அண்ணாவிற்கு பின் கலைஞர் முதலமைச்சர் ஆனார்.
எம்ஜிஆருக்கு மந்திரி சபையிலோ ஆட்சியிலோ முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
சரிந்து கிடந்த எம்ஜிஆரின் மார்க்கெட் துப்பாக்கி சண்டைக்கு பின் ஏறத் தொடங்கியது.
அண்ணா மற்றும் கலைஞரின் செயல்பாட்டால் பெரியாரின் கோபமும் குறைந்தது
எம்ஜிஆருக்கு மந்திரி சபையிலோ ஆட்சியிலோ முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
சரிந்து கிடந்த எம்ஜிஆரின் மார்க்கெட் துப்பாக்கி சண்டைக்கு பின் ஏறத் தொடங்கியது.
அண்ணா மற்றும் கலைஞரின் செயல்பாட்டால் பெரியாரின் கோபமும் குறைந்தது
பார்ப்பன அதிகார பீடங்களுக்கு வியர்த்துக் கொட்டியது.
அக்காலத்தில் எம்ஜிஆருக்கு முதல் ரசிகர் மன்றம் அமைத்தவர் கல்யாண சுந்தரம் என்ற பிராமணர்.
அவர் மூலம் திமுக வெற்றி பெற்றது எம்ஜிஆரால் தான் என்ற பிரச்சாரம் ரசிகர் மன்றத்தால் பொது வெளியில் முன்னெடுக்கப்பட்டு ஊடகங்களில் பரப்பப்பட்டது
அக்காலத்தில் எம்ஜிஆருக்கு முதல் ரசிகர் மன்றம் அமைத்தவர் கல்யாண சுந்தரம் என்ற பிராமணர்.
அவர் மூலம் திமுக வெற்றி பெற்றது எம்ஜிஆரால் தான் என்ற பிரச்சாரம் ரசிகர் மன்றத்தால் பொது வெளியில் முன்னெடுக்கப்பட்டு ஊடகங்களில் பரப்பப்பட்டது
அப்போலோ ஆஸ்பத்திரியில் காணாமல் போன கால்கள் போலவே, மர்மம் விலகாமலே காலப்போக்கில் துப்பாக்கி சண்டை மறக்கடிக்கப்பட்டது.
தொடர்ந்து 1977 இல் அதிமுக ஆட்சியை கைப்பற்றி எம்ஜிஆர் முதல்வர் ஆனதற்கு பிறகு ராமாபுரம் தோட்டம் ஒரு மர்மக்கோட்டையாகவே மாற்றப்பட்டது
#மர்மம்_தொடரும்
தொடர்ந்து 1977 இல் அதிமுக ஆட்சியை கைப்பற்றி எம்ஜிஆர் முதல்வர் ஆனதற்கு பிறகு ராமாபுரம் தோட்டம் ஒரு மர்மக்கோட்டையாகவே மாற்றப்பட்டது
#மர்மம்_தொடரும்
جاري تحميل الاقتراحات...