கடவுள் உண்டா? இல்லையா?
மதம் என்றாலே, கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் புனையப்பட்ட கண்மூடிக் கொள்கைகளின் கதம்பம் என்று பொருள், எனவே, மதத்தைப்பற்றி ஆராயும்போது, மதத்திற்கு அடிப்படையாய் விளங்கும் கடவுள் உண்டா இல்லையா என்பதை முதலில் ஆராயவேண்டியது அவசியமாகும்.
(1/116)
மதம் என்றாலே, கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் புனையப்பட்ட கண்மூடிக் கொள்கைகளின் கதம்பம் என்று பொருள், எனவே, மதத்தைப்பற்றி ஆராயும்போது, மதத்திற்கு அடிப்படையாய் விளங்கும் கடவுள் உண்டா இல்லையா என்பதை முதலில் ஆராயவேண்டியது அவசியமாகும்.
(1/116)
கடவுள் காரணமில்லாமல், ஆனால், அனைத்திற்கும் அதுவே காரணம் என்று காலங் காலமாய் உலகொங்கும் நம்பப்படுகிற, நம்பிப் பூசிக்கப்படுகிற ஒன்று.
அப்படி ஒன்று உண்டா? இல்லையா?
இது உலகெங்கும் நெடுங்காலமாய் உள்ள பிரச்சினை, இப்பிரச்சினைக்கு இறுதியான உறுதியான முடிவு கூறவே இக்கட்டுரை. (2/116)
அப்படி ஒன்று உண்டா? இல்லையா?
இது உலகெங்கும் நெடுங்காலமாய் உள்ள பிரச்சினை, இப்பிரச்சினைக்கு இறுதியான உறுதியான முடிவு கூறவே இக்கட்டுரை. (2/116)
கடவுள் இல்லையென்று நாம் ஆத்திகர்களிடம் கூறினால் அவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா கடவுள் இல்லாமல் நீ எப்படிப் பிறந்தாய்? இந்த உலகம் எப்படித் தோன்றியது என்பதுதான் எனவே, கடவுள் உண்டா? இல்லையா? என்ற பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமாயின், (3/116)
முதலில் இந்த உலகம் எவ்வாறு தோன்றியது? நாம் எவ்வாறு தோன்றினோம் என்ற விவரங்களை விளக்க வேண்டியது அவசியமாகிறது
"உலகம் தோன்றியது எப்படி":
நாம் வாழுகின்ற இந்த மண்ணுலகம் இடைக்காலத்தில் தோன்றிய ஒன்றாகும் அப்படியென்றால் தோற்றுவித்தது யார்? சிலர் கேட்கக் கூடும் தோற்றுவித்தது (4/116)
"உலகம் தோன்றியது எப்படி":
நாம் வாழுகின்ற இந்த மண்ணுலகம் இடைக்காலத்தில் தோன்றிய ஒன்றாகும் அப்படியென்றால் தோற்றுவித்தது யார்? சிலர் கேட்கக் கூடும் தோற்றுவித்தது (4/116)
யார் என்று கேட்பதற்குப் பதிலாய், தோன்றிய விதம் எப்படி என்று அவர்கள் கேட்பிள் பொருத்தமுடையதாய் இருக்கும் காரணம் இப்பண்ணுலகம் யாராலும் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல குழ்நிலையால் தோன்றிய ஒன்று.
சூழ்நிலையால் தோன்றிய ஒன்று என்றால், அது எப்படித் தோன்றியது என்ற கேள்வி எழுவது இயல்பு (5/116)
சூழ்நிலையால் தோன்றிய ஒன்று என்றால், அது எப்படித் தோன்றியது என்ற கேள்வி எழுவது இயல்பு (5/116)
விளக்கம் இதோ:
பூமியிலிருந்து கமார் ஒன்பது கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது சூரியன். அது ஒரு நெருப்புக்கோளம், அது இருந்த இடத்திலிருந்து நகராமல் தன்னைத்தானே குற்றிக்கொண்டிருக்கிறது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குமுன், சுற்றிக் கொண்டிருக்கிற சூரியனிலிருந்து, (6/116)
பூமியிலிருந்து கமார் ஒன்பது கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது சூரியன். அது ஒரு நெருப்புக்கோளம், அது இருந்த இடத்திலிருந்து நகராமல் தன்னைத்தானே குற்றிக்கொண்டிருக்கிறது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குமுன், சுற்றிக் கொண்டிருக்கிற சூரியனிலிருந்து, (6/116)
ஒரு பகுதி சிதறி விழுந்தது.
அவ்வாறு சிதறி விழுந்த நெருப்புப் பகுதி அந்தரத்தில் மிதந்து கொாண்டிருந்தது, அதுதான் நாளடைவில் குளிர்ந்து பூமியாக மாறியது அந்தாத்தில் பூமி எப்படி மிதக்க முடியும்? சிலருக்குச் சந்தேகம் எழும் வானத்தில், சூரியன், சந்திரன், செவ்வாய், வெள்ளி (7/116)
அவ்வாறு சிதறி விழுந்த நெருப்புப் பகுதி அந்தரத்தில் மிதந்து கொாண்டிருந்தது, அதுதான் நாளடைவில் குளிர்ந்து பூமியாக மாறியது அந்தாத்தில் பூமி எப்படி மிதக்க முடியும்? சிலருக்குச் சந்தேகம் எழும் வானத்தில், சூரியன், சந்திரன், செவ்வாய், வெள்ளி (7/116)
போன்ற கோள்கள் (கிரகங்கள்) மிதந்து கொண்டிருப்பது போலத்தான், பூமியும் வானில் மிதந்து கொண்டிருக்கிறது.
கிரகங்கள் அனைத்தும் ஈர்ப்பு விசையினால் கட்டுண்டே அந்தரத்தில் மிதக்கின்றன சூரியனிலிருந்து சிதறிவிழுந்த நெருப்புக்கோளம் பூமியாக மாறியதா? நெருப்பு எப்படி மண்ணாக மாறும்? (8/116)
கிரகங்கள் அனைத்தும் ஈர்ப்பு விசையினால் கட்டுண்டே அந்தரத்தில் மிதக்கின்றன சூரியனிலிருந்து சிதறிவிழுந்த நெருப்புக்கோளம் பூமியாக மாறியதா? நெருப்பு எப்படி மண்ணாக மாறும்? (8/116)
பலர் வியக்கவும், வினா எழுப்பவும் கூடும்.
வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை
கடுகின்ற களியைக் கோப்பையிலே வைத்துச் சிறிது நேரங்கழித்துத் தொட்டுப் பார்த்தால், மேற்பகுதி சூடு தணிந்திருக்கும். களியை விரலால் அமுக்கினால் உட்பகுதியிலுள்ள கூடான களி வெளியில் பிதுங்கி (9/116)
வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை
கடுகின்ற களியைக் கோப்பையிலே வைத்துச் சிறிது நேரங்கழித்துத் தொட்டுப் பார்த்தால், மேற்பகுதி சூடு தணிந்திருக்கும். களியை விரலால் அமுக்கினால் உட்பகுதியிலுள்ள கூடான களி வெளியில் பிதுங்கி (9/116)
வரும் அக்களியைத் தொட்டால் கடும். காரணம் உட்பகுதியில் உள்ள களி இன்னும் சூடாகவே உள்ளது, அது போல் நெருப்புக் கோளமாக விழுந்த நமது பூமியின் மேற்பகுதி குளிர்ந்து மண்ணாக மாறியுள்ள து. பூமியின் உட்பகுதி இன்றும் நெருப்புக்குழம்பாகவே உள்ளது.
பூமியின் அழுத்தம் மாறுபடுவதால் (10/116)
பூமியின் அழுத்தம் மாறுபடுவதால் (10/116)
சில இடங்களில் பூமிக்கடியிலுள்ள நெருப்புக்குழம்பு பூமியின் மேற்பரப்பைப் பிளந்துகொண்டு, வெளியில் வந்து பாய்கிறது. அதைத்தான் 'எரிமலை வெடித்தல்' என்று நாம் அழைக்கிறோம், இதுவே, பூமி நெருப்புக்கோளமாய் இருந்த ஒன்று என்பதையும் சூரியனிலிருந்து சிதறி விழுந்தது என்பதையும் (11/116)
நிரூபிக்கின்றது.
பூமியிலுள்ள எந்த ஒரு பொருளைச் சிதைத்தாலும், இறுதியில் 'அணு் என்ற பகுதி கிடைக்கும். இந்த அணுவைச் சிதைக்கும் போது, நெருப்பு அதிலிருந்து வெளிப்படுகின்றது ஆம், மண்ணாக இருந்தாலும், மரமாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும், நீராக (12/116)
பூமியிலுள்ள எந்த ஒரு பொருளைச் சிதைத்தாலும், இறுதியில் 'அணு் என்ற பகுதி கிடைக்கும். இந்த அணுவைச் சிதைக்கும் போது, நெருப்பு அதிலிருந்து வெளிப்படுகின்றது ஆம், மண்ணாக இருந்தாலும், மரமாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும், நீராக (12/116)
இருந்தாலும், காற்றாக இருந்தாலும் அவற்றை அணுவாகச் சிதைத்து அந்த அணுவைச் சிதைக்கும்போது நெருப்பே வெளிப்படுகின்றது.
இதிலிருந்து, பூமியிலுள்ள அனைத்தும் நெருப்பின் மாற்றுருதான் என்பது தெளிவாகிறது.
இன்னும் தெளிவு வேண்டின், இதோ ஒரு சில உதாரணங்கள்,
கல்லும் கல்லும் (13/116)
இதிலிருந்து, பூமியிலுள்ள அனைத்தும் நெருப்பின் மாற்றுருதான் என்பது தெளிவாகிறது.
இன்னும் தெளிவு வேண்டின், இதோ ஒரு சில உதாரணங்கள்,
கல்லும் கல்லும் (13/116)
மோதும்போதும், மூங்கிலும் மூங்கிலும், கையும் கையும் உரசும்போதும், நெருப்போ அல்லது வெப்பமோ வெளிப்படுவதைக் காணுகின்றோம்.
இவற்றிலிருந்து, அனைத்திலும் நெருப்பே அடங்கியுள்ளது என்பது தெளிவாக விளங்குகிறது அல்லவா எனவே, பூமியிலுள்ள அனைத்தும் தோற்றத்தால் மாறுபட்டிருப்பினும் (14/116)
இவற்றிலிருந்து, அனைத்திலும் நெருப்பே அடங்கியுள்ளது என்பது தெளிவாக விளங்குகிறது அல்லவா எனவே, பூமியிலுள்ள அனைத்தும் தோற்றத்தால் மாறுபட்டிருப்பினும் (14/116)
அவை அனைத்தும் நெருப்பின் மாற்றுருதான் என்பது தெளிவாகிறது.
