வேதாளன்💀
வேதாளன்💀

@vedhaalan

25 تغريدة 78 قراءة Jun 29, 2023
🔞ஆன்மீகப் பதிவு🔞
சிதம்பர ரகசியம்👇
சனாதன தர்மத்தின் அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் இன்றைக்கும் சாட்சியாக இருக்கும் ஒரே இடம் சிதம்பரம் கோவில் தான்.
அன்றைய சைவ வைஷ்ணவ சண்டைக்கு சாட்சி, இன்றைக்கும் ஒரே கோவில் வளாகத்தில் இருக்கும் சைவ நடராஜன், வைஷ்ணவ கோவிந்தராஜன் கோவில்கள்(1/25)
அன்று தாழ்த்தப்பட்ட நந்தன் கோவிலுக்குள் நுழைந்ததால் அடைக்கப்பட்டிருக்கும் தெற்கு வாசல் தான் இன்றைக்கும் சனாதன தர்மத்தில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கும், தீட்டுக்கும் சாட்சி.
அன்று முதல் இன்று வரை அனைத்து சிவன் கோவில்களிலும் சைவ ஆகம முறைப்படியில் வழிபாடு நடைபெற்றுக்...(2/25)
கொண்டிருக்க, சிதம்பரம் கோவிலில் மட்டும் வைதீக முறைப்படி வழிபாடு நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஆகம விதிப்படி மூலவர் சிலை எந்த வடிவில் உள்ளதோ, அதே வடிவில் தான் உற்சவர் சிலையும் இருக்க வேண்டும்.
பெரும்பாலான சிவன் கோவில்களில் லிங்கமே மூலவராக இருப்பதால், உற்சவர் சிலைகள் அந்த...(3/25)
கோவிலின் ஸ்தல புராணத்தை உணர்த்தும் வடிவில் இருக்கும்.
இந்த சிதம்பரம் கோவிலின் மூலவர் ஒரு சுயம்புலிங்கம் என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த திருட்டு தீக்ஷித தேவரடியான்ஸ் சிதம்பரம் கோவிலை கைப்பற்றிய உடன், அந்த சுயம்புலிங்கத்தை இருட்டடிப்பு செய்து விட்டு ஐம்பொன்னால் வடிக்கப்...(4/25)
பட்ட நடராஜ உற்சவர் சிலையையே மூலவர் ஆக்கி விட்டனர்.
ஆகம விதிகளின்படி கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட எந்த சிலையும் கருவறையை விட்டு நீங்க கூடாது.
அதனால் தான் கோவிலுக்கு வந்து கடவுள் சிலைகளை வழிபட முடியாதவர்களுக்காக, கருவறையில் இருக்கும் கற்சிலைகளை ஒத்திருக்கும் உற்சவர்...(5/25)
சிலைகள் வருடத்திற்கு ஒரு முறை உற்சவத்தின் போது, தேரில் வீதி உலா வந்து காட்சி தரும். ஆனா, அப்பக் கூட மறந்தும் சேரிப் பக்கம் வீதி உலா வந்து அந்த மக்களுக்கு காட்சி தராது இந்த உற்சவர் சிலைகள்.
சுருக்கமா சொன்னா, மூலவர் சிலைகள் எல்லாம் படி தாண்டா பத்தினிகள். உற்சவர் சிலைகள்...(6/25)
எல்லாம் ஊர் மேயும் உத்தமிகள்.
ஆனா எனக்கு தெரிஞ்சு உலகிலேயே படி தாண்டா பத்தினிகளை ஊர் மேய விடும் கோவில்கள் இரண்டு தான் இருக்கு.
ஒன்னு பூரி ஜெகந்நாதன் கோவில். ரெண்டாவது சிதம்பரம் நடராஜன் கோவில்.
அதனால தான் கனகசபையில் இருந்த நடராஜ உற்சவர் சிலை ஆனித் திருமஞ்சன விழாவுக்கு...(7/25)
ஊர் மேய சென்றதால அந்த 4 நாளுக்கு கனகசபையை மூடி வைப்பதாக பதாகை வச்சானுங்க திருட்டு தீக்ஷித தேவரடியான்ஸ்.
நீங்க கும்பிடற சிலை தான் 4 நாளா ஊர் மேயப் போய் இருக்கே. யாருமே இல்லாத டீக்கடையில யாருக்குடா டீ ஆத்தப் போறீங்க fools னு சொல்லிட்டு கனகசபையை உள்பக்கமா பூட்டிட்டானுங்க...(8/25)
தீக்ஷித தேவரடியான்ஸ்.
