வேதாளன்💀
வேதாளன்💀

@vedhaalan

25 تغريدة 14 قراءة Jun 05, 2023
🔞ஆன்மீகப் பதிவு🔞
பிணம் தழுவும் பித்தன் கதை🤦🏻‍♂️
சிவனுக்கு பார்வதி தான் மனைவின்னு நீங்க எல்லாரும் நினைச்சிட்டு இருப்பீங்க. ஆனா பார்வதிக்கு முன்னாடியே சிவனுக்கு ஒரு மனைவி இருந்தா. அதாவது, பார்வதி சிவனோட இரண்டாவது மனைவி தான்.
சனாதனவாதிகள் ஏன் சிவனோட முதல் மனைவியை மறைச்சாங்க?(1/25)
சனாதனத்தின் வர்ணாஸ்ரமப்படி சூத்திரக் கடவுளான சிவனுக்கு சுடுகாட்டில் வெட்டியான் வேலை. ஆனா, நம்ம கிட்ட அவர் தான் அழிக்கும் கடவுள்னு ஓலா ஓட்டுவானுங்க.
ஆமாம், அவரு அழிக்கும் கடவுள் தான். பிணங்களை அழிக்கும் கடவுள். ஆனா என்ன ஒண்ணு,மோகினி மாதிரி அழகான பொண்ணுங்களை பார்த்தா அது...(2/25)
ஆம்பளையா பொம்பளையானு கூட பார்க்காம கற்பழிக்கும் கடவுளா மாறிடுவாரு.
சரி அதை விடுங்க. நம்ம கதைக்கு வருவோம்.
இப்படி சுடுகாட்டு சாம்பலை அள்ளி உடலெங்கும் பூசிக்கிட்டு, மண்டையோட்டு மாலையை கழுத்துல மாட்டிக்கிட்டு சுடுகாட்டு வெட்டியானா வாழ்ற ஈஸ்வரனை கட்டிக்க எந்த பெண் கடவுளுமே...(3/25)
விரும்பலை/தயாராயில்லை.
அதனால வேற வழியில்லாம பூலோகத்தில் வாழ்ந்த தக்ஷன் எனும் அரசனின் மகளை கட்டிக்கறான் ஈஸ்வரன்.
அந்த தக்ஷன் எனும் அரசனும் ஒரு சூத்திரன் தான். அவன் ஒருநாள், தனது சூத்திர இழிவைப் போக்க பார்ப்பான்களை வைத்து ராஜசூய யாகம் செய்கிறான்.
யாக வேள்வியில் போடப்படும்...(4/25)
பொருட்கள் ஆகுதி/அவிர்பாகம் எனப்படும். அது தான் தேவலோக தேவரடியான்களுக்கு சாப்பாடாம்.
எந்த யாகம் செஞ்சாலும் முதல் அவிர்பாகம் "தந்நோ இந்த்ர பிரசோதயாத்"னு மந்திரம் சொல்லி இந்திரனுக்கு தான் முதல்ல கொடுப்பானுங்க பார்ப்பான்ஸ்.
அவ்வளவு ஏன் முழு முதல் கடவுளான கணபதியின் பெயரில்...(5/25)
செய்யப்படும் கணபதி ஹோமத்தில் கூட முதல் அவிர்பாகம் இந்திரனுக்கு தான். ஏன்னா, உங்களுக்கு தான் கணபதி முழு முதற் கடவுள். ஆனா, அவாளுக்கு இந்திரன் தான் முழு முதல் கடவுள்.
சரி அதை விடுங்க. நம்ம கதைக்கு வருவோம்.
இப்படி, பூலோகத்தில் தக்ஷன் ராஜசூய யாகம் செய்கிறான்னு தெரிஞ்ச உடனே...(6/25)
தேவலோக தேவரடியான்கள் எல்லாரும் அவிர்பாகத்துக்காக வாயை திறந்து வச்சி காத்துட்டு இருக்கானுங்க. முதல்ல இந்திரன் வாய்க்குள்ள போகுது அவிர்பாகம். அடுத்து 4 வாயை திறந்து வச்சிட்டு இருந்த பிரம்மாவுக்கு போகுது. அப்புறம் விஷ்ணுவுக்கு. இப்படியே தேவலோகத்துல இருந்த முப்பத்து முக்கோடி...(7/25)
தேவரடியான்களுக்கும் அவரவர்க்கான அவிர்பாகம் போய் சேருது.
ஆனா காலையில் இருந்து பல்லு கூட விளக்காம வாயைத் திறந்து வச்சி காத்துட்டு இருந்த சிவனுக்கு மட்டும் அவிர்பாகம் வந்து சேரவேயில்லை.