அப்படியென்றால் தாவரங்களின் உறுப்புகளும் விலங்குகளின் உடல்களுமா நெருப்பின் மாற்றுரு? என்று பலர் வியப்பு வினாவை வீசக் அவர்களுக்கு வியப்பாக இருப்பினும் உண்மையில் அவை நெருப்பின் (நெருப்புக் குழம்பின்) மாற்றுருதான்.
(15/116)
அப்படியென்றால் தாவரங்களின் உறுப்புகளும் விலங்குகளின் உடல்களுமா நெருப்பின் மாற்றுரு? என்று பலர் வியப்பு வினாவை வீசக் அவர்களுக்கு வியப்பாக இருப்பினும் உண்மையில் அவை நெருப்பின் (நெருப்புக் குழம்பின்) மாற்றுருதான்.
(15/116)
தண்ணீரும் காற்றும் வேறு வேறான பொருள்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் உண்மை அதுவன்று அறிவியல் கண்ணோட்டத்தில் நோக்கின் நீரும் காற்றும் ஒன்றே ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற இரண்டும் இணைந்தே நீர் உண்டாகிறது, நீரைப் பிரித்தால், அது ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற இரண்டு (16/116)
ஆனால் உண்மை அதுவன்று அறிவியல் கண்ணோட்டத்தில் நோக்கின் நீரும் காற்றும் ஒன்றே ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற இரண்டும் இணைந்தே நீர் உண்டாகிறது, நீரைப் பிரித்தால், அது ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற இரண்டு (16/116)
வாயுக்களாகப் பிரிந்துவிடும்.
பூமியில் பெரும்பகுதி நீராக (கடலாக) இருப்பதற்குக் காரணம் இதுதான். சூரியனிலிருந்து சிதறி விழுந்த நெருப்புக் கோளத்தில் வாயுப்பகுதியே அதிகம், அந்த வாயுக்கள் அழுத்தத்திற்கு உட்பட்டுப் பூமிக்குள்ளே நீராக மாறின.
பூமியைத் தோண்டும்போது வெளிப்பட்டு (17/116)
பூமியில் பெரும்பகுதி நீராக (கடலாக) இருப்பதற்குக் காரணம் இதுதான். சூரியனிலிருந்து சிதறி விழுந்த நெருப்புக் கோளத்தில் வாயுப்பகுதியே அதிகம், அந்த வாயுக்கள் அழுத்தத்திற்கு உட்பட்டுப் பூமிக்குள்ளே நீராக மாறின.
பூமியைத் தோண்டும்போது வெளிப்பட்டு (17/116)
வருவது அந்த நீரே ஆகும், இரண்டு வாயுக்கள் எவ்வாறு நீராக மாற்றுருப் பெற்றிருக்கின்றனவோ பூமிக்கு அடியில் சென்ற மரம் நிலக்கரியாயும், கரி வயிரமாயும், அழிந்த விலங்குகளின் உடல்பகுதி-பெட்ரோலியமாயும் எவ்வாறு மாற்றுருப் பெற்றிகுக்கின்றனவோ அவ்வாறே நெருப்புக்குழம்பு பலவகையில் (18/116)
குழ்நிலையால் மாற்றுருப் பெற்றிருக்கிறது.
நெருப்புக் குழம்பு தாவரங்களாகவும், நீராகவும், காற்றாகவும் கல்லாகவும், மண்ணாகவும், கனிப் பொருளாகவும் மாறியது என்றால் உயிர் எவ்வாறு தோன்றியது?
கடவுள் இல்லாமல் அது தோன்றியிருக்க முடியுமா என்று சில ஆத்திகர்கள் சாமர்த்தியமாகக் (19/116)
நெருப்புக் குழம்பு தாவரங்களாகவும், நீராகவும், காற்றாகவும் கல்லாகவும், மண்ணாகவும், கனிப் பொருளாகவும் மாறியது என்றால் உயிர் எவ்வாறு தோன்றியது?
கடவுள் இல்லாமல் அது தோன்றியிருக்க முடியுமா என்று சில ஆத்திகர்கள் சாமர்த்தியமாகக் (19/116)
கேட்க வாய்ப்புண்டு.
எனவே உயிர் யாராலும் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல. அது தானே தோன்றிய ஒன்று என்பதை விளக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
"உயிர் எப்படித் தோன்றியது":
காற்றிலே அசைந்தாடிக் கொண்டிருக்கும் மூங்கில் மரங்கள் தற்செயலாக ஒன்றோடொன்று உரசிக் கொள்ளும் போது (20/116)
எனவே உயிர் யாராலும் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல. அது தானே தோன்றிய ஒன்று என்பதை விளக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
"உயிர் எப்படித் தோன்றியது":
காற்றிலே அசைந்தாடிக் கொண்டிருக்கும் மூங்கில் மரங்கள் தற்செயலாக ஒன்றோடொன்று உரசிக் கொள்ளும் போது (20/116)
நெருப்பு உண்டாகிறது. அந்த நெருப்பு காடு முழுக்கப் பரவிக் காடே தீப்பற்றிஎரிகிறது.
நெருப்பே இல்லாதிருந்த அக்காட்டில், நெருப்பு எப்படி வந்தது?
அந்த நெருப்பை யாராவது உருவாக்கினார்களா?
இல்லையே...
குழ்நிலையின் பயனாய், இயல்பாய்த் தோன்றியதே அந்த நெருப்பு, (21/116)
நெருப்பே இல்லாதிருந்த அக்காட்டில், நெருப்பு எப்படி வந்தது?
அந்த நெருப்பை யாராவது உருவாக்கினார்களா?
இல்லையே...
குழ்நிலையின் பயனாய், இயல்பாய்த் தோன்றியதே அந்த நெருப்பு, (21/116)
அதிலிருந்து நெருப்பே இல்லாத காட்டில் இரண்டு மூங்கில் மரங்களிலிருந்து நெருப்பு தற்செயலாய்த் திடரென ஏற்பட்டதுபோல, சில உயிரற்ற பொருட்கள், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தட்ப வெப்ப நிலையில் சூரிய ஒளியின் உதவியால் ஒன்றிணைந்தபோது அதற்கு உயிர்ப்பு எற்பட்டு, அது அசைய ஆரம்பித்தது.
(22/116)
(22/116)
உயிரற்ற பொருட்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றிணைவதால் அதற்கு உயிரும் அசைவும் எப்படி வகும்? என்று யாராவது கேட்பார்களானால், அவர்களுக்குச் சில விளக்கங்களைக் கிழே தருகிறேன்
செப்புக் கம்பிகளுக்கு நடுவிலே காந்தம் சுழலும்போது அபாரசக்தி படைத்த மின்சாரம் உண்டாகிறது, சாதாரண (23/116)
செப்புக் கம்பிகளுக்கு நடுவிலே காந்தம் சுழலும்போது அபாரசக்தி படைத்த மின்சாரம் உண்டாகிறது, சாதாரண (23/116)
'பிளாஸ்டிக்' கருவிகளும், செப்பு ஒயர்களும் சேர்ந்து ரேடியோவாகிப் பாடுகிறது; பேசுகிறது.
வெறும் இரும்புக் கருவிகள் முறையாக ஒன்றிணைக்கப்படும்போது எஞ்சினாக இயங்கி, அபாரமான வேலைகளைச் செய்கின்றன
மனிதனால் படைக்கப்படுகின்ற 'கம்ப்யூட்டர்' எந்திரங்கள், கணக்குப் போடுகின்றன; (24/116)
வெறும் இரும்புக் கருவிகள் முறையாக ஒன்றிணைக்கப்படும்போது எஞ்சினாக இயங்கி, அபாரமான வேலைகளைச் செய்கின்றன
மனிதனால் படைக்கப்படுகின்ற 'கம்ப்யூட்டர்' எந்திரங்கள், கணக்குப் போடுகின்றன; (24/116)
பேப்பர் திருத்துகின்றன; விளையாட்டுப் போட்டிகளில் யார் சிறப்பாக விளையாடினார்கள் என்று தீர்ப்புக் கூறுகின்றன.
இவைகளைப் பிரித்துப் பார்த்தால், அவற்றில் என்ன இருக்கிறது வினோதமாக ஒன்றும் இல்லையே சாதாரண இரும்பு, பிளாஸ்டிக், செம்பு போன்ற பொருட்களால் செய்யப்பட்டவைதானே அவைகள்.(25/116)
இவைகளைப் பிரித்துப் பார்த்தால், அவற்றில் என்ன இருக்கிறது வினோதமாக ஒன்றும் இல்லையே சாதாரண இரும்பு, பிளாஸ்டிக், செம்பு போன்ற பொருட்களால் செய்யப்பட்டவைதானே அவைகள்.(25/116)
அவை தகுந்தமுறையில் ஒன்றிணையும்போது, இயக்கம் பெறுகின்றன; செயல்படுகின்றன, அவ்வாறே, உயிரற்ற சில குறிப்பிட்ட பொருட்கள் தற்செயலாய் குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒன்றிணையும்போது உயிர் பெற்று, இயக்கம் பெறுகின்றன,
மூங்கில் மரங்கள் உரசிக் கொள்வதுபோல் இரண்டு கற்கள் (26/116)
மூங்கில் மரங்கள் உரசிக் கொள்வதுபோல் இரண்டு கற்கள் (26/116)
ஒன்றொடோன்று மோதும் போதும் நெருப்பு உண்டாகிறது. அவ்வாறு கற்களில் பிறக்கும் நெருப்பை ஒரு விளக்கில் பிடித்தால் அது தொடர்ந்து எரிகிறது.
நெருப்புத் தொடர்ந்து எரிய எரிபொருளும் (எண்ணெய்யும்) காற்றும் தேவைப்படுகிறது. இந்த இரண்டில் எந்த ஒன்று இல்லையென்றாலும் நெருப்பு (27/116)
நெருப்புத் தொடர்ந்து எரிய எரிபொருளும் (எண்ணெய்யும்) காற்றும் தேவைப்படுகிறது. இந்த இரண்டில் எந்த ஒன்று இல்லையென்றாலும் நெருப்பு (27/116)
அணைந்துவிடும்,
அதேபோல் உயிரற்ற பொருட்கள் திடரென ஓன்றிணைந்து உருவாகிய உயிர், நிலைத்திருக்கவேண்டுமானால், உணவும், காற்றும் வேண்டும்.
இதில் எந்த ஒன்று. இல்லையென்றாலும் அந்த உயிர் நீங்கிவிடும், விளக்கில் எரியும் நெருப்பிற்கு எண்ணெய்யும் காற்றும் இருந்தும் காற்றோ (28/116)
அதேபோல் உயிரற்ற பொருட்கள் திடரென ஓன்றிணைந்து உருவாகிய உயிர், நிலைத்திருக்கவேண்டுமானால், உணவும், காற்றும் வேண்டும்.
