அதை வணங்கி வழிபட்டு வந்தனர். அந்த பெண் தெய்வம் தான் மலைக்காளி.
நின்ற கோலத்தில் இருக்கும் அந்தக் காளி சிலையின் வலது கரம் கீழ் நோக்கி(பாதத்தை நோக்கி) உள்ளங்கையை காட்டியபடியும், இடது கரம் தொடையில் வைத்தபடியும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
இதன் அர்த்தம், என் காலடியில்...(2/25)
நின்ற கோலத்தில் இருக்கும் அந்தக் காளி சிலையின் வலது கரம் கீழ் நோக்கி(பாதத்தை நோக்கி) உள்ளங்கையை காட்டியபடியும், இடது கரம் தொடையில் வைத்தபடியும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
இதன் அர்த்தம், என் காலடியில்...(2/25)
வாழ்ந்து, மலைக்காளியை வணங்கி வந்த நிலையில், பூணூல் அணிந்த ஒரு கூட்டம் புதிதாய் அந்த மலையேறி வந்தது.
நீங்கள் வணங்கும் காளிக்கு charge (சக்தி) இல்லை. அதற்கு charge ஏற்ற எங்களிடம் மட்டுமே sanskritic charger இருக்கு. அதுக்கு முதல்ல power வேணும். அந்த power வேணும்னா, ஆகம...(4/25)
நீங்கள் வணங்கும் காளிக்கு charge (சக்தி) இல்லை. அதற்கு charge ஏற்ற எங்களிடம் மட்டுமே sanskritic charger இருக்கு. அதுக்கு முதல்ல power வேணும். அந்த power வேணும்னா, ஆகம...(4/25)
விதிப்படி கோவில் கட்டினா மட்டும் தான் அது கிடைக்கும் என மலைவாழ் மக்களின் காளியை காலப்போக்கில் கபளீகரம் செய்தது சமஸ்கிருத சனாதன நூல் கூட்டம்.
காலங்கள் ஓடியது. சனாதனத்தின் மற்ற மதங்களையும், இந்த மண்ணின் மற்ற வழிபாட்டு முறைகளையும் வாரி சுருட்டி வாயில் போட்டு விழுங்கி...(5/25)
காலங்கள் ஓடியது. சனாதனத்தின் மற்ற மதங்களையும், இந்த மண்ணின் மற்ற வழிபாட்டு முறைகளையும் வாரி சுருட்டி வாயில் போட்டு விழுங்கி...(5/25)
நூலிபான் கூட்டத்திடம் சண்டை போட்டனர்.
"இதோ பாருடா அம்பி. இந்த சாக்த மதத்துக்கு எல்லாம் இப்ப value வே இல்லாம போயிடுச்சு. சைவமும், வைஷ்ணவமும் தான் இப்ப top ல போயிண்டு இருக்கு. இது ரெண்டுத்துல ஏதாவது ஒன்னுத்துல சேர்ந்தா தான் நல்லா, கல்லாவை full ஆ கட்ட முடியும்.
அதுவும்...(8/25)
"இதோ பாருடா அம்பி. இந்த சாக்த மதத்துக்கு எல்லாம் இப்ப value வே இல்லாம போயிடுச்சு. சைவமும், வைஷ்ணவமும் தான் இப்ப top ல போயிண்டு இருக்கு. இது ரெண்டுத்துல ஏதாவது ஒன்னுத்துல சேர்ந்தா தான் நல்லா, கல்லாவை full ஆ கட்ட முடியும்.
அதுவும்...(8/25)
கோவிலுக்கு உள்ள இருந்து collection பாக்குறோம். உங்களுக்கும் காணிக்கை கிடைக்கும், எங்களுக்கும் காணிக்கை கிடைக்கும்" எனக் கூறி மலைவாழ் மக்களுக்கு மொட்டை அடித்தனர் நூலிபான்ஸ்.
இப்படியாக நாளொரு காணிக்கையும், பொழுதொரு மொட்டையுமாக வளர்ந்து வந்த வேங்கடமலைக்கு, ஒரு நாள் வந்து...(11/25)
இப்படியாக நாளொரு காணிக்கையும், பொழுதொரு மொட்டையுமாக வளர்ந்து வந்த வேங்கடமலைக்கு, ஒரு நாள் வந்து...(11/25)
Simple ஆ பெண் கடவுளையே ஆண் கடவுளா சைவ மதத்துக்கு மாத்திட்டாளே. இப்படியே போச்சுன்னா ஊருக்கு ஊர் சைவக் கோவில் மட்டும் தான் இருக்கும். அப்புறம் வைஷ்ணவம் தழைக்காது. இதை இப்படியே விடக் கூடாது. காளியை சைவ மதத்துக்கு மாத்திய காலிப்பயலுகளை இந்த கோவிலை விட்டே விரட்டியடிச்சு,...(13/25)
கொடுத்தது ராமானுஜம்&கோ.
"பாருங்கோ. நீங்களே வெங்கடேஷ் ஐயர்னு ஒத்துண்டேள். நாங்க தான் ஐயர். நீங்க ஐயங்கார். அதனால வெங்கடேஷ் ஐயர் எங்களவா தான். எங்களுக்கு தான் சொந்தம். நீங்க ஷெத்த ஷூத்த ஷாத்திண்டு கிளம்பறேளா?" என பதிலடி கொடுத்தது ஷைவக் கூட்டம்.
