பில்டப் கொடுத்தாரே...அப்பப்பா அவார்டே கொடுக்கணும்டா சாமி.
இன்றைக்கு ரபேல் ரசீது வெளியே வந்து அண்ணாமலையை பார்த்து சிரிக்கிறது. சரி... எப்படித்தான் அண்ணாமலைக்கு இந்த விலையுயர்ந்த ரபேல் கெடிகாரம் கிடைத்தது?
கர்நாடக அகில பாரதிய வித்யார்த்த பரிஷத் பொறுப்பாளர் தேஜஸ்வி சூரியாவுக்கும்
இன்றைக்கு ரபேல் ரசீது வெளியே வந்து அண்ணாமலையை பார்த்து சிரிக்கிறது. சரி... எப்படித்தான் அண்ணாமலைக்கு இந்த விலையுயர்ந்த ரபேல் கெடிகாரம் கிடைத்தது?
கர்நாடக அகில பாரதிய வித்யார்த்த பரிஷத் பொறுப்பாளர் தேஜஸ்வி சூரியாவுக்கும்
அண்ணாமலைக்கும் நெருக்கம்.
தேஜஸ்வி சூரியாவின் நெருங்கிய நண்பரான சஞ்சித்தின் ஹவுஸ்ஜாய் என்ற நிதி நிறுவனத்துக்கு எதிரான புகார்களை கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக, துணை காவல் ஆணையராக இருந்த யோக்கியசிகாமணி அண்ணாமலைக்கு லஞ்சமாக தரப்பட்டது தான் இந்த ரபேல் கெடிகாரம்.
தேஜஸ்வி சூரியாவின் நெருங்கிய நண்பரான சஞ்சித்தின் ஹவுஸ்ஜாய் என்ற நிதி நிறுவனத்துக்கு எதிரான புகார்களை கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக, துணை காவல் ஆணையராக இருந்த யோக்கியசிகாமணி அண்ணாமலைக்கு லஞ்சமாக தரப்பட்டது தான் இந்த ரபேல் கெடிகாரம்.
இந்த சஞ்சித் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது தான் இதில் ஹைலைட்.
2018 ஆம் ஆண்டு பெங்களூரு தெற்கு துணை காவல் ஆணையராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவரது காவல் எல்லைக்குள் நடந்த பெரிய மோசடியை கண்டுகொள்ளாமல்,
2018 ஆம் ஆண்டு பெங்களூரு தெற்கு துணை காவல் ஆணையராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவரது காவல் எல்லைக்குள் நடந்த பெரிய மோசடியை கண்டுகொள்ளாமல்,
சஞ்சித்தைக் காப்பாற்றியதால் தான் 3 லட்சத்து 46 ஆயிரத்து 530 ரூபாய் மதிப்புள்ள ரபேல் கெடிகாரத்தை அண்ணாமலைக்கு லஞ்சமாக வழங்கியிருக்கிறார்கள்.
சர்வலோகா சர்வீஸஸ் ஆன் கால் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இந்த கெடிகாரம் வாங்கப்பட்டு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
சர்வலோகா சர்வீஸஸ் ஆன் கால் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இந்த கெடிகாரம் வாங்கப்பட்டு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பெருமையாக தான் சம்பாதித்து வாங்கிய பணத்தில் ரபேல் கெடிகாரம் கட்டியிருப்பதாக சொன்னதும், இதன்மூலம் தேசப்பக்தியை வெளிப்படுத்துவதாக சொன்னதும் ஆஸ்கார் ரேஞ்சுக்கான நடிப்பு என்று இப்போது அம்பலமாகியிருக்கிறது.
துணை போலீஸ் கமிஷனர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி,
துணை போலீஸ் கமிஷனர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி,
மக்களின் பணத்தை மோசடி செய்த நபரை பாதுகாத்ததற்காக கிடைத்த லஞ்சம் தான் இந்த ரபேல் கெடிகாரம்.
கெடிகாரத்தை வாங்கி சர்வலோகா சர்வீஸஸ் ஆன் கால் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. கட்டுமானம் மற்றும் ரிப்பேர் பணிகளை செய்யும் ஆன்லைன் நிறுவனமாகும்.
கெடிகாரத்தை வாங்கி சர்வலோகா சர்வீஸஸ் ஆன் கால் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. கட்டுமானம் மற்றும் ரிப்பேர் பணிகளை செய்யும் ஆன்லைன் நிறுவனமாகும்.
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடிப் பேர்வழிகளுக்கு துணை நிற்கிறார் என்று நினைத்தால், இந்த தொழிலை இவர் கர்நாடகாவிலேயே ஆரம்பித்துவிட்டார் என்று இப்போதுதான் தெரிகிறது.
ரபேல் கெடிகாரத்தின் ரசீதை கேட்டபோது, திருடனுக்கு தேள் கொட்டியது போல் திருதிருவென விழித்தார் அண்ணாமலை.
ரபேல் கெடிகாரத்தின் ரசீதை கேட்டபோது, திருடனுக்கு தேள் கொட்டியது போல் திருதிருவென விழித்தார் அண்ணாமலை.
கடைசி வரைக்கும் ரசீதை காட்டவே இல்லை.
இன்றைக்கு தானாகவே வெளிவந்துவிட்டது.
அசிங்கப்பட்டு நிற்கிறார் அண்ணாமலை!
சரி..அசிங்கப்படுறது நமக்கு புதுசா என்ன?
இன்றைக்கு தானாகவே வெளிவந்துவிட்டது.
அசிங்கப்பட்டு நிற்கிறார் அண்ணாமலை!
சரி..அசிங்கப்படுறது நமக்கு புதுசா என்ன?
جاري تحميل الاقتراحات...