இதில் எந்த ஒன்று. இல்லையென்றாலும் அந்த உயிர் நீங்கிவிடும், விளக்கில் எரியும் நெருப்பிற்கு எண்ணெய்யும் காற்றும் இருந்தும் காற்றோ (28/116)
அல்லது நீரோ அல்லது புறத்தாக்குதல்களோ அதன்மீது அளவுக்கு அதிகமாகத் தாக்கும் போது, அது அணைந்து விடுகிறது.
அதேபோல், உடம்பிலுள்ள உயிர், உணவும், காற்றும் இருந்தும், திகர் விபத்துக்களால் நீங்கி விடுவதும் உண்டு எரிகின்ற ஒரு விளக்கிலிருந்து, ஒரு நாறு, ஓர் ஆயிரம், ஒரு (29/116)
அதேபோல், உடம்பிலுள்ள உயிர், உணவும், காற்றும் இருந்தும், திகர் விபத்துக்களால் நீங்கி விடுவதும் உண்டு எரிகின்ற ஒரு விளக்கிலிருந்து, ஒரு நாறு, ஓர் ஆயிரம், ஒரு (29/116)
லட்சம் ஒரு கோடி விளக்குகளைக்கூட கொளுத்தலாம்.
ஆனால், ஒவ்வொரு விளக்கிற்கும் புதிதாய் நெருப்பு உருவாவதில்லை. முதல் விளக்கிலிருந்த நெருப்பே பலவாகப் பிரிகிறது.
அதுபோல், முதலில் தோன்றிய உயிர் பலவாகப் பிரிந்து
இனப்பெருக்கம் நடக்கிறதே ஒழிய, ஒவ்வொருவருக்கும் ஒரு தனி (30/116)
ஆனால், ஒவ்வொரு விளக்கிற்கும் புதிதாய் நெருப்பு உருவாவதில்லை. முதல் விளக்கிலிருந்த நெருப்பே பலவாகப் பிரிகிறது.
அதுபோல், முதலில் தோன்றிய உயிர் பலவாகப் பிரிந்து
இனப்பெருக்கம் நடக்கிறதே ஒழிய, ஒவ்வொருவருக்கும் ஒரு தனி (30/116)
உயிர் உண்டாவதில்லை.
தாய் தந்தையின் உயிரிலிருந்தே பிள்ளையின் உயிர் பிறக்கிறது பிள்ளையின் உயிர் தனியாக உருவாகியது அல்ல,
கற்களில் தோன்றி நெருப்புக் கணக்கற்ற விளக்குகளில் பிரித்து நிற்பதுபோல, முதலில் தோன்றிய உயிரிலிருந்து பலவாய்ப் பிரிந்த உயிரே ஒவ்வொரு உடலிலும் உள்ளது(31/116)
தாய் தந்தையின் உயிரிலிருந்தே பிள்ளையின் உயிர் பிறக்கிறது பிள்ளையின் உயிர் தனியாக உருவாகியது அல்ல,
கற்களில் தோன்றி நெருப்புக் கணக்கற்ற விளக்குகளில் பிரித்து நிற்பதுபோல, முதலில் தோன்றிய உயிரிலிருந்து பலவாய்ப் பிரிந்த உயிரே ஒவ்வொரு உடலிலும் உள்ளது(31/116)
ஒவ்வொரு விளக்கும் தனித்தனியே எரிய, தனித்தளியே எண்ணெய்யும் காற்றும் வேண்டும். அதுபோல், ஒவ்வொரு உடலிலும் தனித்தனியே உயிர்நிலைத்திருக்க, ஒவ்வொரு உடலுக்கும் தனித்தனியே உணவும், காற்றும் வேண்டும் முதல் லிளக்கை அணைத்தாலும் அதிலிருந்து ஏற்றப்பட்ட விளக்குகள் எரியும். (32/116)
அதேபோல் நம்மைப் பெற்றவர்கள் இறந்தாலும் நாம் உயிர் வாழ்கின்றோம்.
விளக்கை அனைத்தால் அதில் எரிந்த நெருப்பு என்ன ஆனது என்றும், எங்குச் சென்றது என்றும் யாரும் விளக்கம் சொல்ல முடியாது
அதேபோல்தான் உயிரும் உடலைவிட்டு அசல்கிறதே அன்றி (உயிர்த் தன்மையை உடல் இழக்கிறதே அன்றி) (33/116)
விளக்கை அனைத்தால் அதில் எரிந்த நெருப்பு என்ன ஆனது என்றும், எங்குச் சென்றது என்றும் யாரும் விளக்கம் சொல்ல முடியாது
அதேபோல்தான் உயிரும் உடலைவிட்டு அசல்கிறதே அன்றி (உயிர்த் தன்மையை உடல் இழக்கிறதே அன்றி) (33/116)
மற்றபடி நீங்கிய உயிர் பேயாகவோ ஆவியாகவோ அலைவதும் இல்லை வேறு உடலில் சென்று புகுவதும் இல்லை.
எரிகின்ற விளக்கிலிருந்துதான் இன்னொரு விளக்கிற்கு நெருப்பு பிரிகிறதே தவிர, எரிகின்ற விளக்கை அணைத்தும், அதில் மறைந்த நெருப்பு, தானே வேறோரு விளக்கைச் சென்றடைந்து எரிவதில்லை.
அதேபோல், (34/116)
எரிகின்ற விளக்கிலிருந்துதான் இன்னொரு விளக்கிற்கு நெருப்பு பிரிகிறதே தவிர, எரிகின்ற விளக்கை அணைத்தும், அதில் மறைந்த நெருப்பு, தானே வேறோரு விளக்கைச் சென்றடைந்து எரிவதில்லை.
அதேபோல், (34/116)
பெற்றோர்களின் உயிரிலிருந்துதான் பிள்ளையின் உயிர் பிரிகிறதே அன்றி, இறந்த உடலில் இருந்து விலகும் உயிர், வயிற்றில் வளரும் குழந்தையின் உடலில் புகுந்து கொள்வதில்லைலை குழந்தை, தாயின் வயிற்றில் வளர்ந்தபின், அதற்கு உயிர் வருவதில்லை.
கரு அணுக்களில் (விந்துவிலும், சினை (35/116)
கரு அணுக்களில் (விந்துவிலும், சினை (35/116)
அனுவிலும்) உள்ள உயிரே அதற்கு (குழந்தைக்கு) உயிராக மாறுகிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்படித்தான் உயிரினம் தோன்றிப் பெருகுகிறது உயிரற்ற பொருட்கள், திடரென, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒன்றிணைந்து உயிர் தோன்றியது என்றால், உயிரினங்களுக்கு உடலமைப்பு (36/116)
இப்படித்தான் உயிரினம் தோன்றிப் பெருகுகிறது உயிரற்ற பொருட்கள், திடரென, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒன்றிணைந்து உயிர் தோன்றியது என்றால், உயிரினங்களுக்கு உடலமைப்பு (36/116)
உருவாகியது எப்படி? என்று பலர் கேட்கக்கூடும்
"உயிரினங்களுக்கு உடலமைப்பு எப்படி ஏற்பட்டது":
பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குமுள் உயிரினம் தோன்றிய சமயத்தில் தாவரம், விலங்கு என்ற பிரிவோா, ஆண் பெண் என்ற பால் பாகுபாடோ இல்லை, முன்னர் நான் குறிப்பிட்டது போல, உயிரற்ற பொருட்கள் சில (37/116)
"உயிரினங்களுக்கு உடலமைப்பு எப்படி ஏற்பட்டது":
பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குமுள் உயிரினம் தோன்றிய சமயத்தில் தாவரம், விலங்கு என்ற பிரிவோா, ஆண் பெண் என்ற பால் பாகுபாடோ இல்லை, முன்னர் நான் குறிப்பிட்டது போல, உயிரற்ற பொருட்கள் சில (37/116)
ஒரு
குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒன்றிணைந்து உயிர் பெற்றன.
அவை, தாவார விலங்கு வேறுபாடின்றி, ஆண் பெண் வேறுபாடின்றி, ஒரு செல் உயிராய் அசைந்து கொண்டிருந்தன, ஆண் பெண் வேறுபாடின்றி இனப்பெருக்கம் எப்படிச் செய்தன அந்த ஒரு செல் உயிரிகள், தாமே பலவாகச் சிதைந்து இனப்பெருக்கம்
செய்தன.(38/116)
குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒன்றிணைந்து உயிர் பெற்றன.
அவை, தாவார விலங்கு வேறுபாடின்றி, ஆண் பெண் வேறுபாடின்றி, ஒரு செல் உயிராய் அசைந்து கொண்டிருந்தன, ஆண் பெண் வேறுபாடின்றி இனப்பெருக்கம் எப்படிச் செய்தன அந்த ஒரு செல் உயிரிகள், தாமே பலவாகச் சிதைந்து இனப்பெருக்கம்
செய்தன.(38/116)
அவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் ஒருசெல் உயிரிகளை இக்காலத்தில் கூட விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் காட்டுகின்றனர்
அப்படிப்பட்ட ஒரு செல் உயிரிகள் தான் காலப்போக்கில் பரிணாமம் அடைந்து, தாவரங்களாகவும் விலங்குகளாகவும் தனித்தனியே பிரிந்தன தாவர வர்க்கமாகவும் விலங்கினமாகவும் வேறுபாடு (39/116)
அப்படிப்பட்ட ஒரு செல் உயிரிகள் தான் காலப்போக்கில் பரிணாமம் அடைந்து, தாவரங்களாகவும் விலங்குகளாகவும் தனித்தனியே பிரிந்தன தாவர வர்க்கமாகவும் விலங்கினமாகவும் வேறுபாடு (39/116)
அடைந்த ஒரு செல் உயிரிகள் பல ஆயிரம் ஆண்டுகளாக பரிணாமம் அடைந்து ஆண் பெண் பாகுபாடு பெற்றன.
அப்போது ஆண் பெண் பாகுபாடு மிகவும் எளிய அமைப்புகளோடுதான் காணப்பட்டது.
இப்பரிணாம வளர்ச்சியை இன்றைய விஞ்ஞானிகள் தெளிவாக நிரூபித்துக் காட்டுகின்றனர், இவ்வாறு மாற்றம் அடைந்த (40/116)
அப்போது ஆண் பெண் பாகுபாடு மிகவும் எளிய அமைப்புகளோடுதான் காணப்பட்டது.
இப்பரிணாம வளர்ச்சியை இன்றைய விஞ்ஞானிகள் தெளிவாக நிரூபித்துக் காட்டுகின்றனர், இவ்வாறு மாற்றம் அடைந்த (40/116)
ஒரு செல் உயிரிகள், பல செல்
உயிரிகளாகப் பரிணாமம் அடைத்து, பல செல் உயிரி, புழுவாகி, புழு நீந்துவனவாகி, நீந்துவன-ஊர்வனமாகி, ஊர்வள-பறப்பனவாகி, பாய்வனவாகி, குரங்காகி, மனிதக் குரங்காகி, மனிதக் குரங்கிலிருந்து மனித இனம் வந்தது; வளர்ந்தது.
