மனதின் மகிழ்ச்சியுடன், புதிய எழுச்சியுடன் தமிழ் மண்ணிலே ஆவடி நகரத்தில் ஆரவாரமாய் தொடங்கியிருக்கிறது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு அஸ்வின் மற்றும் மாநில செயலாளர் திரு @VinojBJP அவர்களின் முன்னிலையில், @BJP4TamilNaduவின் சகோதர சகோதரிகளுடன்,… (2/4)
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு அஸ்வின் மற்றும் மாநில செயலாளர் திரு @VinojBJP அவர்களின் முன்னிலையில், @BJP4TamilNaduவின் சகோதர சகோதரிகளுடன்,… (2/4)
… 75 ஆம் சுதந்திரதின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஆவடி மாநகராட்சி அலுவலகத்திலிருந்து காமராஜர் சிலை வரை தேசியக் கொடியை உயரப் பிடித்து நடைப்பயணம் மேற்கொண்டோம்.
(3/4)
(3/4)
நடைப்பயணத்தின் இறுதியாகச் சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் முதல்வருமான கர்மவீரர் காமராஜர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். (4/4)
جاري تحميل الاقتراحات...