இப்படியாக ஷைவமா, வைஷ்ணவமா...(16/25)
"பாருங்கோ. நீங்களே வெங்கடேஷ் ஐயர்னு ஒத்துண்டேள். நாங்க தான் ஐயர். நீங்க ஐயங்கார். அதனால வெங்கடேஷ் ஐயர் எங்களவா தான். எங்களுக்கு தான் சொந்தம். நீங்க ஷெத்த ஷூத்த ஷாத்திண்டு கிளம்பறேளா?" என பதிலடி கொடுத்தது ஷைவக் கூட்டம்.
இப்படியாக ஷைவமா, வைஷ்ணவமா...(16/25)
கொண்டிருந்ததே தவிர எந்த முடிவும் எட்டப் படவேயில்லை.
வாதை வாதால் வெல்ல வேண்டும். சூதை சூதால் தான் வெல்ல வேண்டும் என உணர்ந்த ராமானுஜன், சூதை சூதால் வெல்ல முடிவெடுக்கிறான்.
"இங்க பாருங்கோ. இந்த கோவிலில் இருப்பது நீங்க சொல்ற மாதிரி வெங்கடேஷ் ஐயரா, இல்ல நாங்க சொல்ற மாதிரி...(18/20)
வாதை வாதால் வெல்ல வேண்டும். சூதை சூதால் தான் வெல்ல வேண்டும் என உணர்ந்த ராமானுஜன், சூதை சூதால் வெல்ல முடிவெடுக்கிறான்.
"இங்க பாருங்கோ. இந்த கோவிலில் இருப்பது நீங்க சொல்ற மாதிரி வெங்கடேஷ் ஐயரா, இல்ல நாங்க சொல்ற மாதிரி...(18/20)
வெங்கடேச பெருமாளானு பகவானே சொல்லட்டும்" என்றான் ராமானுஜன்.
"அது எப்படி ஓய் பகவான் சொல்லுவான்? அது வெறும் கல்லுன்னு நம்மவா எல்லாத்துக்கும் தெரியாதா ஓய்?" என இரண்டு பக்கக் கூட்டத்திலும் கேள்விகள் எழுந்தன. ஒரே சலசலப்பு.
கூட்டத்தில் சலசலப்பை நீக்கி தான் சொல்ல வந்ததை சொல்ல...(19/25)
"அது எப்படி ஓய் பகவான் சொல்லுவான்? அது வெறும் கல்லுன்னு நம்மவா எல்லாத்துக்கும் தெரியாதா ஓய்?" என இரண்டு பக்கக் கூட்டத்திலும் கேள்விகள் எழுந்தன. ஒரே சலசலப்பு.
கூட்டத்தில் சலசலப்பை நீக்கி தான் சொல்ல வந்ததை சொல்ல...(19/25)
மானும், மழுவும், சங்கும், சக்கரமும் கொண்டு வரப்பட்டு கருவறைக்குள் வைக்கப்பட்டது. கருவறை முழுதும் யாரேனும் ஒளிந்து இருக்கின்றனரா என நன்கு சோதித்து சரிபார்த்த பிறகு கருவறை கதவுகள் பூட்டப்பட்டன.
அனைவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
நள்ளிரவு மீண்டும் அங்கே வந்தான் ராமானுஜன்.(22/25)
அனைவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
நள்ளிரவு மீண்டும் அங்கே வந்தான் ராமானுஜன்.(22/25)
கருவறையை சுற்றி சுற்றி வந்து பார்த்தான்.
கருவறைக்குள் நுழைய அபிஷேக நீர் வெளியேறும் துளையை தவிர வேறு எந்த வழியும் இல்லை. அதனால் கள்ளச் சாவி போட்டு பூட்டைத் திறந்தான்.
உள்ளே இருந்த மானையும், மழுவையும் சுக்கு நூறாக உடைத்தான். சங்கையும், சக்கரத்தையும் சிலையின் தோளில் ஒட்ட...(23/25)
கருவறைக்குள் நுழைய அபிஷேக நீர் வெளியேறும் துளையை தவிர வேறு எந்த வழியும் இல்லை. அதனால் கள்ளச் சாவி போட்டு பூட்டைத் திறந்தான்.
உள்ளே இருந்த மானையும், மழுவையும் சுக்கு நூறாக உடைத்தான். சங்கையும், சக்கரத்தையும் சிலையின் தோளில் ஒட்ட...(23/25)
வைத்தான். சிலைக்கு பட்டையாக நாமம் சாத்தி, கதவையும் பழையபடி சாத்தி, அதை மீண்டும் கள்ளச்சாவியால் பூட்டி விட்டு, ஒன்னும் தெரியாத பாப்பா 9 மணிக்கு போட்டாளாம் தாப்பா என்பது போல தனது அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டு கமுக்கமாக படுத்துக் கொண்டான் ராமானுஜன்.
மறுநாள் காலையில்,..(24/25)
மறுநாள் காலையில்,..(24/25)
جاري تحميل الاقتراحات...