வேதாளன்💀
வேதாளன்💀

@vedhaalan

25 تغريدة 4 قراءة Sep 08, 2023
🔞 ஆன்மீகப் பதிவு🔞
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்👇
காஷ்யபன் எனும் சனாதன முனிவனுக்கு அதிதி, திதி என 2 மனைவிகள். இந்த காஷ்யபனுக்கு என்ன வேலைன்னா அப்பப்ப "காஜி"யபனா மாறி திதி கூட ஜல புல ஜங்னு ஜதி பாடி அசுரர்களை பெத்துப் போடறதும், அதிதி கூட ஜல புல ஜங் ஜதி பாடி தேவர்களை பெத்து..(1/25)
போடுவதும் தான். அந்த காஜியபனும்-அதிதியும் தங்களோட அடுத்த பிறவில வாசுதேவன்-தேவகியா பிறக்குறாங்க.
தேவகியின் அண்ணன் தான் கம்சன். மதுராவை தலைநகராகக் கொண்ட விருஷ்னி நாட்டுக்கு அரசன்.
அவனோட ஆட்சியில நாடே செல்வ செழிப்பா இருந்துச்சாம். எந்த அளவுக்கு செழிப்புன்னா அங்கே...(2/25)
இருக்கும் வீடுகளின் கதவுகள் கூட 916 KDM pure gold ல இருக்குமாம். அந்த அளவுக்கு மக்களை செழிப்பா வச்சிருந்து சிறப்பா ஆட்சி பண்ணிட்டு இருந்தானாம் கம்சன்.
இப்படி இருக்கையில், தனது தங்கையான தேவகியை வாசுதேவனுக்கு மணமுடித்து, அவளை அவளது புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்க தேரில்...(3/25)
அவர்களை ஏற்றிக் கொண்டு புறப்படுகிறான் கம்சன். கொஞ்ச தூரம் போகையில் வானில் ஒரு அசரீரி கேட்குது.
"ஏன்டா முட்டாப் பயலே! உன் தங்கச்சி வயித்துல பிறக்கும் 8 ஆவது குழந்தையால் தான் உனக்கு மரணம். நீ அது தெரியாம உன் தங்கச்சியை கூட்டிக் கிட்டு போய் அவ புருஷன் கூட குடும்பம் நடத்த...(4/25)
அனுப்பிட்டு இருக்க. உன் சாவை நீயே தேடிக்கலாமா டா மடப்பயலே" என சொல்லி சிரித்தது அந்த அசரீரி.
இதைக் கேட்டு கோபமான கம்சன், "என் தங்கச்சி உயிரோட இருந்தா தானேடா அவளுக்கு குழந்தை பிறக்கும்,அப்புறம் வந்து என்னை சாவடிக்கும். அதுக்கு முன்னாடி நானே என் தங்கச்சியை கொன்னுட்டா..." என(5/25)
தேவகியைக் கொல்ல வாளை உயர்த்தினான் கம்சன்.
"காலையில கல்யாண முகூர்த்தம் முடிஞ்சு இன்னும் முதல் இரவு சாந்தி முகூர்த்தம் கூட முடியல, அதுக்குள்ள நம்ம பொண்டாட்டியை போட்டுத் தள்ள பாக்குறானே இந்த படுபாவி மச்சான்" என பதறிய வாசுதேவன், "மச்சான் மச்சான், இன்னிக்கு தான் எங்களுக்கு...(6/25)
கல்யாணம் முடிஞ்சு, இன்னும் first night கூட முடியல. அதுக்குள்ள என்ன பொண்டாட்டி கூட வாழ முடியாத "வாழாவெட்டி மோடி"யா ஆக்க நினைக்கிறீங்களே? இது நியாயமா மச்சான். என் பொண்டாட்டியை விட்ருங்க மச்சான் please" என கம்சனிடம் கெஞ்சினான் வாசுதேவன்.
மச்சானிடம் மனமிரங்கிய கம்சன், " சரி...(7/25)
உன் பொண்டாட்டிய நான் உயிரோட விட்டுடறேன். ஆனா நீ உன் பொண்டாட்டிய "விடக் கூடாது" என்றான்.
அதைக் கேட்டு புரியாமல் விழித்தான் வாசுதேவன்.
"புரியல? உன் பொண்டாட்டிக்குள்ள உன் உயிரை விடக் கூடாது. I mean அவளுக்கு குழந்தை பிறக்க கூடாது" என புரிய வைத்தான் கம்சன்.
