ஒரு நபருக்கு ₹801 மட்டும் கட்டணம் பெறப்படுகிறது மருந்து கொடுத்த 1 மணி நேரம் கழித்து அவரது தோட்டத்தில் குளித்தவுடன் அவர்கள் சார்பாக இலவசமாக பச்சரிசி சாதம் தொட்டு கொள்ள வெல்லம் மட்டும் தருவார்கள். குடிக்க 20 ரூபாய்க்கு பசும்பால் தருவர்கள்
புதன் சனிகிழமைகளில் எந்த காரணத்தை கொண்டும் மருந்து தருவதில்லை.
மற்ற பத்தியம் என எதை சாப்பிட ௯டாது எதை சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக நமக்கு சொல்கிறார்கள்.
கிட்ட தட்ட ஒரு தொழிற்சாலை போல நடந்து வருகின்றது. 150 க்கும் மேற்பட்ட மாடுகள், இதை கவனித்து கொள்ள ஆட்கள்,
மற்ற பத்தியம் என எதை சாப்பிட ௯டாது எதை சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக நமக்கு சொல்கிறார்கள்.
கிட்ட தட்ட ஒரு தொழிற்சாலை போல நடந்து வருகின்றது. 150 க்கும் மேற்பட்ட மாடுகள், இதை கவனித்து கொள்ள ஆட்கள்,
மருந்து இடிக்க ஆட்கள் என பிரம்மாண்டமாக ஒரு வைத்தியசாலை நடந்து வருகின்றது.
புதன் சனிகிழமைகளில் எந்த காரணத்தை கொண்டும் மருந்து தருவதில்லை...
பல மாவட்டங்களிலிருந்தும் இங்கு வந்து மஞ்சள்காமாலை நோய் தீர வந்து செல்வதுண்டு.
🙏வெற்றி வீரன் யாதவ்
புதன் சனிகிழமைகளில் எந்த காரணத்தை கொண்டும் மருந்து தருவதில்லை...
பல மாவட்டங்களிலிருந்தும் இங்கு வந்து மஞ்சள்காமாலை நோய் தீர வந்து செல்வதுண்டு.
🙏வெற்றி வீரன் யாதவ்
என் சிறு வயதில் நான் மருந்து எடுத்தேன். பெரிய வயல்பரப்பு, மாடுகள் இருந்தன. அப்போது குடும்பத்தாரே எல்லா வேலைகளையும் செய்வர். நல்ல குணம் தெரியும் மருந்தை சாப்பிட்டதும்.
நம்பிச் செல்லலாம். தெரிந்தவர்களுக்கும் தெரிவியுங்கள். யாருக்கேனும் பயன்படும்.
🍁வாஸவி நாராயணன்🍁
நம்பிச் செல்லலாம். தெரிந்தவர்களுக்கும் தெரிவியுங்கள். யாருக்கேனும் பயன்படும்.
🍁வாஸவி நாராயணன்🍁
@aarjeekaykannan @Bhairavinachiya @vanamadevi @Vadicwarrior @srinivasan19041 @Jayaram9942Blr @malathy_j1508 @rprabhu @raaga31280 @BKannigaa @BuoyantBala @MohanShobitha @srjk22 @drmathimaths @vedag69 @RadhikaIyear @naturaize @Brasilwala @sujathadesikan @TruthAlone2 @coman_20 @Rajsadasivam74 @durwasar @MajorSimhan @HariSri213 @iyer_prasanna @makkola @girishgudu
جاري تحميل الاقتراحات...