ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்: ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தென்னிந்திய இரயில்வேயிடம் அந்தப் பாதை ஒப்படைக்கப்பட்டது!
மதுரையிலிருந்து செங்கோட்டை மற்றும் குயிலான் வழியாக செல்லும் பாதை மேற்கு தொடர்ச்சி மலையை கடக்க வேண்டும்.
ஆரியங்காவு கணவாய் பகுதியில் ரயில் கடக்கும் படம் இது
மதுரையிலிருந்து செங்கோட்டை மற்றும் குயிலான் வழியாக செல்லும் பாதை மேற்கு தொடர்ச்சி மலையை கடக்க வேண்டும்.
ஆரியங்காவு கணவாய் பகுதியில் ரயில் கடக்கும் படம் இது
6 லட்சம் ஆக ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டு 1901-ம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு 1902 ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது
முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து 1904-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து 21 குண்டுகள்
முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து 1904-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து 21 குண்டுகள்
மிருகங்களால் தாக்கபட்டனர். திட்டமிட்டபடி சிறிய மலைகளை குடைந்து குகைகள் அமைப்பது எளிதாக இல்லை. அந்த மலைக்குகைகளின் பக்கவாட்டு சுவர்கள் சரிந்து பாதையை மூடிவிடும் அபாயமிருந்தது. 4 மலைக்குகைகள், 5 பெரிய பாலங்கள், 120 சின்ன சின்னப்பாலங்கள் என்று பயணிக்கும் இந்த ரயில் பாதையின் இரு .
جاري تحميل الاقتراحات...