உயிரினங்களின் உடலமைப்பை நன்கு (41/116)
உயிரிகளாகப் பரிணாமம் அடைத்து, பல செல் உயிரி, புழுவாகி, புழு நீந்துவனவாகி, நீந்துவன-ஊர்வனமாகி, ஊர்வள-பறப்பனவாகி, பாய்வனவாகி, குரங்காகி, மனிதக் குரங்காகி, மனிதக் குரங்கிலிருந்து மனித இனம் வந்தது; வளர்ந்தது.
உயிரினங்களின் உடலமைப்பை நன்கு (41/116)
கூர்ந்து ஆராய்த்தால் இந்த வளர்ச்சி நன்கு புலப்படும்.
பல்லிக்கும் உடும்புக்கும் உள்ள தொடர்பும் உடும்புக்கும், முதலைக்கும் உள்ள தொடர்பும், கோழிக்கும்- பறவைக்கும் உள்ள தொடர்பும், குரங்கிற்கும் மனிதக் குரங்கிற்கும் உள்ள தொடர்பும்vமனிதக் குரங்கிற்கும் மனிதனுக்கும் (42/116)
பல்லிக்கும் உடும்புக்கும் உள்ள தொடர்பும் உடும்புக்கும், முதலைக்கும் உள்ள தொடர்பும், கோழிக்கும்- பறவைக்கும் உள்ள தொடர்பும், குரங்கிற்கும் மனிதக் குரங்கிற்கும் உள்ள தொடர்பும்vமனிதக் குரங்கிற்கும் மனிதனுக்கும் (42/116)
உள்ள தொடர்பும் பேற்கறிய பரிணாம வளர்ச்சியைத் தெளிவாக விளக்குகின்றன.
விலங்குகளின் வயிற்றில், சிறுகுடலும் பெருங்குடதும் கூடும் இடத்தில் குடல்வால் (Vermifom appendix)என்ற உறுப்பு உள்ளது மனித வயிற்றிலும், இவ்வறுப்பு உள்ளது. ஆளால், விலங்குகளுக்கு உள்ளதைவிட வளர்ச்சி (43/116)
விலங்குகளின் வயிற்றில், சிறுகுடலும் பெருங்குடதும் கூடும் இடத்தில் குடல்வால் (Vermifom appendix)என்ற உறுப்பு உள்ளது மனித வயிற்றிலும், இவ்வறுப்பு உள்ளது. ஆளால், விலங்குகளுக்கு உள்ளதைவிட வளர்ச்சி (43/116)
குன்றிய நிலையில் உள்ளது.
மனிதனுக்கு இவ்வுறுப்பால் பயனில்லை மனிதனுக்குப் பயன்படாத ஆனால் விலங்குகளுக்குப் பயன்படக்கூடிய உறுப்பு, நம் உடலில் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பது விலங்குகளிலிருந்து தோன்றியவன் மனிதன் என்பதை நிரூபிக்கின்றது.
கடவுள், மனிதனின் உடலைத் (44/116)
மனிதனுக்கு இவ்வுறுப்பால் பயனில்லை மனிதனுக்குப் பயன்படாத ஆனால் விலங்குகளுக்குப் பயன்படக்கூடிய உறுப்பு, நம் உடலில் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பது விலங்குகளிலிருந்து தோன்றியவன் மனிதன் என்பதை நிரூபிக்கின்றது.
கடவுள், மனிதனின் உடலைத் (44/116)
திட்டமிட்டுப் படைத்திருக்குமேயானால் மனிதனுக்குத் தேவையில்லாத உறுப்பை (குடல்வால் என்ற உறுப்பை) அவனது உடலில் அது ஏன் படைக்க வேண்டும்?
தாவர இனமும், ஒரு செல் உயிரியிலிருந்து, பெரிய ஆலமரம் வரை இப்படித்தான் பரிணமித்து வளர்ந்தது.
சிறு உயிரினங்கள் பெற்றிராத, சில சிறப்பான (45/116)
தாவர இனமும், ஒரு செல் உயிரியிலிருந்து, பெரிய ஆலமரம் வரை இப்படித்தான் பரிணமித்து வளர்ந்தது.
சிறு உயிரினங்கள் பெற்றிராத, சில சிறப்பான (45/116)
அமைப்புகளை பெரிய உயிரினங்கள் பெற்றிருப்பதே, அவை வளர்ந்து வந்த வகையைக் காட்டுகின்றது.
உயிரின உறுப்புகளில் மட்டுமல்ல, உயிரின அறிவில் கூட ஒன்றுக்கொன்று வேறுபாடு உண்டு, மனிதனுக்கு ஆற்றிவு, விலங்குகளுக்குஅப்ந்தறிவு, அதற்குக் கீழான உயிரினங்களுக்கு இன்னும் குறைந்த அறிவு (46/116)
உயிரின உறுப்புகளில் மட்டுமல்ல, உயிரின அறிவில் கூட ஒன்றுக்கொன்று வேறுபாடு உண்டு, மனிதனுக்கு ஆற்றிவு, விலங்குகளுக்குஅப்ந்தறிவு, அதற்குக் கீழான உயிரினங்களுக்கு இன்னும் குறைந்த அறிவு (46/116)
உடல் உறுப்பு வளர்ந்ததுபோலவே அறிவு வளர்ச்சியும் ஏற்பட்டது.
கருக்கமாகச் சொன்னால் மனித இனத்திலே கூட்டு பரிணாம வளர்ச்சியுண்டு.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் உருவ அமைப்பிற்கும், அறிவு நிலைமைக்கும் தற்போதுள்ள மனிதனின் உருவ அமைப்பிற்கும், அறிவு (47/116)
கருக்கமாகச் சொன்னால் மனித இனத்திலே கூட்டு பரிணாம வளர்ச்சியுண்டு.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் உருவ அமைப்பிற்கும், அறிவு நிலைமைக்கும் தற்போதுள்ள மனிதனின் உருவ அமைப்பிற்கும், அறிவு (47/116)
முதிர்ச்சிக்கும் வேறுபாடு உண்டு ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் நம் நாட்டிலே, ஆங்கிலோ இந்தியர் இனம் உருவாகியது.
உயர் ஜாதி மாடும், நாட்டு மாடும் சேர்ந்து புதுவகை மாடு உருவாகியது,
அல்.ஆரி-8, ஏ.டி.டி.-27, அய் ஆர்.-20 போன்ற புதிய நெல் வகைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன இவ்வாறு
(48/116)
உயர் ஜாதி மாடும், நாட்டு மாடும் சேர்ந்து புதுவகை மாடு உருவாகியது,
அல்.ஆரி-8, ஏ.டி.டி.-27, அய் ஆர்.-20 போன்ற புதிய நெல் வகைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன இவ்வாறு
(48/116)
இயற்கையாகவும், செயற்கையாகவும், பல பரிணாம வளர்ச்சி உலகில் நடந்த வண்ணமே உள்ளன.
நேற்றிருந்த உலக அமைப்பு இன்றில்லை; இன்றிருக்கும் உலக அமைப்பு நாளை இருக்காது.
இவ்வாறுதான் நெருப்புக்கோளமாய் இருந்த பூமி,இன்றைக்கு இந்திலையில் வளர்ந்துள்ளது.
இதுதான் உண்மையான நிகழ்ச்சி (49/116)
நேற்றிருந்த உலக அமைப்பு இன்றில்லை; இன்றிருக்கும் உலக அமைப்பு நாளை இருக்காது.
இவ்வாறுதான் நெருப்புக்கோளமாய் இருந்த பூமி,இன்றைக்கு இந்திலையில் வளர்ந்துள்ளது.
இதுதான் உண்மையான நிகழ்ச்சி (49/116)
இதற்கு மாறாய், இன்றைக்கு உள்ளது போலவே இந்த மண்ணுலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்று எண்ணுவதும், நம்புவதும், உண்மைக்கும் அறிவுக்கும் ஒல்வாத ஒன்றாகும்.
சூரியனிளிலிருந்து சிதறிவிழுந்த நெருப்புக் கோளமே இந்த மண்ணுலகமாக மாறியது என்றால் அந்தச் சூரியனைப் படைத்தது யார் (50/116)
சூரியனிளிலிருந்து சிதறிவிழுந்த நெருப்புக் கோளமே இந்த மண்ணுலகமாக மாறியது என்றால் அந்தச் சூரியனைப் படைத்தது யார் (50/116)
கடவுள் தானே என்று சிலர் கேள்வி கேட்க வாய்ப்புண்டு
சூரியனைப் படைத்தது கடவுள் என்றால், அந்தக் கடவுளைப் படைத்தது யார்?
இக்கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல முடியுமா,எந்த ஒன்றையும் தோற்றுவித்தவர் ஒருவர் இருக்க வேண்டுமானால் கடவுளைத் தோற்றுவிக்கவும் ஒருவர் வேண்டுமல்லவா?
கடவுள் (51/116)
சூரியனைப் படைத்தது கடவுள் என்றால், அந்தக் கடவுளைப் படைத்தது யார்?
இக்கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல முடியுமா,எந்த ஒன்றையும் தோற்றுவித்தவர் ஒருவர் இருக்க வேண்டுமானால் கடவுளைத் தோற்றுவிக்கவும் ஒருவர் வேண்டுமல்லவா?
கடவுள் (51/116)
யாராறும் தோற்றுவிக்கப்படாமல் தானே தோன்றினார் என்றால் அந்தச் சூரியன் யாராலும் தோற்றுவிக்கப்படாமல், ஏன் தானே தோன்றியிருக்கக் கூடாது?
எனவே இல்லாத ஒன்றாகிய கடவுள் தானே தோன்றியது என்று எண்ணுவதை விட்டுவிட்டு, உலகில் இருக்கக் கூடியவைகளும், உலகத் தோற்றத்திற்குக் காரணமானவைகளுமான (52/116)
எனவே இல்லாத ஒன்றாகிய கடவுள் தானே தோன்றியது என்று எண்ணுவதை விட்டுவிட்டு, உலகில் இருக்கக் கூடியவைகளும், உலகத் தோற்றத்திற்குக் காரணமானவைகளுமான (52/116)
சூரியன் முதலான இயற்கைச்
சக்திகள் யாராலும் தோற்றுவிக்கப்படாமல் தானே தோன்றியவை என்று எண்ணுவதே அறிவுடைமையாகும்.
அப்படியென்றால், தானே தோன்றிய அந்த இயற்கைச் சக்தியைக் கடவுளாக ஏன் எண்ணக்கூடாது என்று யாராவது கேட்பீர்களானால்
அக்கேள்விக்கான பதிலை இக்கட்டுரை இறுதியில் (53/116)
சக்திகள் யாராலும் தோற்றுவிக்கப்படாமல் தானே தோன்றியவை என்று எண்ணுவதே அறிவுடைமையாகும்.