"ஐயோ மச்சான்!...(8/25)
இப்படி ஒரு கொடூரமான தண்டனைய எனக்கு கொடுக்க உனக்கு எப்படி மனசு வந்துச்சு? அதுவும் காஜியபனின் இன்னொரு காஜிப் பிறவியான என்னால எப்படி என் பொண்டாட்டியை வெளிய தொடாமலும், உள்ள விடாமலும் இருக்க முடியும்? எனக்கு குழந்தைகள் முக்கியம் இல்லை. காஜி தான் முக்கியம். அதனால எனக்கு எத்தனை...(9/25)
குழந்தைகள் பிறந்தாலும் அதை உன் கிட்ட ஒப்படைச்சிடறேன். அதுங்களை நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ. ஆனா என்னை என் பொண்டாட்டி கூட பண்ண விடு மச்சான்" என கம்சனிடம் கதறினான் வாசுதேவ காஜியன்.
"ச்சீ போடா காஜியானே! உன்னை போய் என் தங்கச்சிக்கு கட்டிக் கொடுத்தேன் பாரு. என் புத்திய...(10/25)
செருப்பால அடிக்கணும். நீ எல்லாம் உயிரோட இருக்கும் போது என் தங்கச்சியை ஏன்டா நான் கொல்லணும்? என்னை கொல்ல பிறக்கும் 8 ஆவது குழந்தையை கொன்று, அதன் பிறகு உன்னையும் கொன்று, இந்த சனாதனத்தை எதிர்த்து என் தங்கைக்கு மறுமணம் செய்து வைப்பேன். அதுவரை பிழைத்துப் போங்கள் இருவரும்" என...(11/25)
அவர்கள் இருவரையும் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு மதுராவுக்கு வந்து சேர்ந்தான் கம்சன்.
காலங்கள் கடந்தது. வாசுதேவ காஜிக்கும் தேவகிக்கும் முதல் குழந்தை பிறந்தது. சொன்ன சொல் தவறாத கோட்டைச்சாமியாய், பிறந்த குழந்தையை தூக்கி கொண்டு கம்சனிடம் வந்தான் மச்சான் வாசுதேவன்.(12/25)
சொன்னபடியே, குழந்தையை கொல்வதற்காக கொண்டு வந்த வாசுதேவ காஜியை பார்த்து, "பெத்த குழந்தையை கொல்ல கொடுத்துட்டு பொண்டாட்டி கூட ஜல புல ஜங் பண்ற அளவுக்கு, அவ்வளவு வெறி மாப்ளைக்கு?!" எனக் கேட்டான் கம்சன்.
கம்சனின் குத்தல் பேச்சை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் காஜிக்கு டைம் ஆச்சு...(13/25)
என்பது போல கிளம்ப பார்த்தான் வாசுதேவ காஜி.
அவனை தடுத்து நிறுத்திய கம்சன், "என்னைக் கொல்ல பிறக்கும் 8 ஆவது குழந்தையை மட்டும் கொண்டு வந்து என்னிடம் கொடு. அது போதும். இந்த குழந்தையையும், இனி பிறக்க இருக்கும் குழந்தைகளையும் கொன்ற பாவம் எனக்கு வேண்டாம். நீயே இந்த குழந்தையை...(14/25)
எடுத்து செல்" என அவனிடம் குழந்தையை கொடுத்து அனுப்பினான் கம்சன்.
நடந்ததை எல்லாம் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவலோக சனாதன பார்ப்பான் ஆன நாரதன், "இவன் இவ்வளவு நல்லவனா இருந்தா கிருஷ்ணனை நல்லவனா காட்ட முடியாதே? இவன் மேல ஒரு நாலஞ்சு பாவ கேசை ஏத்தி விடுவோம். அப்ப தான்...(15/25)
பூலோகத்துல இருக்கும் சனாதன முட்டாள் கூட்டம் இவனை கெட்டவனா பார்க்கும்" என எண்ணிக் கொண்டே கம்சனின் அவைக்கு வந்து சேர்ந்தான்.
"நாராயண! நாராயண!" என்றபடியே வந்த நாரதனை வரவேற்றான் கம்சன்.
"வா நாரதா! என்ன இந்த பக்கம்? தட்சிணை ஏதாவது வேணுமா?" எனக் கேட்டான் கம்சன்.
தமது குலம்...(16/25)
பிச்சை எடுத்து பிழைப்பதை தட்சிணை என கம்சன் அசிங்கப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் நாரதன் முகம் வாடியது. "அதெல்லாம் ஒன்னுமில்ல!" என வாட்டமாய்க் கூறினான்.
