#பார்ப்பனியம் #பார்ப்பன_தந்திரங்கள் ⭐
பெட்டிக்கடை வைப்பது அவமானமா என்று நம்மை நோக்கித்தான் கேட்பார்கள். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்.
#UPSC தேர்வுகூட எழுதாமல் அரசு செயலர் ஆவார்கள். மக்கள் மன்றம் செல்லாமல் மந்திரி ஆவார்கள்.
சூத்திர அண்ணாமலையை வேலையை விடச் சொல்லி
பெட்டிக்கடை வைப்பது அவமானமா என்று நம்மை நோக்கித்தான் கேட்பார்கள். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்.
#UPSC தேர்வுகூட எழுதாமல் அரசு செயலர் ஆவார்கள். மக்கள் மன்றம் செல்லாமல் மந்திரி ஆவார்கள்.
சூத்திர அண்ணாமலையை வேலையை விடச் சொல்லி
முன்னுதாரணம் காட்டுவார்கள். ஆனால் ஒரு பார்ப்பானும் தன் வேலையை விட மாட்டான்.
உங்களைப் பக்கோடாக் கடை போடச் சொல்லுவான். ஆனால் வெளிநாட்டு தூதரகங்கள் முழுக்க அவனே உட்கார்ந்திருப்பான்.
படித்தால் வேலை கிடைக்குமா சுயதொழில் தொடங்குங்கள் என்பார்கள். ஒரு பார்ப்பனர் எவரும் படிப்பதைக்
உங்களைப் பக்கோடாக் கடை போடச் சொல்லுவான். ஆனால் வெளிநாட்டு தூதரகங்கள் முழுக்க அவனே உட்கார்ந்திருப்பான்.
படித்தால் வேலை கிடைக்குமா சுயதொழில் தொடங்குங்கள் என்பார்கள். ஒரு பார்ப்பனர் எவரும் படிப்பதைக்
கைவிடவே மாட்டார்கள்.
தேசபக்தியைப் பற்றிப் பாடம் நடத்துவார்கள். கால்வான் பள்ளத்தாக்கில் நாடகம் போடுவார்கள்.
சமஸ்கிருதம் படிக்கச் சொல்லுவார்கள். ஆனால் அதை வைத்துப் பிழைக்கும் கருவறையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்கள்.
தப்பித்தவறி நீ படித்து முன்னேறினாலும் உன்னைத் தகுதி நீக்கம்
தேசபக்தியைப் பற்றிப் பாடம் நடத்துவார்கள். கால்வான் பள்ளத்தாக்கில் நாடகம் போடுவார்கள்.
சமஸ்கிருதம் படிக்கச் சொல்லுவார்கள். ஆனால் அதை வைத்துப் பிழைக்கும் கருவறையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்கள்.
தப்பித்தவறி நீ படித்து முன்னேறினாலும் உன்னைத் தகுதி நீக்கம்
அங்கே அவனே உட்கார்ந்திருப்பான்.
எல்லோரும் இந்துக்கள் என்பார்கள். நீ உட்கார்ந்து சென்ற திண்ணையை கோமியம் ஊற்றிக் கழுவி விடுவார்கள்.
நாங்களும் தமிழர்கள் என்பார்கள். ஆனால் சமஸ்கிருதத்தை வளர்க்க அள்ளியும், தமிழை வளர்க்கக் கிள்ளியும் கொடுப்பார்கள்.
நம்மள பார்த்து நீங்க என் விவசாயம்
எல்லோரும் இந்துக்கள் என்பார்கள். நீ உட்கார்ந்து சென்ற திண்ணையை கோமியம் ஊற்றிக் கழுவி விடுவார்கள்.
நாங்களும் தமிழர்கள் என்பார்கள். ஆனால் சமஸ்கிருதத்தை வளர்க்க அள்ளியும், தமிழை வளர்க்கக் கிள்ளியும் கொடுப்பார்கள்.
நம்மள பார்த்து நீங்க என் விவசாயம்
பண்ணாம #IT ல வந்து கஷ்டப்படுறீங்க கேப்பானுங்க ஆனா விவசாயத்தை திரும்பி பாக்காம அதிகாரத்திற்காக நகரங்களை நோக்கி படையெடுத்தவர்கள் பார்ப்பனர்கள்...
جاري تحميل الاقتراحات...