4 تغريدة 5 قراءة Nov 15, 2023
1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது தனது நண்பர்களை காட்டிக் கொடுத்த ஒருவர் பின்னாளில், பிரதமர் ஆகி, பாரத ரத்னா விருதை தட்டி சென்றார்...
தன் கைப்பட பிரிட்டிஷ் நீதிபதிக்கு உருது மொழியில் எழுதிய சாவர்க்கர் பத்திரம்
அதன் கீழ் ஜட்ஜ் ஆங்கிலத்தில் எழுதிய அடிக் குறிப்பு
அதே வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தன் தோழர்களை காட்டிக் கொடுக்க மறுத்த ஒருவர் பிரிட்டிஷ் காவல் துறையால் சித்திரவதை செய்யப்பட்டு
மீசைகள் பிடுங்கப்பட்டார்.
அனைத்து கொடுமைகளையும் சகித்து தன் நாட்டை காட்டிக் கொடுக்காத ஐயா நல்லக் கண்ணு
பிழைக்க தெரியாதவர்
உண்டியல் குலுக்கி
இன்னும் ஒருவர்..
ஐயா நல்லக்கண்ணு போலவே சுதந்திர போராட்டத்திலும் கைது செய்யப் பட்டு,
சீன போரின் போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்கி
வாச்சாத்தி கொடூரம், ஆணவ கொலைகள், பழங்குடியினர் மீதான தாக்குதலுக்கு போராடிய (ஜெய் பீம்)
சங்கரய்யா..
காங்கிரசுக்கு நிகராக
காம்ரெடுகள் போராடினர் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பாராது.
ஆனால் மோடி போன்ற டுபாக்கூர்கள் அதிகாரத்தை கைப்பற்றியதன் விளைவு
துரோகிகளுக்கு பாரதரத்னா
தியாகிகளுக்கு தமிழ்நாடு வழங்க முன் வந்த டாக்டர் பட்டத்திற்கும் தடை
காந்திகளால் தான் கோட்செக்கள் நினைவில் நிற்கின்றனர்
ரெவியும்..

جاري تحميل الاقتراحات...