10 تغريدة 4 قراءة Jan 20, 2024
#பிம்ப_அரசியல்
நடிகருக்கு வேண்டிய திறமையோ,
தலைவனுக்கு வேண்டிய பொறுமையோ
குடும்பஸ்தனுக்கு வேண்டிய ஒழுக்கமோ இல்லாதவர்
ஏழை மக்களும் படித்தவர்களில் பகுத்தறிவில்லா முட்டாள்களும் ஓட்டு போட்டு சாகும்வரை முதல்வராக்கியதற்கு காரணம்
MGR பிம்பத்தை பத்திரிக்கைகள் பரப்பி கொண்டே இருந்தன
படித்தவர்கள் ஓட்டும், சிந்திக்கும் திறன் உடையவர்களது ஓட்டும் அவர் கட்சிக்கு விழவில்லை.
கருத்துப் பிரச்சாரம் தீவிரமாக இல்லாத இடங்களில் அவர் கால் ஊன்றியிருந்தார்
படங்சளில் நடிப்பதுபோல நிஜவாழ்க்கையிலும் அவர் யோக்கியாரா?
என்பதை படிக்காத பாமர மக்களுக்கு சொல்ல திமுக தவறி விட்டது
ஒழுங்காகப் பணம் சேர்த்து, அவரை வைத்துப் எடுக்க ஆரம்பித்து
கடன்காரனாகித் துடித்த அசோகனிலிருந்து,
எடுத்ததை முடிக்க முடியாமல் திண்டாடிய பல தயாரிப்பாளர் வரை
அவரை அந்த நாளில் விவாதத்துக்கு உள்ளாக்க பல விடயம் இருந்தும்
தன் நண்பன் என்பதால் நாகரீகம் கருதி கலைஞர் மவுணித்தார்
ஒரு குடிகாரக் கவிஞன் தான் திருட்டு ரயில் ஏறி வந்ததை பற்றி எழுதிய #வனவாசம் இன்று வரை பரப்பப் படுகிறது
அதே கண்ணதாசன் #உள்ளும்_புறமும் என்ற நூலில்
16 வயது இளம்பெண் வந்தால், அவளை எப்படி அவர் ஒதுக்கிக் கொண்டு போவார் என்றெல்லாம் எழுதி இருக்கிறார்
நம்ம நாகரீகம் அதையெல்லாம் பரப்பியதா?
நாணயம் இல்லாத ஒருவர் வள்ளலாகவும்
ஒழுக்கம் இல்லாத ஒருவரை உத்தமனாகவும் முன்னிறுத்திய சக்திகளை எதிர்த்து போராட
அன்று திமுகவிடம் ஊடக பலமோ, இன்றுள்ளது போன்ற சமூக ஊடக தன்னார்வலர்களோ இல்லை
இதே #உள்ளும்_புறமும் நூலில் MGR யார் யாருக்கு என்ன நன்கொடை கொடுத்தார் விவரமும் உள்ளது
இதில் உள்ள
சந்திர பாபுவைப் படுத்திய பாடு,
MGR ஆணவத்தால் பாதியிலே நின்றுபோன படங்கள்,
MGR நிறுத்திய படங்களால் தங்களது வாழ்வையே சீரழித்துக் கொண்ட தயாரிப்பாளர்கள்,
அவரது வருமான வரி லீலைகள் எல்லாம் பேசு பொருள் ஆக விடாமல்
நூலுகள் கோலோச்சிய ஊடகம் MGR பிம்பத்தை தாங்கியது
MGR அல்லக்கைகள், உதவியாளர்கள், உதவி பெற்றவர்கள் கூறிய சில கதைகள் தான் இதற்கு அடிப்படை
ஒரு பெண் தக தக என்று மின்னினாள் என்று சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கு
புட்டாம்மாவை மூஞ்சியில் அப்பி ஒரு ஆண் தக தக என்று மின்னினார் என்று இன்று சொன்னால் கழுவி ஊற்ற அன்று சமூக ஊடகம் இல்லை
சீமான் கதைகளால் கவரப்படும் பதின்ம வயது பிள்ளைகள் அல்ல MGR பிம்ப மோகிகள்..
ஜோம்பிகள் ஒரு ஸ்டேஜில் உண்மை உணர்ந்து பக்குவம் அடைவர்
சாகும் தருவாயில் இருக்கும் MGR பிம்ப மோகிகள் தும்பிகளை விட அபாயமானவர்கள்
நாலு பேருக்கு சோறு போட்டு, நெஞ்சில் டாட்டூ குத்தியவனை எல்லாம் வள்ளல் ஆக்கி
தமிழ் சமூகத்தை 50 ஆண்டு பின்னோக்கி கொண்டு போய் விடுவர்
எனவே, MGR நகல்களை அடிப்பதை விட ஒரிஜினலை தோலுறிப்போம்
திமுக அன்று செய்யததையா இன்று செய்ய போகிறது?
இதனால் இனி வரும் தலைமுறை ஓரளவாவது கேள்வி கேட்க தொடங்குவா்
செய்வோமா தோழர்களே?
#கோமாளி_கூத்துக்கள் 1
எப்படி மின்னுச்சி..
சும்மா தக தகன்னு
😂

جاري تحميل الاقتراحات...