"பின்ன? ஆடி மாசம் அம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்த donation ஏதாவது வேணுமா?" எனக் கேட்டான் கம்சன்.
அதை கேட்ட உடனே...(17/25)
கோபத்தில் பொங்கிய நாரதன், " நாங்கெல்லாம் சனாதனிகள். இந்த அம்மனுக்கு ஆடி மாசம் கூழ் ஊத்தறதுலாம் எங்க சனாதனத்துல கிடையாது. அதெல்லாம் சூத்திரப் பயலுக செய்யறது. நான் வந்ததே உன் கிட்ட ஒரு விஷயத்தை சொல்ல தான்" என்றான்.
"அப்படியா? சரி சொல்லு நாரதா! என்ன விஷயம்?" என்றான் கம்சன்.(18/25)
"கம்சா. ஒரு ரகசியம் சொல்கிறேன் கேள். உன்னை கொல்ல உன் தங்கையின் வயிற்றில் 8 ஆவது குழந்தையாக பிறக்க போவது நாராயணன் தான். நாராயணனுக்கு உதவவே தேவர்கள் முதல் 7 குழந்தைகளாக பிறக்க போகிறார்கள். இது தெரியாமல் நீ அந்த குழந்தையை கொல்லாமல் அனுப்பி விட்டாயே. தேவகியின் வயிற்றில்...(19/25)
எந்த குழந்தை பிறந்தாலும் அது நாராயணனுக்கு உதவவே பிறக்கும். எனவே எந்த குழந்தையையும் விட்டு வைக்காதே. கொன்றழித்து விடு" என நயவஞ்சகமாக சொன்னான் நாரதன்.
அதைக் கேட்ட கம்சன், "நீர் இங்கே வரும் போது என்ன சொல்லிக் கொண்டு வந்தீர்" என நாரதனிடம் கேட்டான் கம்சன்.
"நாராயண! நாராயண!..(20/25)
என சொல்லிக் கொண்டு வந்தேன். அனுதினமும் நாராயண நாமத்தை பாராயணம் செய்யும் பரம பக்தன் நான். அதை ஏன் கேட்டாய் கம்சா?" என கேட்டான் நாரதன்.
"இல்ல. இப்படி மூச்சுக்கு 300 வாட்டி நாராயணா நாராயாணானு சொல்லிக்கிட்டு அந்த நாராயணனுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை என் மூலமா கொல்ல...(21/25)
வைக்கிறாயே. நீ யாரு? நீ கும்பிடும் கடவுளுக்கே எதிரியுடன் சேர்ந்து குழி பறிக்கிறாயே? நீயா பரம பக்தன்? இந்த நயவஞ்சக திருட்டுத்தனம் தானா நீ சொன்ன சனாதன தர்மம்?" என நாரதனை கேட்டான் கம்சன்.
பதில் சொல்ல முடியாமல் திரு திருவென விழித்த நாரதன், "நான் சொல்ல வந்ததை சொல்லிட்டேன்...(22/25)
அப்புறம் எல்லாம் உன் விருப்பம்" என சொல்லி விட்டு எஸ்கேப் ஆக பார்த்தான் சனாதன நாரதன்.
"நில் நாரதா. இப்போதே என் தங்கையையும், அவள் கணவனையும் சிறையில் அடைத்து அவர்கள் இருவருக்கும் பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் கொன்று அந்த நாராயணனையும் கொல்கிறேன். இப்படிப்பட்ட கேடு கெட்ட...(23/25)
சனாதன தர்மத்தின் விஷ விருட்சங்கள் என் நாட்டில் வளரக் கூடாது. சனாதன தர்மம் என்பது தடுக்கப்பட வேண்டிய நோய் அல்ல. அது அழிக்கப்பட வேண்டிய நோய்க் கிருமி.
ஒரு வேளை அந்த சனாதனத்தை காக்க நாராயணனே என் எதிரில் வந்தாலும் அவனை எதிர்த்தே அழிப்பேன். ஒரு போதும் பின் வாங்க மாட்டேன்.(24/25)
ஒரு வேளை இந்த முயற்சியில் நான் கொல்லப்படலாம். என்னை அசுரனாக காட்டி நீங்கள் புளுகு புராணங்கள் புனையலாம். ஆனால் நான் சனாதன நாராயணனை எதிர்த்தே உயிரை விட்டேன் என்பதை உங்களால் எக்காலத்திலும் மாற்ற முடியாது.
அப்படி மாற்றினாலும் அந்த புராணப் புளுகை புரட்டி எடுக்க வேதாளன் உண்டு(25/25)🔚

جاري تحميل الاقتراحات...