ஆனா இந்த பக்த முட்டாள்கள் கனகசபைக்கு வருவது நடராஜனை லுக்கு விட மட்டுமே அல்ல. கனகசபைக்கு நேர் எதிரே இருக்கும் சித்சபையில் காட்டப்படும் சிதம்பர ரகசியத்தை தரிசிக்கவும் தான்.
சிதம்பர ரகசியம்னா என்னன்னா, சித்சபையில் இருக்கும் ஒரு சிறிய வாயில்/பீடம்.(9/25)
இந்த வாயிலை ஒரு நீல நிறத் துணியால் மூடி இருப்பானுங்க.
யாராவது சிதம்பர ரகசியத்தை தரிசனம் செய்யணும்னு காசு கொடுத்தா அதை வாங்கிக்கிட்டு அந்த நீலத் துணியை விலக்கி காமிப்பானுங்க.
அதுக்குள்ள தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு வில்வ தள மாலை அந்தரத்தில் தொங்க விடப்பட்டிருக்கும்.(10/25)
அங்க எந்த சிலையும் இருக்காது. அதாவது இறைவன் என்பவன் ஆதி அந்தம் இல்லாத, எந்த உருவமும் இல்லாத ஆகாயம் போன்றவன் என்பது தான் அந்த சிதம்பர ரகசியம்.
இந்த பக்கம் சித்சபையில் இறைவன் என்பவன் இஸ்லாமிய அல்லாஹ் போல உருவமற்றவன்னு ola வண்டி ஓட்டிட்டு, அந்தப் பக்கம் கனகசபையில் நடராஜன்...(11/25)
தலை முடியை விரிச்சி போட்டு, ஒத்தக் காலை தூக்கி cosmic dance ஆடும் உருவம் உள்ளவன்னு இன்னொரு ola ஓட்டறானுங்க🤣
ஏதாவது ஒரு பக்கம் வண்டிய ஓட்டுங்கடா டேய்.
இப்படி கிடைக்குற முட்டு சந்துல எல்லாம் வண்டிய ஓட்டி எல்லா முட்டு சந்தும் என்னோட மூத்திர சந்து தான்னு சொந்தம் கொண்டாட...(12/25)
கூடாதுடா திருட்டு தீக்ஷித தேவரடியான்ஸ்.
இப்படி அவனுங்களுக்கு தேவைன்னா எந்த 4 வேதத்துலயும் இல்லாத உருவ வழிபாட்டையும் ஏத்துக்குவானுங்க. அல்லாவைப் போல உருவமே இல்லாதவன்னு அதையும் ஏத்துக்குவானுங்க.
சுயம்பு லிங்க மூலவரை இருட்டடிப்பு செஞ்சிட்டு நடராஜ உற்சவ சிலையை மூலவர்...(13/25)
ஆக்கிடுவானுங்க. அந்த மூலவர் சிலையையும் ஊர்மேய விட்டு அதை காட்டி ஊர் மக்களிடம் பிச்சை எடுத்து பிழைப்பானுங்க.
சைவ ஆகம விதிகளை காத்துல பறக்க விட்டு வைதீக முறைப்படி வழிபாடு நடத்தி ஆன்மீகத்தையே விபச்சாரம் மாதிரி அவன் இஷ்டத்துக்கு செய்வானுங்க இந்த திருட்டு தீக்ஷித தேவரடியான்ஸ்.(14/25)
அது மட்டுமா? சிற்றம்பலத்தை சித்சபைனும், பொன்னம்பலத்தை கனகசபைனும் நம்மையே சொல்ல வச்சி செத்த சமஸ்கிருதத்துக்கு உயிர் கொடுக்க துடிப்பானுங்க.
தமிழன் போடற பிச்சைக்காசுல வயிறு வளர்க்கிற எச்சக்கல்ல நாய்ங்க,தூய தமிழில் தேவாரம், திருவாசகம் பாட வந்தா அந்த தமிழனையே துரத்தியடிச்சு...(15/25)
ஆரிய தேசிடியாத்தனம் பண்ணுவானுங்க.
சின்னஞ்சிறு சிறுமிகளை குழந்தை திருமணம் செய்து கொண்டு மதத்தின் பெயரால் ஆணாதிக்கம் வளர்ப்பானுங்க.
இதுக்கு ஒரு புராணக் கதை இருக்கு👇
ஒரு சமயம் சிவனுக்கும், பார்வதிக்கும் ஆடல் கலையில் யார் சிறந்தவர் எனும் போட்டி நடக்குது. நடனத்துக்கு...(16/25)
தேவையான நளினம், இயல்பாகவே பெண்களுக்கு இருப்பதால் ஆடற்கலையில் சிவனை விட ஒரு படி மேலே இருந்தாள் பார்வதி.
