா? அப்புறம் எப்படிணா என் படைய increase பண்ண போறே?" என ஆர்வத்துடன் கேட்டான் சுப்பிரமணி.
"அதுக்கு தான் என்னோட சித்தி, புத்தி, மோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசனி, காந்தை, சாரு ஹாசை, சுமத்திமை, நந்தினி, காமதை, நீல சரஸ்வதி ஆகிய பல மனைவிகளில் ஒருத்தியான...(6/23)
வல்லபை இருக்காளே. அவளை தான் பண்ணப் போறேன்" என்றான் கணபதி.
"அப்படியாணே? சீக்கிரம் பண்ணுணே அதை பாக்கணும்னு எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு" என ஜொள்ளு வடித்தான் சுப்பிரமணி.
"அடச்சீ! உன் அண்ணனும், அண்ணியும் பண்றதை நீ பாக்கப் போறியா? முதல்ல கிளம்பு இங்க இருந்து. உன் படைக்கு...(7/23)
ஆளுங்க வந்து சேரும் என் கிட்டேருந்து" என கோபத்துடன் அவனை விரட்டி தனது படுக்கையறைக் கதவை மூடினான் கணபதி.
"பரவால்ல. உள்ள நீங்க என்ன பண்ணாலும் இந்த பூலோகத்தில் எங்க எல்லாருக்கும் தெரிஞ்சிடுமே" என சிரித்துக் கொண்டே கூறினான் சுப்பிரமணி.
"எப்படித் தெரியும்? எப்படித் தெரியும்?..(8/23)
ஆடுமலை ஏதாவது என் bedroom ல camera வச்சி இருக்கானா? அவன் லண்டனுக்கு போன தைரியத்துல தானே நானே என் bedroom க்கு பயப்படாம போறேன்" என கதவை திறந்து பதட்டமாக கேட்டான் கணபதி.
"இது புராணக் காலம். இங்க ஆடுமலையும் கிடையாது. அவனோட திருட்டு கேமராவும் கிடையாது. நீங்க பண்றதை எல்லாம்...(9/23)
சிற்பிங்க சிலையா வடிப்பாங்க. அதை கோவில்ல வச்சி பூலோகத்தில் எல்லாருக்கும் தெரியப்படுத்துவாங்க. அதை தான் சொன்னேன். நீ பயப்படாம போ அண்ணே. அச்சம் விடு! உச்சம் தொடு! இது நம்ம புராண காலம்" என கணபதிக்கு ஊக்கம் கொடுத்து உள்ளே அனுப்பினான் சுப்பிரமணி.
படுக்கையறையின் உள்ளே...(10/23)
முதன் முறையாக ஒரு ஆண்மகனுடன் தனித்து இருக்கப் போவதை எண்ணி வெட்கத்துடன் அமர்ந்து இருந்தாள் வல்லபை.
அங்கே நடக்க இருக்கும் காம காட்சிகளை ஆவணப்படுத்தி வருங்கால தலைமுறைக்கு தெரியப்படுத்த பல சிற்பிகள் அங்கே காத்து இருந்தனர்.
ஆண்மகனாக வந்தான் ஆனைமுகன். வல்லபையை நெருங்கினான்.(11/23)
"வல்லபை! அதை தூக்கி உள்ள வை" என்றான் கணபதி.
"எதை?" என்று பதறினாள் வல்லபை.
"உன் வெட்கத்தை" என flirt செய்யத் துவங்கினான் கணபதி.
"நீங்க வேற எதையோ சொல்றீங்கனு நினைச்சிட்டேன்" என வெட்கத்துடன் சொன்னாள் வல்லபை.
"ஆமா, நான் எதை சொல்றேன்னு நீ நினைச்ச?" என ஆர்வமாக கேட்டான் கணபதி(12/23)
வல்லபை பதில் சொல்வதற்குள், ஒரு குரல் அவர்களை இடைமறித்தது.
"Sir, foreplay எல்லாம் வேணாம். straight ஆ மேட்டருக்கு போயிடுங்க sir. எங்களுக்கு time இல்ல, அடுத்த மேட்டருக்கு கைலாயம், வைகுண்டம்னு நிறைய இடத்துக்கு நாங்க போக வேண்டி இருக்கு" என அவர்களை அவசரப்படுத்தினான் சிற்பி(13/23)
"சரி" என்ற இருவரும் செயலில் இறங்கினர்.
கணபதியின் கௌபீனத்தை அவிழ்த்த வல்லபை அதை பார்த்து அதிசயித்தாள்.
"என்னங்க இது? உங்களுக்கு கீழயும் சின்னதா ஒரு தும்பிக்கை இருக்கே?" என ஆச்சரியமாக கேட்டாள்.
"அது தும்பிக்கை இல்லமா. எல்லா ஆண்களுக்கும் இருக்கும் "தம்பி"க்கை" என...(14/23)
புது விளக்கம் கொடுத்தான் கணபதி.
