VISWANATHAN
VISWANATHAN

@vis76al

11 تغريدة 24 قراءة Apr 15, 2023
#கறைபடிந்த_கரம் 11
காஷ்மீர் ஆளுநராக பணியாற்றிய சத்தியபால் மாலிக், டெல்லி விவசாயிகள் போராட்டம் பற்றி பிரதமரை சந்தித்தபோது
"எனக்கு வேண்டியா செத்தார்கள்"
என பொறுப்பான பிரதமரின் வாயில் இந்த வார்த்தைகள் வந்ததை என்னால் நம்பவே முடியவில்லை என்றார்
இப்போது
#புல்வாமா_தாக்குதல்
மார்ச் மாதம் கூட ராஜஸ்தானில் புல்வாமா தாக்குதலின் விதவைகளை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தது பிஜேபி
யாராவது புல்வாமா பற்றி பேசினால் ராணுவர்த்தியாக அரசியல் ஆக்காதீங்க என வேதம் ஓதும் இந்த சாத்தான்கள்
சத்திய பால் மாலிக் சம்பவம் செய்துவிட்டார்
m.timesofindia.com
தேசபக்தி என்ற பெயரில் இந்த தேசத்துரோக கூட்டம் செய்யும் பித்தலாட்டம் தமிழ்நாட்டுக்கு புரிகிறது
இது புரியாத வட இந்தியர்கள் உணர்ச்சிவசப்பட்டு 2019ல் பிஜேபிக்கு மீண்டும் வாய்ப்பு தந்தனர்
தாக்குதல் பற்றி ரிபப்ளிக் டிவி உருட்டிய உருட்டும் அம்பலப்பட்டு போனது
thelogicalindian.com
ஆர்நாப் கோசுவாமி வாட்ஸ் அப் உரையாடலில் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நடத்த இருந்த பாலக்கோட் சர்ஜிகள் ஸ்ட்ரைக் பற்றியும் முன்கூட்டியே அறிந்திருந்தது
தெரிய வந்தது
சத்திய பால் மாலிக் பேட்டி பாதுகாப்பில் பிஜேபி கோட்டை விடுவதை சுட்டி காட்டியது
theprint.in
புல்வாமா தாக்குதல் பற்றி ஒரு சாதாரண டிவிகாரணுக்கு தெரிந்தது கூட
உலகின் அதி சக்தி வாய்ந்த தலைவருக்கு தெரியவில்லை என்பதுடன்
சூப்பர் பவர் இந்தியாவின் உளவுத்துறை என்ன செய்தது?
உத்ர காண்டின் காட்டுக்குள்ளே பிரதமர் ஷூட்டிங் போது பாதுகாப்பு கொடுத்தது
thewire.in
ஒரு மாதம் முன்பு 2019 பிப்ரவரி 14 தற்கொலை தாக்குதல் சூழ்நிலை காஷ்மீரில் நிலவியது.
கிரண் பட்டேல் என்ற குஜராத்தி
Z+ பாதுகாப்புடன் PMO அலுவலக அதிகாரி பெயரில் சுற்றிக் கொண்டிருந்தார்
பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டார்.
உப்பு சப்பில்லாத வழக்கில் குஜராத் கொண்டு செல்லப்பட்டார்
உள்துறை மந்திரி Z+ பாதுகாப்பு கொடுப்பது பற்றி முடிவு எடுக்க முடியும்
மோசடியாளர் என்று தூற்றப்படும் கிரண் படேல் இன்னொரு குஜராத்தி அமித் ஷாவுக்கு தெரியாமல் இருப்பாரா?
ஹரென் பாண்டியா போல ஒத்து வராதவர்களை ஒழித்துக் கட்டுவது பிஜேபிக்கு புதுசா
theprint.in
கிரண் பட்டேலை தேடி போன அவர் மனைவி மாலினி படேலும் கைது
பல ஆண்டுக்கு முன் கொடுக்க பட்ட நில அபகரிப்பு புகாரில்,
சிந்தித்துப் பார்த்தால் குஜராத்திலும் இந்த புகார்கள் கைதுகள் ஒரு pattern படி இருக்கும்
இர்ஷத் ஜஹான் நினைவு இருக்கா?
19 வயசு பெண்
indianexpress.com
thewire.in
ராகுல், பவன் கேரா போன்றோர் இந்தப் பிரச்சினையை விடாத துரத்த
குஜராத் சிஎம்ஓ ஆபீஸ்லருந்து
ஒரு ஆளை ரிசைன் செய்ய வைத்து தன் துடைப்பு விசாரணை நடத்தியது
காஷ்மீர் போலீசு படேல் போட்டு இருந்த திட்டம் அறிய குஜராத்தில் காத்து கிடக்கு
இன்னும் கொஞ்ச நாளில் எலக்சன்..
முன்பே சொன்னது போல்
பிஜேபி புழுகுகளுக்கு ஒரு pattern இருக்கும்
சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிகழ்வதை விளக்குது @VIS1976AL திரி
ஆட்டுக்குட்டி முட்டையிட்டாலும்
விமானப்படை அதிகாரி மாட்டிக் கொண்டாலும்
அவர்களை பொறுத்தவரை
ஓட்டை அள்ளும் மாஸ்டர் ஸ்ட்ரோக்
4 வருஷமாச்சு
புல்வாமா தீவிரவாத தாக்குதலில்,
42 துணை ராணுவப்படையினர்
யாரால் கொல்லப்பட்டனர்
எதற்காக கொல்லப்பட்டனர்
சதிக்கு உதவியது யார் என இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை
நீதிமன்றத்தால் குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை
அவதார புருஷன், அசகாய சூரன் பீற்றலுக்கு ஒன்றும் குறைவில்லை

جاري تحميل الاقتراحات...