அப்படியென்றால், தானே தோன்றிய அந்த இயற்கைச் சக்தியைக் கடவுளாக ஏன் எண்ணக்கூடாது என்று யாராவது கேட்பீர்களானால்
அக்கேள்விக்கான பதிலை இக்கட்டுரை இறுதியில் (53/116)
விளக்கியுள்ளேன், கவனமாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுவரை உலகு தோன்றிய விதம் பற்றியும், உயிரினங்கள் தோன்றி வார்ந்த வகைபற்றியும் பார்த்தோம்.
இனிக் கடவுள் நம்பிக்கை எவ்வாறு தோன்றியது எனப் பார்ப்போம், (54/116)
இதுவரை உலகு தோன்றிய விதம் பற்றியும், உயிரினங்கள் தோன்றி வார்ந்த வகைபற்றியும் பார்த்தோம்.
இனிக் கடவுள் நம்பிக்கை எவ்வாறு தோன்றியது எனப் பார்ப்போம், (54/116)
கடவுள் நம்பிக்கை தோன்றியது எப்படி பேலே கூறியதுபோல நெருப்புக் கோளத்திலிருந்து தோன்றிய உலகில் படிப்படியாய் மனித இனம் தோன்றியது.
மனித இனம் தோன்றிய காலத்தில் கடவுள் என்ற எண்ணம் ஏற்பட வழியே இல்லை!
அந்த நம்பிக்கை இடைக்காலத்திலே வந்த ஒன்று பிறக்கின்ற ஒரு குழந்தையை (55/116)
மனித இனம் தோன்றிய காலத்தில் கடவுள் என்ற எண்ணம் ஏற்பட வழியே இல்லை!
அந்த நம்பிக்கை இடைக்காலத்திலே வந்த ஒன்று பிறக்கின்ற ஒரு குழந்தையை (55/116)
தனியே வளர்த்து அதற்குக் கடவுளைப்பற்றிய செய்திகளைக் கூறாமல் இருந்தால், அக்குழந்தை வளர்ந்து வாழ்ந்து இருக்கின்றவரை அதற்குக் கடவுள் என்ற எண்ணமே எழாது.
ஆனால் உலகத்தோடு பழகும் வாய்ப்புக் குழந்தைகளுக்கு இருப்பதால், கடவுளைப் பற்றிய செய்தி அவைகளுக்கும் தெரிகிறது.
உடனே, (56/116)
ஆனால் உலகத்தோடு பழகும் வாய்ப்புக் குழந்தைகளுக்கு இருப்பதால், கடவுளைப் பற்றிய செய்தி அவைகளுக்கும் தெரிகிறது.
உடனே, (56/116)
கடவுள் உண்டென்று நம்ப ஆரம்பித்துவிடுகின்றன, ஆக, கடவுளைப்பற்றிய எண்ணமும், நம்பிக்கையும், பரம்பரைப் பரம்பரையாய்ப் பரப்பப்படுகின்றன என்பது தெளிவாகிறது.
அப்படியென்றால், ஆரம்பத்தில் மனித மனத்தில் கடவுள் நம்பிக்கை எவ்வாறு தோன்றியது? இதுவே இங்கு ஆராய்வதற்குரியது.
அச்சமும், (57/116)
அப்படியென்றால், ஆரம்பத்தில் மனித மனத்தில் கடவுள் நம்பிக்கை எவ்வாறு தோன்றியது? இதுவே இங்கு ஆராய்வதற்குரியது.
அச்சமும், (57/116)
அதிசயமுமே (வியப்புமே) காரணம்
அச்சம்: விலங்கிலிருந்து (மனிதக் குரங்கிலிருந்து) தோன்றிய மனிதன், விலங்கைப்போல் திரிந்த காலத்தில் அதாவது மனிதன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்த காலத்தில், இருக்க விடின்றி, உடுக்க உடையின்றி, இயற்கையின் தாக்குதல்களிலிருந்து தன்னைக் காத்துக் (58/116)
அச்சம்: விலங்கிலிருந்து (மனிதக் குரங்கிலிருந்து) தோன்றிய மனிதன், விலங்கைப்போல் திரிந்த காலத்தில் அதாவது மனிதன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்த காலத்தில், இருக்க விடின்றி, உடுக்க உடையின்றி, இயற்கையின் தாக்குதல்களிலிருந்து தன்னைக் காத்துக் (58/116)
கொள்ள வழியின்றி வாழ்ந்தான் மரத்தடியில் தங்கியிருந்தான்; கொடுமையான மழை பொழிந்தபோது குளிரினால் கஷ்டப்பட்டான்; பலத்த காற்று அடித்துப் பாழ்படுத்தியபோது பயந்து நடுங்கினான், அவைகளிலிருந்து (மழை, புயல்களிலிருந்து) தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத அவன், அவைகளிடமிருந்து (59/116)
தப்பிக்க அவற்றை வணங்கினான்.
எதிர்க்கத் தெரியாதவன், அடிக்க வருகின்றவனை வணங்கித் தப்பித்துக் கொள்வதுபோல், அவன் அவற்றை வணங்கினான்
இவ்வாறே, இடியையும் வணங்கினான்; மின்னலையும் வணங்கினான் பாம்பையும் வணங்கினான்; நெருப்பையும் வணங்கினான்.
எவையெவற்றால் தனக்கு ஆபத்து (60/116)
எதிர்க்கத் தெரியாதவன், அடிக்க வருகின்றவனை வணங்கித் தப்பித்துக் கொள்வதுபோல், அவன் அவற்றை வணங்கினான்
இவ்வாறே, இடியையும் வணங்கினான்; மின்னலையும் வணங்கினான் பாம்பையும் வணங்கினான்; நெருப்பையும் வணங்கினான்.
எவையெவற்றால் தனக்கு ஆபத்து (60/116)
உண்டோ, எவையெவை தனக்கு அச்சத்தை அளித்ததோ அவற்றையெல்லாம் வணங்கினாள்.
ஆம், அச்சத்தின் காரணமாய்த்தான் முதன் முதலில் வணங்குகின்ற முறை ஏற்பட்டது ஆதிகால மனிதன் தன்னைத் தாக்குகின்ற இயற்கைச் சக்திகளையே முதன் முதலில் வணங்கினான்
ஆனால் இன்றைய மனிதன் இயற்கையின்
தாக்குதல்களிலிருந்து (61/116)
ஆம், அச்சத்தின் காரணமாய்த்தான் முதன் முதலில் வணங்குகின்ற முறை ஏற்பட்டது ஆதிகால மனிதன் தன்னைத் தாக்குகின்ற இயற்கைச் சக்திகளையே முதன் முதலில் வணங்கினான்
ஆனால் இன்றைய மனிதன் இயற்கையின்
தாக்குதல்களிலிருந்து (61/116)
தன்னைக் காத்துக் கொள்ள தெரிந்து கொண்டுவிட்டான்.
எனவே, அச்சத்தின் காரணமாய் எழுந்த வழிபாடு இன்றைக்குத் தேவையில்லை இயற்கையின் மீது ஏற்பட்ட அதிசயம் (வியப்பு).
இயற்கைச் சக்திகளை முதலில் வழிபட்ட (வணங்கிய) மனிதன் பிற்காலத்தில், இயற்கையின் விசித்திரங்களை, விளையாட்டுகளைக் (62/116)
எனவே, அச்சத்தின் காரணமாய் எழுந்த வழிபாடு இன்றைக்குத் தேவையில்லை இயற்கையின் மீது ஏற்பட்ட அதிசயம் (வியப்பு).
இயற்கைச் சக்திகளை முதலில் வழிபட்ட (வணங்கிய) மனிதன் பிற்காலத்தில், இயற்கையின் விசித்திரங்களை, விளையாட்டுகளைக் (62/116)
கண்டு வியந்தான்.
இரவு பகல் ஏற்படுவதைப் பார்த்து அதிசயித்தான். உலக அமைப்பைக் கண்டு வியந்தான். குழந்தை உருவாவதும், விதை முளைப்பதும் முட்டைக்குள் காற்று இருப்பதும் அவனுக்கு வியப்பூட்டின இவையெல்லாவற்றிற்கும் காரணகர்த்தா உண்டு என்ற முடிவிற்கு வந்தான்.
இவையெல்லாம் (63/116)
இரவு பகல் ஏற்படுவதைப் பார்த்து அதிசயித்தான். உலக அமைப்பைக் கண்டு வியந்தான். குழந்தை உருவாவதும், விதை முளைப்பதும் முட்டைக்குள் காற்று இருப்பதும் அவனுக்கு வியப்பூட்டின இவையெல்லாவற்றிற்கும் காரணகர்த்தா உண்டு என்ற முடிவிற்கு வந்தான்.
இவையெல்லாம் (63/116)
இயல்பாய் நடப்பவை என்று ஆராய்ந்து முடிவிற்கு வருமளவிற்கு அவனுக்கு அன்றைக்கு வாய்ப்பில்லை; அறிவியல் வளர்ச்சியில்லை இரவு பகல் கடவுளால் படைக்கப்பட்டிருந்தால் இரவிற்கு நிலவையும் பகலுக்குச் சூரியனையும், ஒளிதரும் பொருட்டுக் கடவுள் திட்டமிட்டுப் படைத்திருந்தால், பகலுக்கு (64/116)
எல்லா நாட்களிலும் சூரியன் ஒளிதரும்bஅளவிற்குப் படைத்ததுபோல், இரவில் எல்லா நாட்களிலும் ஒளிதரும் அளவிற்குச் சந்திரனையும் படைத்திருக்க வேண்டுமல்லவா?
ஏன் அவ்வாறு படைக்கவில்லை?
சில நாட்களில் ஒளி வீசும்படியும், பல நாட்கள் இருளாய் இருக்கும்படியும் ஏன் படைக்க வேண்டும் (65/116)
ஏன் அவ்வாறு படைக்கவில்லை?
சில நாட்களில் ஒளி வீசும்படியும், பல நாட்கள் இருளாய் இருக்கும்படியும் ஏன் படைக்க வேண்டும் (65/116)
இந்த உலகம் ஒருவரால் திட்டமிட்டுப் படைக்கப்பட்டிருந்தால், அது
உலக மக்களுக்குப் பயனுள்ள வகையில் முறையாகப் படைக்கப்பட்டிருக்கும், அது யாராலும் படைக்கப் படாமல், தானே தோன்றியதால்தான் இவ்வளவு குறைபாடான அமைப்புக்களோடு காணப்படுகிறது. (66/116)
உலக மக்களுக்குப் பயனுள்ள வகையில் முறையாகப் படைக்கப்பட்டிருக்கும், அது யாராலும் படைக்கப் படாமல், தானே தோன்றியதால்தான் இவ்வளவு குறைபாடான அமைப்புக்களோடு காணப்படுகிறது. (66/116)
அதேபோல், உயிரினங்களைக் கடவுள் படைத்திருந்தால், சந்திரமண்டலத்தில் ஏன் உயிரினங்களை அது படைக்கவில்லை?