"Sir, sir கொஞ்சம் சீக்கிரம் ஆரம்பிங்க sir எங்களுக்கு time இல்ல" என குரல் கொடுத்தான் சிற்பி.
"தோ ஆரம்பிச்சிட்டோம்" என்று சொன்னபடி தனது தம்பிக்கையை வல்லபையினுள் செலுத்தி, அவளது காதுகளை பிடித்து பல முறை தோப்புக்கரணம் போட்டான் கணபதி.(15/23)
ஒரு வழியாக தோப்புக்கரணம் போட்டு முடித்து தனது தம்பிக்கையை கணபதி வெளியே எடுக்க, வல்லபையின் உள்ளே இருந்து பல ஆயிரம், லட்சம், கோடி என பல வீரர்கள் வெளியே வந்து விழுந்து கொண்டே இருந்தனர். கிட்டத்தட்ட, ஓட்டை விழுந்த அரிசி மூட்டையில் இருந்து அரிசி கொட்டிக் கொண்டே இருப்பது போல.(16/23)
"அண்ணே! தேவைக்கு அதிகமாகவே படை சேர்ந்துடுச்சுண்ணே. போதும்ண்ணே" என வெளியில் இருந்து குரல் கொடுத்தான் சுப்பிரமணி.
"கொஞ்சம் யாராச்சும் அவங்களை control பண்ணுங்களேன்" என குரல் கொடுத்தான் சிற்பி.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கணபதி இந்த முறை தனது தும்பிக்கையை வல்லபையினுள்...(17/23)
நுழைத்து உள்ளே இருந்து வரும் வீரர்களை உறிந்து எடுத்து தனது பானை வயிற்றுக்குள் அடக்கினான். கிட்டத் தட்ட ஒரு vaccum cleaner போல.(Don't try this at home)
இது தான் 🎶அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம். அதுவே ஆனைமுகன் எனும் ஓங்கார விளக்கம்🎶 எனும் பாடலின் பொருள் விளக்கம்.(18/23)
ஒரு வழியாக நிலைமை கட்டுக்குள் வந்தது.
"Sir இதையே fix பண்ணிக்கலாம் sir. இந்த pose நல்லா இருக்கு. அப்படியே ரெண்டு பேரும் அசையாம இருங்க. நாங்க அதை சிலையா வடிச்சிடுறோம்" என்றான் சிற்பி.
சிறிது நேரத்தில் சிலை வடித்து முடிக்கப்பட்டது.
"Sir நீங்க உண்மையிலேயே ஒரு GOAT sir"(19/23)
என்றான் சிற்பி.
"GOAT ஆ? அப்ப elephant இல்லையா நானு?" என அப்பாவியாகக் கேட்டான் கணபதி.
"அது இல்லைங்க sir. தும்பிக்கையை உள்ள விட்டு மக்கள் கிட்ட இருந்த சனாதன நம்பிக்கையை வெளிய எடுத்தீங்க பாருங்க, நீங்க தான் Ganapathy of all times(GOAT)" என்றான் சிற்பி.
"அது இருக்கட்டும்.(20/23)
இந்த சிலைய பத்திரமா அந்த goldமாணிக்கவேல் கண்ணுல படாம பத்திரமா வைங்க. கடத்திட்டு போய் நல்ல விலைக்கு வித்தாலும் வித்துடுவான் திருட்டுப்பய" என்றான் கணபதி.
"ச்சே ச்சே அவர் நம்ம பயங்க. அவரு கல்லு சிலைய எல்லாம் கடத்த மாட்டாரு. அவரு பேருக்கு ஏத்த மாதிரி ஐம்பொன் சிலைய மட்டும்...(21/23)
தான் கடத்துவாரு என்றான் சிற்பி.
"சரி! அப்ப இந்த சிலைய என்ன தான் பண்ண போறீங்க?" என கேட்டான் கணபதி.
"ஓ அதுவா. இந்த சிலையை தஞ்சாவூர்ல ஒரு கோவில்ல மூலவராக பக்தர்கள் வழிபாட்டுக்கு வைக்கப் போறோம்" என்றான் சிற்பி.
"என்னது? இந்த காம சிலையை, கடவுளாக மக்கள் வழிபாட்டுக்கு வைக்க...(22/23)
போறீங்களா? இந்த ஆபாச சிலையை எப்படி கடவுளா பார்ப்பாங்க மக்கள்?" எனக் கேட்டான் கணபதி.
"மக்கள் எப்படி ஆபாசத்தை பார்ப்பாங்க? பார்ப்பானுங்க மட்டும் தானே அந்த ஆபாசத்தை பார்ப்பானுங்க. ஏன்னா மக்களுக்கு சிலைய காட்டும் போது தான் இப்படி துணிய போத்திடுவானுங்களே" என சிரித்தான் சிற்பி(23/23)

جاري تحميل الاقتراحات...