🔞ஆன்மீகப் பதிவு🔞
பிணம் தழுவும் பித்தன் கதை🤦🏻♂️
சிவனுக்கு பார்வதி தான் மனைவின்னு நீங்க எல்லாரும் நினைச்சிட்டு இருப்பீங்க. ஆனா பார்வதிக்கு முன்னாடியே சிவனுக்கு ஒரு மனைவி இருந்தா. அதாவது, பார்வதி சிவனோட இரண்டாவது மனைவி தான்.
சனாதனவாதிகள் ஏன் சிவனோட முதல் மனைவியை மறைச்சாங்க?(1/25)
பிணம் தழுவும் பித்தன் கதை🤦🏻♂️
சிவனுக்கு பார்வதி தான் மனைவின்னு நீங்க எல்லாரும் நினைச்சிட்டு இருப்பீங்க. ஆனா பார்வதிக்கு முன்னாடியே சிவனுக்கு ஒரு மனைவி இருந்தா. அதாவது, பார்வதி சிவனோட இரண்டாவது மனைவி தான்.
சனாதனவாதிகள் ஏன் சிவனோட முதல் மனைவியை மறைச்சாங்க?(1/25)
பொருட்கள் ஆகுதி/அவிர்பாகம் எனப்படும். அது தான் தேவலோக தேவரடியான்களுக்கு சாப்பாடாம்.
எந்த யாகம் செஞ்சாலும் முதல் அவிர்பாகம் "தந்நோ இந்த்ர பிரசோதயாத்"னு மந்திரம் சொல்லி இந்திரனுக்கு தான் முதல்ல கொடுப்பானுங்க பார்ப்பான்ஸ்.
அவ்வளவு ஏன் முழு முதல் கடவுளான கணபதியின் பெயரில்...(5/25)
எந்த யாகம் செஞ்சாலும் முதல் அவிர்பாகம் "தந்நோ இந்த்ர பிரசோதயாத்"னு மந்திரம் சொல்லி இந்திரனுக்கு தான் முதல்ல கொடுப்பானுங்க பார்ப்பான்ஸ்.
அவ்வளவு ஏன் முழு முதல் கடவுளான கணபதியின் பெயரில்...(5/25)
காத்துட்டு இருந்தும் உங்க வாயில வைக்க வேண்டியதை வைக்காம இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கான் என் அப்பன்?" எனக் கேட்ட அவள், "இருங்க நான் போய் என் அப்பனை என்னன்னு கேட்டுட்டு வரேன்" எனக் கிளம்பினாள்.
அவளைத் தடுத்து நிறுத்திய சிவன்,"அங்கே போகாதே. சூத்திரனான என்னை உன் அப்பனுக்கு...(9/25)
அவளைத் தடுத்து நிறுத்திய சிவன்,"அங்கே போகாதே. சூத்திரனான என்னை உன் அப்பனுக்கு...(9/25)
வந்து சேர்ந்தாள் சிவன் மனைவி.
வந்தவள் தக்ஷனிடம் சிவனுக்கு சேர வேண்டிய அவிர்பாகத்தை கேட்கிறாள்.
"சுடுகாட்டில் பிழைக்கும் சூத்திரப் பயலுக்கெல்லாம் எதையும் எடுத்து வாயில வைக்க முடியாது. நீ வந்த வழியே கிளம்பு" என பெற்ற மகளையும், மருமகனையும் சேர்த்தே அவமதிக்கிறான் தக்ஷன்.
(12/25)
வந்தவள் தக்ஷனிடம் சிவனுக்கு சேர வேண்டிய அவிர்பாகத்தை கேட்கிறாள்.
"சுடுகாட்டில் பிழைக்கும் சூத்திரப் பயலுக்கெல்லாம் எதையும் எடுத்து வாயில வைக்க முடியாது. நீ வந்த வழியே கிளம்பு" என பெற்ற மகளையும், மருமகனையும் சேர்த்தே அவமதிக்கிறான் தக்ஷன்.
(12/25)
جاري تحميل الاقتراحات...