அதைப் பார்த்த சிவனின் மனைவி, "என்னங்க இது? இவ்வளவு நேரம் நீங்க வாயைத் திறந்து வச்சி...(8/25)
காத்துட்டு இருந்தும் உங்க வாயில வைக்க வேண்டியதை வைக்காம இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கான் என் அப்பன்?" எனக் கேட்ட அவள், "இருங்க நான் போய் என் அப்பனை என்னன்னு கேட்டுட்டு வரேன்" எனக் கிளம்பினாள்.
அவளைத் தடுத்து நிறுத்திய சிவன்,"அங்கே போகாதே. சூத்திரனான என்னை உன் அப்பனுக்கு...(9/25)
ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. அதனால் தான் சூத்திர இழிவைப் போக்கும் யாகத்தில் எனக்கு அவிர்பாகம் தராமல் அவமதித்து இருக்கிறான். நீ அங்கே போனால் உனக்கும் அவமதிப்பு தான் கிடைக்கும்" என்கிறான்.
"சனாதன கம்பெனில, மும்மூர்த்தி boardல, அழிக்கும் கடவுள் postல இருக்கற எவ்வளவு...(10/25)
பெரிய ஆளு நீங்க. அது எப்படிங்க உங்க வாயில வைக்க வேண்டியதை வைக்காம இருக்கலாம் என் தகப்பன்? அவனுக்கு என்ன rights இருக்கு அதுக்கு? அவனுக்கு இருக்கு இன்னிக்கு" என கூறி விட்டு, போக வேண்டாம் என்று சொன்ன சிவனின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் தக்ஷன் யாகம் செய்யும் இடத்துக்கு..(11/25)
வந்து சேர்ந்தாள் சிவன் மனைவி.
வந்தவள் தக்ஷனிடம் சிவனுக்கு சேர வேண்டிய அவிர்பாகத்தை கேட்கிறாள்.
"சுடுகாட்டில் பிழைக்கும் சூத்திரப் பயலுக்கெல்லாம் எதையும் எடுத்து வாயில வைக்க முடியாது. நீ வந்த வழியே கிளம்பு" என பெற்ற மகளையும், மருமகனையும் சேர்த்தே அவமதிக்கிறான் தக்ஷன்.
(12/25)
கணவனின் சொல் பேச்சை கேட்காமல் இப்படி வந்து அசிங்கப்பட்டோமே. நாமே நம் கணவனுக்கு ஆகுதி/அவிர்பாகம் ஆகி விடுவோம் என்று எண்ணி யாகத் தீயில் விழுந்து உயிர் விட்டாள், சிவனின் மனைவியாகிய, தக்ஷனின் மகள் ஆகிய "சதி".
அதில் இருந்து தான் கணவனின் குலப் பெருமையை காக்க கணவன் இறந்த பின்...(13/25)
கணவனது பிணத்தோடு உயிருடன் உடன் கட்டை ஏறும் வழக்கத்துக்கு "சதி" எனும் பெயர் வந்தது.
தனது சதி இறந்த சேதி கேட்டு ஓடோடி வந்தான் சிவன். யாகக் குண்டத்தில் இருந்து, எரிந்த அவள் பிண்டத்தை அள்ளிக் கையில் எடுத்தான். எரிந்த அவள் உடல் உயிரற்ற நிலையில் இருந்தாலும் உயிருள்ள பொலிவை...(14/25)
மீண்டும் பெற்றது. (அப்ப தானே பிணத்தை புணர முடியும்🤦🏻‍♂️)
அவளின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு பித்துப் பிடித்து போய் காடு காடாக பித்துக்குளி போல் சுற்றித் திரிந்தான் சிவன்.
இப்படி சதியின் சடலத்தின் மீது necrophile ஆக இருந்த சிவன், அவளின் பிணத்தை பிரியாமல் அவ்வப்போது அதை...(15/25)
புணர்ந்தும் வந்தான். இப்படி necrophile ல் மூழ்கிக் கிடந்த சிவனால் பிரபஞ்சத்தில் அழிக்கும் தொழில் தடைப்பட்டது. எரிக்க ஆள் இல்லாமல் சுடுகாடெங்கும் பிணங்களாக குவியத் துவங்கியது.
இந்த சமனற்ற நிலையை சமன்படுத்த இன்னொரு சூத்திர மூர்த்தியான விஷ்ணுவிடம் சென்றார்கள் பூலோக மற்றும்..(16/25)
தேவலோக தேவரடியான்கள்.