ஆனால் ஒரு பெண்ணிடம் தோற்பதை விரும்பாத ஆணாதிக்க சிவன், தான் தான் ஆடற்கலையில் சிறந்தவன் என தொடர்ந்து பார்வதியிடம் வாதம் புரிந்தான்.
ஆடற்கலையில் யார் சிறந்தவர்? எனும்...(17/25)
பஞ்சாயத்து ஆணாதிக்கம் நிறைந்த தேவலோக தேவரடியான்களிடம் வந்தது. அவர்கள் ஆணான சிவன் தான் ஆடற்கலையில் சிறந்தவன் என பூலோக RSS சுவாமிநாதன் போல தீர்ப்பளித்தனர்.
இந்த தேவலோக தேவரடியான்கள் பூலோக RSS கம்மனாட்டிங்க மாதிரி தான் தீர்ப்பு சொல்லுவானுங்க எனும் உண்மையை உணர்ந்த...(18/25)
பார்வதி அவனுங்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் தனது அண்ணன் விஷ்ணுவிடம் வந்தாள்.
தனது அண்ணன் சரியாக தீர்ப்பளிப்பான் எனும் நம்பிக்கையில் ஆடற்கலையில் யார் சிறந்தவர் என அவனிடம் கேட்டாள்.
உலகில் உள்ள அனைத்து செல்வங்களுக்கும் சொந்தக்காரியான தன் மனைவி மகாலட்சுமியையே தனக்கு...(19/25)
கால் அமுக்கி விடும் வேலைக்காரியாக பார்க்கும் ஆணாதிக்கவாதியான விஷ்ணு எப்படி ஒரு பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பான்? அவனும் சிவனே சிறந்தவன் எனும் பொய் தீர்ப்பளிக்கிறான்.
அந்த தீர்ப்பிலும் திருப்தியடையாத பார்வதி சிவனை ஆடல் போட்டிக்கு அழைக்கிறாள்.
ஒருவர் ஆடும் நடனத்தை ...(20/25)
மற்றவர் அப்படியே ஆடிக் காட்ட வேண்டும். அப்படி ஆட முடியாதவர் தோற்றவர் ஆகி விடுவார். இது தான் போட்டி.
போட்டி துவங்கியது.
சிவனும் பார்வதியும் ஆடத் துவங்கினர். சிவன் ஆடிய அனைத்து நடனங்களையும் சிவனை விட சிறப்பாகவே ஆடிக் காட்டினாள் பார்வதி. பார்வதியின் பக்கம் வெற்றி போய்க்...(21/25)
கொண்டிருப்பதை உணர்ந்த சிவன் அவளை வீழ்த்த சூழ்ச்சி செய்கிறான்.
ஆடிக் கொண்டிருக்கும் போது கழன்று தரையில் விழுந்த தனது காதணியை காலால் எடுத்து அதை அப்படியே காலாலேயே தனது காதில் மாட்டி கொண்டான்.
இதைப் பார்த்த பார்வதி அதிர்ந்து போய் நின்றாள். நடன சபையே ஒரு கணம் அதிர்ச்சியில்(22/25)
உறைந்து போய் நின்றது.
இப்படி அனைவரும் அதிர்ந்து உறைந்து போய் நின்றதுக்கு காரணம் சிவன் தனது காதுல காலால் கம்மல் மாட்டிய நடனத்தால் அல்ல. வேறு காரணத்தால்.
அதாவது நம்ம நாகர்கோவில் MLA மாதிரியே சிவனும் கௌபீனம் அணியாமல் எளிமையா இருந்ததால, அப்படி காலைத் தூக்கி காதுல கம்மல்...(23/25)
மாட்டும் போது, எம்பிரான் சிவனோட தம்பிரான் இரு கால்களின் இடையே காட்சியளித்தான்🙈🙊
இந்தக் கண்றாவி காட்சியை பார்க்க முடியாம பார்த்து தான் அந்த நடனசபையில் இருந்த எல்லோரும் அதிர்ச்சி அடைஞ்சாங்க.
அதே போல ஆபாசமா காலை தூக்கி ஆட முடியாததால் பார்வதி தோற்றதாக அறிவிக்கப்பட்டாள்.(24/25)
ஆணாதிக்கத்தால் தோற்கடிக்கப்பட்ட பார்வதி இன்றும் தில்லைக் காளியாக சிதம்பரம் கோவிலில் ஒரு மூலையில் அமரவைக்கப் பட்டிருக்கிறாள்.
இப்படி தீண்டாமை, தீட்டு, ஆணாதிக்கம், என எல்லா கேவலங்களும் உள்ள இந்த கேடு கெட்ட கோவிலுக்கு சுய அறிவற்ற பக்த முட்டாள்கள் வருவது தான் சிதம்பர ரகசியம்.(25/25)

جاري تحميل الاقتراحات...