இக்குடும்பத்தினர் அல்வா சுவையாக இருப்பதற்கு தாமிரபரணி மற்றும் சிற்றாறின் தண்ணீரே என்று கூறுகின்றனர்.
இக்கடை தென்காசி கோவில் அருகிலேயே உள்ளது. நீங்கள் அடுத்த முறை குற்றாலம் சென்றால் அல்வா வாங்க திருநெல்வேலி செல்ல தேவையில்லை.
லோகேஷன்:
maps.app.goo.gl
இக்கடை தென்காசி கோவில் அருகிலேயே உள்ளது. நீங்கள் அடுத்த முறை குற்றாலம் சென்றால் அல்வா வாங்க திருநெல்வேலி செல்ல தேவையில்லை.
லோகேஷன்:
maps.app.goo.gl
جاري تحميل الاقتراحات...