ஓர் இடத்தில் உயிரினம் தோன்ற வேண்டுமாளால் அங்குக் காற்று நீர், சூரிய ஒளி மூன்றும் மிகவும் அவசியம் இந்த மூன்றும் நம் மண்ணுலகில் இருந்த காரணத்தால் இங்கு உயிர் தானே (67/116)
ஓர் இடத்தில் உயிரினம் தோன்ற வேண்டுமாளால் அங்குக் காற்று நீர், சூரிய ஒளி மூன்றும் மிகவும் அவசியம் இந்த மூன்றும் நம் மண்ணுலகில் இருந்த காரணத்தால் இங்கு உயிர் தானே (67/116)
தோன்றி வளர்ந்தது
ஆனால், சந்திரமண்டலத்தில், காற்றும் நீரும் இல்லை. எனவே அங்கு உயிர் தோன்றவில்லை.
உயிரினங்களைக் கடவுள் படைத்திருந்தால் சந்திர மண்டலத்திலும் காற்றையும் நீரையும் உருவாக்கி, உயிரினங்களைப் படைத்திருக்கலாமல்லவா?
ஆனால் அல்வாறு படைக்கப்படாததிலிருந்தே, (68/116)
ஆனால், சந்திரமண்டலத்தில், காற்றும் நீரும் இல்லை. எனவே அங்கு உயிர் தோன்றவில்லை.
உயிரினங்களைக் கடவுள் படைத்திருந்தால் சந்திர மண்டலத்திலும் காற்றையும் நீரையும் உருவாக்கி, உயிரினங்களைப் படைத்திருக்கலாமல்லவா?
ஆனால் அல்வாறு படைக்கப்படாததிலிருந்தே, (68/116)
உலகத்தையும் உயிரினங்களையும் படைத்தது கடவுள் அல்ல, அவை தானே தோன்றியவை என்பது நன்கு விளங்குகிறது.
இவைகளையெல்லாம் ஆராய்ந்து அறியும் அளவிற்கு அக்கால மனிதனுக்கு அறிவு வளர்ச்சியில்லை. எனவே, அவன் இவ்வுலக அமைப்பைக் கண்டு வியந்து, அதற்குக் காரணம் கடவுள் என்று நம்பினான்.
மேலும், (69/116)
இவைகளையெல்லாம் ஆராய்ந்து அறியும் அளவிற்கு அக்கால மனிதனுக்கு அறிவு வளர்ச்சியில்லை. எனவே, அவன் இவ்வுலக அமைப்பைக் கண்டு வியந்து, அதற்குக் காரணம் கடவுள் என்று நம்பினான்.
மேலும், (69/116)
அக்கால மனிதன், உயிரினங்களின் உடலமைப்பைப் பார்த்தும் வியப்படைந்தான்.
உண்ணவும், பேசவும்-வாய்; பார்க்க-கண்; கேட்க-காது சிந்திக்க-மூளை; கவாசிக்க நுரையீரல் இரத்தத்தைப் பாய்ச்ச இதயம் இனப்பெருக்கம் செய்யவும், கழிவுகளைவெளியேற்றவும்-உறுப்புகள் இருப்பது கண்டு அதிசமித்தான். (70/116)
உண்ணவும், பேசவும்-வாய்; பார்க்க-கண்; கேட்க-காது சிந்திக்க-மூளை; கவாசிக்க நுரையீரல் இரத்தத்தைப் பாய்ச்ச இதயம் இனப்பெருக்கம் செய்யவும், கழிவுகளைவெளியேற்றவும்-உறுப்புகள் இருப்பது கண்டு அதிசமித்தான். (70/116)
திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது போல அல்லவா உள்ளது சிந்தித்தான்
அப்படியென்றால் அவ்வாறு திட்டமிட்டு அமைத்தது யார் அதற்கு ஒரு காரணகர்த்தா இல்லாமலா இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது
ஆலோசித்தான் அந்தக் காரணகர்த்தாவே கடவுள் என்று நம்பினான் இன்றைக்கு உள்ளது போன்ற அமைப்போடு மனித உடல் (71/116)
அப்படியென்றால் அவ்வாறு திட்டமிட்டு அமைத்தது யார் அதற்கு ஒரு காரணகர்த்தா இல்லாமலா இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது
ஆலோசித்தான் அந்தக் காரணகர்த்தாவே கடவுள் என்று நம்பினான் இன்றைக்கு உள்ளது போன்ற அமைப்போடு மனித உடல் (71/116)
படைக்கப்பட்ட ஒன்றல்ல. அது ஒரு செல் உயிரி-புழுவாகி, விலங்காகி குரங்காகி, மனிதக் குரங்காகி அதிலிருந்து தோன்றிய ஒன்று என்று அக்கால மனிதன் உணரக்கூடிய அளவிற்கு அன்றைக்கு அறிவியல் வளர்ச்சியில்லை; ஆழ்ந்த அறிவு இல்லை. (72/116)
ஆனால் இன்று, அறிவியல் வளர்ச்சி உச்ச நிலையில் உள்ளது, உலகு தோன்றிய விதம்பற்றியும், உயிரினம் தோன்றி வளர்ந்த வகைபற்றியும் தெளிவான கொள்கைகள் உள்ளன.
சந்தேகத்திற்கு இடமில்லாமல், இந்த உண்மைகள் விஞ்ஞானிகளால் நிரூபித்துக் காட்டப்படுவதோடல்லாமல்
உலகம் தோன்றியதற்கு எந்தவொரு (73/116)
சந்தேகத்திற்கு இடமில்லாமல், இந்த உண்மைகள் விஞ்ஞானிகளால் நிரூபித்துக் காட்டப்படுவதோடல்லாமல்
உலகம் தோன்றியதற்கு எந்தவொரு (73/116)
காரணகர்த்தாவும் (கடவுளும்) காரணமல்ல என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன, எனவே உலக அமைப்பையும், உடல் அமைப்பயும் கண்டு வியந்து அவற்றிற்குக் காரணம் கடவுள் என்று நம்புவது இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழ்கின்றவர்களுக்கு ஏற்புடையதல்ல.
மனிதனும், விலங்கும் தங்களுடைய கழுத்தை (74/116)
மனிதனும், விலங்கும் தங்களுடைய கழுத்தை (74/116)
மூன்று பக்கம் மட்டுமே திருப்ப முடிகிறது. பின்பக்கம் திருப்பினால் தொண்டை வழியே செல்லும் மூச்சுக்குழல் முறுக்கிக் கொள்ளும், விலங்குகளும், மனிதர்களும் மூச்சுலிட முடியாமல் இறக்க நேரிடும் என்று எண்ணியே, கழுத்தைப் பின்புறம் திருப்ப முடியாமல் கடவுள் படைத்திருக்கிறது. (75/116)
உயிரினங்களின் உடலை. கடவுள் திட்டமிட்டுப் படைத்ததற்கு இதுவே ஆதாரமும் அடையாளமும் ஆகும் என்று சிலர் நம்பக்கூடும்!
ஆனால் உண்மை அதுவல்ல ஆரம்ப காலத்தில் தோன்றிய உயிரினங்கள், தங்கள் கழுத்தைப் பின்புறம் திருப்பியபோது, மூச்சு தடைப்பட்ட காரணத்தால், தங்கள் கழுத்தைப் பின்புறம் (76/116)
ஆனால் உண்மை அதுவல்ல ஆரம்ப காலத்தில் தோன்றிய உயிரினங்கள், தங்கள் கழுத்தைப் பின்புறம் திருப்பியபோது, மூச்சு தடைப்பட்ட காரணத்தால், தங்கள் கழுத்தைப் பின்புறம் (76/116)
திருப்பாமலே இருந்தன
அதே அமைப்போடே அவை வாழ்ந்ததால் கழுத்து அப்படியே அமைந்து பின்புறம் திருப்ப முடியாமலே ஆகிவிட்டது
ஒருவனுக்குக் கை மூட்டு உடைந்துவிட்டது என்றால் எலும்புகளை பொருத்திக் கட்டு கட்டுகிறார்கள். அவன் அந்தக் கையை அசைத்துப் பழகாமல், அப்படியே ஆறு எழு மாதங்களுக்கு (77/116)
அதே அமைப்போடே அவை வாழ்ந்ததால் கழுத்து அப்படியே அமைந்து பின்புறம் திருப்ப முடியாமலே ஆகிவிட்டது
ஒருவனுக்குக் கை மூட்டு உடைந்துவிட்டது என்றால் எலும்புகளை பொருத்திக் கட்டு கட்டுகிறார்கள். அவன் அந்தக் கையை அசைத்துப் பழகாமல், அப்படியே ஆறு எழு மாதங்களுக்கு (77/116)
விறைப்பாக வைத்திருந்து விட்டானேயானால், அதன்பின் அக்கையை படக்கவே முடியாது, காரணம் அக்கையை அவன் பல மாதங்களாக மடக்கிப் பழகாமல் இருந்ததால் அந்த விறைப்பான அமைப்பிலே அக்கை உறுதியாகிவிட்டது.
இவ்வாறுதான் உயிரினங்களுக்குக் கழுத்தைப் பின்னால் திருப்ப முடியாத அமைப்பு ஏற்பட்டதே (78/116)
இவ்வாறுதான் உயிரினங்களுக்குக் கழுத்தைப் பின்னால் திருப்ப முடியாத அமைப்பு ஏற்பட்டதே (78/116)
தவிர. மூச்சுத் தடைபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆண்டவன் திட்டமிட்டுக் கழுத்தை அமைத்ததால் அல்ல. (79/116)
மேலும் சிலர் வறண்ட நிலத்தில் வாழ்கின்ற தாவரங்களுக்கு இலைகள் குறைவாகவும், சிறியனவாகவும் இருப்பதைப் பார்த்து, வறண்ட நிலத்தாவரங்களுக்கு நீர் மிகக் குறைவாகக் கிடைப்பதால், நீராவிப்போக்கினால் நீர் அதிகம் விணாகாமல் இருப்பதற்காகத்தான் கடவுள் அத்தாவரங்களின் இலைகளை அவ்வாறு (80/116)
அமைத்துள்ளது என்று எண்ணுகிறார்கள்.
அவ்வாறு எண்ணுவது தவறு, வறண்ட நிலத்தில் நீர் குறைவாக இருக்கின்ற காரணத்தாலே, அங்கு வாழ்கின்ற தாவரங்களின் இலையமைப்பு அதற்கு எற்ப அமைந்ததேயன்றி வறண்ட நிலத்திற்கேற்ப அத்தாவரங்களின் அமைப்பைக் கடவுள் படைத்ததால் அல்ல.
