நமது நரிக்குறவர் சகோதர சகோதரிகளுடன் இணைந்து சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவுக்கு முன்னோட்டமாக நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியின் 91வது பகுதியில் நமது பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் உரையை கேட்டு மகிழ்ந்தோம். (1/5)
மாடம்பாக்கம் மப்பேடு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு @sembakkamveda அவர்களுக்கு வாழ்த்துக்கள். (5/5)
جاري تحميل الاقتراحات...