"பகவானே! அந்த சூத்திர ஈஸ்வர மூர்த்தி தனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்யாமல் தனது மனைவியின் பிணத்தின் மீது பித்து கொண்டு என்னென்னமோ செஞ்சுண்டு திரியறான். அதனால லோகத்துல பிணங்களின் எண்ணிக்கை அதிகமாகிட்டே வர்றது. நீங்க தான் பிணத்தின் மீதான அவனின்...(17/25)
பித்தை தெளிய வைத்து அவனது தொழிலுக்கு அவனைத் திருப்பி விடணும்" எனக் கேட்டுக் கொண்டனர் தேவரடியான்கள்.
அப்படியே ஆகட்டும் என்று சொன்ன விஷ்ணு காடுகளில் திரிந்து கொண்டிருந்த சிவனைத் தேடி கண்டுபிடித்தான்.
அவன் தோளில் சுமந்து கொண்டிருந்த சதியின் உடலை கண்டம் துண்டமாக தனது...(18/25)
சுதர்சன சக்கரத்தால் வெட்டி பூமியெங்கும் வீசினான். அப்படி பூமியில் வீசப்பட்ட சதியின் உடல் பாகங்களே சக்தி பீடங்கள் ஆகின.
இப்படி வெட்டி வீசப்பட்ட சதியின் யோனி வீழ்ந்த இடம் தான் அசாமில் உள்ள காமாக்யா கோவில்.
இங்கே பாஜகவின் திருச்சி சூரியா தனது டெய்சி அக்காவின் பு#டையை...(19/25)
அறுத்து மெரினாவில் வீசிடுவேன் என்று பேசியது உங்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு சனாதன கம்பெனி எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.
இப்படி உயிரற்ற உடலில் இருந்து வெட்டி வீசப்பட்ட சதியின் யோனியில் இருந்து இன்னமும் மாதவிடாய் வந்து கொண்டிருக்கிறதாம். காமாக்யா கோவில் ஸ்தல புராணம்🤦🏻‍♂️(20/25)
இந்த சனாதன தர்மம் பெண்களை பாவ யோனி சுமக்கும் வெறும் சதைப் பிண்டங்களாய் பார்ப்பதால் தான் மல்யுத்த வீராங்கனைகளின் புகார்களுக்கு மதிப்பளிக்காமல், அவர்களுக்கு பாலியல் தொல்லை இழைத்த பாஜக அயோக்கியன் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஆதரவு அளித்து காக்கிறது...(21/25)
இந்த மோடி தலைமையிலான தேசிடியா அரசு.
சனாதன சிவனை பின்பற்றி பிணங்களுடன் உறவு கொள்ளும் உத்திரப் பிரதேசத்து சூத்திர அகோரிகளை காக்கவே, ஒரு இளம்பெண்ணை கொன்று அவளின் இறந்த உடலுடன் உறவு கொண்ட காமுக கயவனுக்கு ஏற்கனவே சட்டப்படி வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து அது குற்றமல்ல...(22/25)
என தீர்ப்பளிக்கிறது மனுநீதி..sorry..உயர்நீதி மன்றம்.
கருவுறா முட்டை வெளியேறும் மாதாந்திர உடலியல் நிகழ்வை தீட்டு என கருதிக் கொண்டு தனது வீட்டு பூஜையறைக்குள் கூட நுழையாமல் தவிர்க்கும் பெண்கள் இருக்கும் வரை, பெண்களை பாவ யோனி சுமக்கும் சதைப் பிண்டங்களாக பார்க்கும் சனாதன...(23/25)
ஆணாதிக்க முண்டங்களும் இருக்கத் தான் செய்வர்.
அந்த சனாதன ஆணாதிக்க முண்டங்கள் இருக்கும் வரை, அவர்களால் வளர்க்கப்படும் ஆணாதிக்கமும் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கும்.
அந்த ஆணாதிக்கம் இருக்கும் வரை, பெண்களின் உடல் மீது பாலியல் வன்முறை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.(24/25)
அந்த உடலுக்கு உயிர் இருந்தாலும், இல்லாவிட்டாலும்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ஒழிய, ஆணாதிக்கம் ஒழிய வேண்டும். ஆணாதிக்கம் ஒழிய, அதை வளர்க்கும் மதங்கள் ஒழிய வேண்டும்.
மதங்கள் ஒழிய கடவுள் பக்தி ஒழிய வேண்டும்.
கடவுள் பக்தி ஒழிய கடவுள் நம்பிக்கை ஒழிய வேண்டும்.🙏(25/25)

جاري تحميل الاقتراحات...