வளமான நிலத்தில் (81/116)
அவ்வாறு எண்ணுவது தவறு, வறண்ட நிலத்தில் நீர் குறைவாக இருக்கின்ற காரணத்தாலே, அங்கு வாழ்கின்ற தாவரங்களின் இலையமைப்பு அதற்கு எற்ப அமைந்ததேயன்றி வறண்ட நிலத்திற்கேற்ப அத்தாவரங்களின் அமைப்பைக் கடவுள் படைத்ததால் அல்ல.
வளமான நிலத்தில் (81/116)
வளரும் தாவரத்தைப் பிடுங்கிக் கொண்டுபோய் வறண்ட நிலத்தில் அதை நட்டு வளர்த்து அத்தாவரத்தில் கிடைத்த விதையை, அந்த வறண்ட நிலத்திலே பயிரிட்டு, பல ஆண்டுகள் சோதித்துப் பார்த்த போது, அத்தாவரம் வறண்ட நிலத்தாவரங்களின் அமைப்பிளைப் பெற்று, இலை குறைவாகவும், இலை சிறியதாகவும் (82/116)
உள்ள தாவரமாக வளர ஆரம்பித்தது.
இது விஞ்ரஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை போதிய அளவு உணவு கிடைக்காத குழந்தை வயிறு வற்றி உடல் மெலிந்து காணப்படும்.
அதற்குத் திருமணமாகிக் குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கும் சரியாக உணவு கொடுக்காமல் வளர்த்து, அதற்கும் திருமணம் செய்து (83/116)
இது விஞ்ரஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை போதிய அளவு உணவு கிடைக்காத குழந்தை வயிறு வற்றி உடல் மெலிந்து காணப்படும்.
அதற்குத் திருமணமாகிக் குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கும் சரியாக உணவு கொடுக்காமல் வளர்த்து, அதற்கும் திருமணம் செய்து (83/116)
அதற்குப் பிறக்கும் குழந்தைக்கும் அப்படியே போதிய உணவு கொடுக்காமல் வளர்த்தால் அதற்குப்பின் அப்பரம்பரையில் பிறக்கின்ற குழந்தைகள் வற்றிய வயிற்றோடும் பெலிந்த உடலோடுமே பிறக்கும்.
பரம்பரைப் பரம்பரையா்க உழைக்கின்ற உழைப்பாளிக் குடுப்பங்களில் உள்ளவர்களைப் பார்த்தால் உடல் (84/116)
பரம்பரைப் பரம்பரையா்க உழைக்கின்ற உழைப்பாளிக் குடுப்பங்களில் உள்ளவர்களைப் பார்த்தால் உடல் (84/116)
வலிமையும், உடற்கட்டு கொண்டவர்களாக இருப்பர், உட்கார்ந்து உண்ணும் பரம்பரையில் பிறக்கும் குழந்தை வளப்பாக இருந்தாலும் வலுவற்றதாக இருக்கும்.
இவ்வாறுதான், வளமான நிலத்தாவரங்களும், வறண்ட நிலத்தாவரங்களும், வாழ்கின்ற இடத்தைப் பொறுத்து, அமைப்பால் வேறுபடுகின்றனவே ஒழிய ஆண்டவன் (85/116)
இவ்வாறுதான், வளமான நிலத்தாவரங்களும், வறண்ட நிலத்தாவரங்களும், வாழ்கின்ற இடத்தைப் பொறுத்து, அமைப்பால் வேறுபடுகின்றனவே ஒழிய ஆண்டவன் (85/116)
இடத்திற்கேற்பத் தாவரங்களைத் திட்டமிட்டு அமைத்ததால் அல்ல இப்படி இடத்திற்கும் குழ்நிலைக்கும் ஏற்பப் பரிணாம வளர்ச்சி அடைந்தே உலகில் பல்வேறு உயிரினங்களும் உடலமைப்புகளும் தோன்றினவே தவிரக் கடவுளால் திட்டமிட்டுப் படைக்கப்பட்டதால் அல்ல
நான் கூறுவதில் இன்னும் யாருக்கேனும் (86/116)
நான் கூறுவதில் இன்னும் யாருக்கேனும் (86/116)
சந்தேகம் இருப்பின், உலகு தோன்றியதையும், உயிரினங்கள் தோன்றி வளர்ந்ததையும் ஆதாரங்களோடு விவரித்துக் கூறும் அறிவியல் நூலான, பரிணாம நூலை (Evolution Theory) விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
எனவே, உலக அமைப்பைக் கண்டு வியப்பதும் அத்தகைய உலகை அமைத்தது கடவுளாகத்தான் (87/116)
எனவே, உலக அமைப்பைக் கண்டு வியப்பதும் அத்தகைய உலகை அமைத்தது கடவுளாகத்தான் (87/116)
இருக்கவேண்டும் என்று அனுமானிப்பதும் (எண்ணுவதும்) அறிவியல் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய உலகிற்குப் பொருந்தாத ஒன்றாகும்.
ஆக, இந்த விஞ்ஞான உலகத்தில், அச்சத்தின் காரணமாய் எழுந்த வழிபாட்டிற்கும், அதிசயத்தின் காரணமாய்த் தோன்றிய கடவுள் நம்பிக்கைக்கும் அவசியமே இல்லை.
அவைகளுக்கு (88/116)
ஆக, இந்த விஞ்ஞான உலகத்தில், அச்சத்தின் காரணமாய் எழுந்த வழிபாட்டிற்கும், அதிசயத்தின் காரணமாய்த் தோன்றிய கடவுள் நம்பிக்கைக்கும் அவசியமே இல்லை.
அவைகளுக்கு (88/116)
இடங்கொடுப்பதைப் போன்ற அர்த்தமற்ற செயலும், அறியாமைச் செயலும் வேறில்வை மதங்களும், பல கடவுள் கொள்கைகளும் தோன்றியது எப்படி இயற்கையின் வினோதங்களையும் உலக அமைப்பையும் உலகம் இயங்குவதையும் கண்டு வியப்பதும், அவைகளுக்குக் காரணம் கடவுள்தான் என்று நம்புவதும் உலகம் முழுக்க (89/116)
மக்களிடையே நிலவிய ஒரு நிலை எல்லாவற்றிற்கும் காரணமாயும், தலைமையாயும் இருப்பது அதுதான் (கடவுள்தான்) என்று அவர்கள் நம்பினர்.
அந்தக் காலகட்டத்திலும், உலகின் ஒரு சில பகுதிகளில் கடவுள் நம்பிக்கையுள்ள சில தலைவர்கள் தோன்றிக் கடவுள் என்றால் எது என்பது பற்றியும், மக்கள் (90/116)
அந்தக் காலகட்டத்திலும், உலகின் ஒரு சில பகுதிகளில் கடவுள் நம்பிக்கையுள்ள சில தலைவர்கள் தோன்றிக் கடவுள் என்றால் எது என்பது பற்றியும், மக்கள் (90/116)
வாழ வேண்டிய முறை எப்படி என்பதுபற்றியும் ஆராய்ந்து தங்கள் கருத்துக்களை (தாங்கள் அறிந்தவைகளை) மக்களுக்கு உபதேசித்தனர்.
அவர்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் அவர்களைத் தலைவர்களாகக் கொண்டனர், பிற்காலத்தில் வாழ்ந்த மக்கள், அத்தலைவர்களைக் கடவுளின் அவதாரம்' என்றும் அவர்கள் (91/116)
அவர்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் அவர்களைத் தலைவர்களாகக் கொண்டனர், பிற்காலத்தில் வாழ்ந்த மக்கள், அத்தலைவர்களைக் கடவுளின் அவதாரம்' என்றும் அவர்கள் (91/116)
போதனைகளை வேதம் என்றும் கொண்டு வாழ்த் தலைப்பட்டனர்.
இப்படித் தோன்றிய தலைவர்களே ஏசுவும், நபியும் ஆவார்கள்.
அவர்களால் ஏற்பட்டவையே கிறித்துவ மதமும் இஸ்லாமிய மதமும் ஆகும்.
போதனைகள் கூறிய தலைவர்களையே கடவுளின் அவதாரமாக தூதுவராக வழிபடுகின்றனர் என்றால், மக்களிடையே வளர்ந்துள்ள (92/116)
இப்படித் தோன்றிய தலைவர்களே ஏசுவும், நபியும் ஆவார்கள்.
அவர்களால் ஏற்பட்டவையே கிறித்துவ மதமும் இஸ்லாமிய மதமும் ஆகும்.
போதனைகள் கூறிய தலைவர்களையே கடவுளின் அவதாரமாக தூதுவராக வழிபடுகின்றனர் என்றால், மக்களிடையே வளர்ந்துள்ள (92/116)
மடமையை என்னென்றுரைப்பது இதுவே உலக அளவில் மதங்கள் வளர்ந்த வரலாறு ஆகும்.
ஆனால், இந்து மதத்திற்குக் குறிப்பிட்ட தலைவரோ போதகரோ இல்லை.
அவனவன் நட்ட கல்லெல்லாம் கடவுள்கள்; இட்ட பெயரெல்லாம் அவைகளுக்கான பெயர்கள் செய்த செயல் எல்லாம் சடங்குகள் கதாசிரியர்களின் குற்பனைக்கதையெல்லாம் (93/116)
ஆனால், இந்து மதத்திற்குக் குறிப்பிட்ட தலைவரோ போதகரோ இல்லை.
அவனவன் நட்ட கல்லெல்லாம் கடவுள்கள்; இட்ட பெயரெல்லாம் அவைகளுக்கான பெயர்கள் செய்த செயல் எல்லாம் சடங்குகள் கதாசிரியர்களின் குற்பனைக்கதையெல்லாம் (93/116)
புராணங்கள், புராணங்களில் வரும் பாத்திரங்கள் எல்லாம் கடவுள்கள். காற்றும் கடவுள்.
நீரும் கடவுள்; நெருப்பும் கடவுள்; நோயும் கடவுள் (காலரா-காளியாமி அம்மை-மாரியாயி) பணமும் கடவுள்; படிப்பும் கடவுள்.
இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன?
மக்களின் மன நிலையும் அறியாமையுமே (94/116)
நீரும் கடவுள்; நெருப்பும் கடவுள்; நோயும் கடவுள் (காலரா-காளியாமி அம்மை-மாரியாயி) பணமும் கடவுள்; படிப்பும் கடவுள்.
இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன?
மக்களின் மன நிலையும் அறியாமையுமே (94/116)
கடவுள் நம்பிக்கைக்கும் கடவுளை உற்பத்தி செய்ததற்கும் காரணங்கள் ஆகும் என்பதைத் தானே சில ஆத்திகர்கள், "சடங்குகளும் பல கடவுள் கொள்கையும் தவறு.
