இதில் 3,354 வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கியதில்தான் முறைகேடு நடந்துள்ளது.
திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் குறைபாடுகளால் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான 60% வீடுகளை கட்டவில்லை என்பதையும், இதன்மூலம் ரூ.50 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதையும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.
திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் குறைபாடுகளால் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான 60% வீடுகளை கட்டவில்லை என்பதையும், இதன்மூலம் ரூ.50 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதையும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்துள்ள முறைகேடு பற்றி மட்டும்தான் சிஏஜி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கணக்கிட்டால் முறைகேடு ₹1,000 கோடியைத் தாண்டும். மாநில அளவில் முறையான ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல முறைகேடு விவரங்கள் வெளியாகும் என்றும் சிஏஜி பரிந்துரை செய்தது
சொந்த வீடு என்பது ஏழைகளின் எட்டாக் கனவாக இருக்கிறது. அந்த கனவு கனிந்து வரும் நேரத்தில் அதிலும் பணம் பார்த்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியை என்னவென்று சொல்வது?
சுடுகாட்டிலேயே பணம் பார்த்தவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா?
#CAGexposesADMK #CAGReport #ADMKfails
சுடுகாட்டிலேயே பணம் பார்த்தவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா?
#CAGexposesADMK #CAGReport #ADMKfails
جاري تحميل الاقتراحات...