ஆனால், அனைத்தும் அதுவேயான ஆக்கவும் அழிக்கவும் முடியாத ஆண் பெண் வேறுபாடற்ற, உருவமற்ற, சக்திமயமான இறை (கடவுள்) ஒன்று உண்டு" (95/116)
ஆனால், அனைத்தும் அதுவேயான ஆக்கவும் அழிக்கவும் முடியாத ஆண் பெண் வேறுபாடற்ற, உருவமற்ற, சக்திமயமான இறை (கடவுள்) ஒன்று உண்டு" (95/116)
என்று வாதிடுகின்றனர்.
எனவே, அவர்கள் கருத்துக்கும் விடையளித்து விட்டால் கடவுள் உண்டா? இல்லையா? என்ற பிரச்சினைக்கு அறவே பதில் அளித்துவிட்டதாக அர்த்தம்.
சக்திமயமான இறை (கடவுள்) உண்டா உலகனைத்தும் சக்திமயமானது.
உலகிலுள்ள அனைத்தும், அதாவது சூரியனாக இருந்தாலும், சந்திரனாக (96/116)
எனவே, அவர்கள் கருத்துக்கும் விடையளித்து விட்டால் கடவுள் உண்டா? இல்லையா? என்ற பிரச்சினைக்கு அறவே பதில் அளித்துவிட்டதாக அர்த்தம்.
சக்திமயமான இறை (கடவுள்) உண்டா உலகனைத்தும் சக்திமயமானது.
உலகிலுள்ள அனைத்தும், அதாவது சூரியனாக இருந்தாலும், சந்திரனாக (96/116)
இருந்தாலும், பூமியாக இருந்தாலும் மற்ற கோள்காளக இருந்தாலும், விலங்காக இருந்தாலும், தாவரமாக இருந்தாலும், நெருப்பாக இருந்தாலும், ஒளியாக இருந்தாதும், நீராக இருந்தாலும், காற்றாக இருந்தாலும் அனைத்தும் அணுக்களால் ஆனவை.
ஒரு அணுவை ஆராய்ந்து பார்த்தால், அதில் எலக்ட்ரான் (97/116)
ஒரு அணுவை ஆராய்ந்து பார்த்தால், அதில் எலக்ட்ரான் (97/116)
என்ற பகுதி குற்றிக் கொண்டிருக்கிறது.
அதாவது அணு இயங்கிக் கொண்டிருக்கிறது, அணு இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதில் சக்தி அடங்கியுள்ளது என்று பொருள்.
எனவே, அணு சக்தி மயமானது, அனு
சக்தி பயமானது என்றால், அணுக்களால் ஆகிய உலகம் சக்தி மயமானது என்பதில் சந்தேகம் இல்லை(98/116)
அதாவது அணு இயங்கிக் கொண்டிருக்கிறது, அணு இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதில் சக்தி அடங்கியுள்ளது என்று பொருள்.
எனவே, அணு சக்தி மயமானது, அனு
சக்தி பயமானது என்றால், அணுக்களால் ஆகிய உலகம் சக்தி மயமானது என்பதில் சந்தேகம் இல்லை(98/116)
அப்படியென்றால், உலகெங்கும் நிறைந்துள்ள அச்சக்தி, இறை சக்தியா? அல்லது இயற்கைச் சக்தியா?
இங்குதான் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். கடவுள் உண்டென்று நம்புவதும், இல்லையென்று எண்ணுவதும், இப்பிரச்சினையில் நாம் எடுக்கின்ற முடிவைப் பொறுத்ததே உலகு அனைத்தும் சக்தி மயமானது. (99/116)
இங்குதான் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். கடவுள் உண்டென்று நம்புவதும், இல்லையென்று எண்ணுவதும், இப்பிரச்சினையில் நாம் எடுக்கின்ற முடிவைப் பொறுத்ததே உலகு அனைத்தும் சக்தி மயமானது. (99/116)
அச்சக்தியை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது அச்சக்தி பல வகையில் வெளிப்படும் அதாவது வெப்பபாகவோ, மின்சாரமாகவோ, உயிராகவோ, ஒளியாகவே இந்த உண்மைகளை நாத்திகளாயினும் சரி, ஆத்திகனாயினும் சரி ஒவ்க்கொண்டே ஆக வேண்டும்.
அப்படிப்பட்ட சக்தி, இறை சக்தியா? அல்லது இயற்கை சக்தியா? (100/116)
அப்படிப்பட்ட சக்தி, இறை சக்தியா? அல்லது இயற்கை சக்தியா? (100/116)
இதுவே பிரச்சினை...
அச்சக்தி இறை சக்தியாக இருந்தால் அதற்குச் சிந்திக்கும் திறனும், உலகை நடத்துகின்ற வல்லமையும், நீதி நேர்மையான போக்கும் இருக்க வேண்டும்.
அனைத்துச் செயல்களுக்கும் அதுவே பொறுப்பேற்க வேண்டும் அச்சுக்தி வெறுமனே இயற்கைச் சக்தியாக இருந்தால் (101/116)
அச்சக்தி இறை சக்தியாக இருந்தால் அதற்குச் சிந்திக்கும் திறனும், உலகை நடத்துகின்ற வல்லமையும், நீதி நேர்மையான போக்கும் இருக்க வேண்டும்.
அனைத்துச் செயல்களுக்கும் அதுவே பொறுப்பேற்க வேண்டும் அச்சுக்தி வெறுமனே இயற்கைச் சக்தியாக இருந்தால் (101/116)
அதற்கு மேற்கண்ட இயல்புகள் இருக்காது.
உலகனைத்தும் நிறைந்துள்ள சக்திக்கு, சிந்திக்கும் திறன் உள்ளதா?
அது உலகை வழி நடத்திச் செல்கிறதா? நீதி நேர்மையை நிலைநாட்டி அந்திக்குத் தண்டனை அளிக்கிறதா என்றால் இல்லை.
நெருப்பு, சக்திதான். அது நல்லவன் தொட்டாலும் சுடும். கெட்டவன் (102/116)
உலகனைத்தும் நிறைந்துள்ள சக்திக்கு, சிந்திக்கும் திறன் உள்ளதா?
அது உலகை வழி நடத்திச் செல்கிறதா? நீதி நேர்மையை நிலைநாட்டி அந்திக்குத் தண்டனை அளிக்கிறதா என்றால் இல்லை.
நெருப்பு, சக்திதான். அது நல்லவன் தொட்டாலும் சுடும். கெட்டவன் (102/116)
தொட்டாலும் சுடும்.
இவன் நல்லவன்; இவனைச் சுடக்கூடாது; அவன் கெட்டவன் அவனைச் சுட வேண்டும் என்று சிந்தித்து முடிவெடுக்கும் சக்தி அதற்கு இல்லை, குழந்தை தொட்டாலும் கடும். இது குழந்தை; இதற்கு ஒன்றும் தெரியாது: எனவே இதைச் சுடக் கூடாது என்று சிந்திக்கக்கூடிய ஆற்றல் அதற்கு இல்லை (103/116)
இவன் நல்லவன்; இவனைச் சுடக்கூடாது; அவன் கெட்டவன் அவனைச் சுட வேண்டும் என்று சிந்தித்து முடிவெடுக்கும் சக்தி அதற்கு இல்லை, குழந்தை தொட்டாலும் கடும். இது குழந்தை; இதற்கு ஒன்றும் தெரியாது: எனவே இதைச் சுடக் கூடாது என்று சிந்திக்கக்கூடிய ஆற்றல் அதற்கு இல்லை (103/116)
உலகிலே தவறுகளைச் செய்கிறவனுக்குத் தண்டனை கிடைப்பதில்லை சுகமாக வாழ்கிறான்.
ஆம், கள்ளக் கடத்தல்காரனும், கள்ள நோட்டு அடிப்பவனும், வரி ஏமாற்றுபவனும், கொலைகாரனும், கொள்ளையடிப்பவனும் குகமாக வாழ்கிறான்.
நேர்மை வாதியும் உத்தமனும் உயர்ந்தவனும் குடிக்கக் கூழின்றி (104/116)
ஆம், கள்ளக் கடத்தல்காரனும், கள்ள நோட்டு அடிப்பவனும், வரி ஏமாற்றுபவனும், கொலைகாரனும், கொள்ளையடிப்பவனும் குகமாக வாழ்கிறான்.
நேர்மை வாதியும் உத்தமனும் உயர்ந்தவனும் குடிக்கக் கூழின்றி (104/116)
கோவணாண்டியாய்த் தவிக்கிறான்; கொடிய நோய்களால் தாக்கப்பட்டு மிகவும் கஷ்டப்படுகிறான்.
கடவுள் என்று ஒன்று இருந்தால், உலகில் இப்படியெல்லாம் நடக்குமா?
இதற்கு ஆத்திகர்கள் பதில் சொல்லுகிறார்கள். முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்குரிய பலனை இப்பிறவியில் அனுபவிக்கிறார்கள்
(105/116)
கடவுள் என்று ஒன்று இருந்தால், உலகில் இப்படியெல்லாம் நடக்குமா?
இதற்கு ஆத்திகர்கள் பதில் சொல்லுகிறார்கள். முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்குரிய பலனை இப்பிறவியில் அனுபவிக்கிறார்கள்
(105/116)
இப்பிறவியில் செய்யும் நன்மை தீமைகளுக்குரிய பலனை அடுத்த பிறவியில்தான் அனுபவிப்பார்கள் என்று,
அவர்கள் சொல்வதை வாதத்திற்கு எடுத்துக்கொள்வோம் முற்பிறவியில் செய்த செயல்களுக்கு ஏற்பத்தான் இப்பிறவி வாழ்வைக் கடவுள் நமக்கு அளிக்கிறது என்றால் அந்த முற்பிறப்பை (முதல் பிறவியை) (106/116)
அவர்கள் சொல்வதை வாதத்திற்கு எடுத்துக்கொள்வோம் முற்பிறவியில் செய்த செயல்களுக்கு ஏற்பத்தான் இப்பிறவி வாழ்வைக் கடவுள் நமக்கு அளிக்கிறது என்றால் அந்த முற்பிறப்பை (முதல் பிறவியை) (106/116)
அமைத்ததும் கடவுள்தானே!
அப்பிறவியில் அது படைக்கின்றபடிதானே அவனவன் வாழ்கிறான். அந்த முதல் பிறவியிலேயே அது எல்லோரையும் நல்லவர்களாக படைக்க வேண்டியது தானே?
ஒருவனைத் தவறு செய்யும் படியாகவும், ஒருவனை நல்லது செய்யும் படியாகவும் ஏன் படைக்க வேண்டும்?
(107/116)
அப்பிறவியில் அது படைக்கின்றபடிதானே அவனவன் வாழ்கிறான். அந்த முதல் பிறவியிலேயே அது எல்லோரையும் நல்லவர்களாக படைக்க வேண்டியது தானே?
ஒருவனைத் தவறு செய்யும் படியாகவும், ஒருவனை நல்லது செய்யும் படியாகவும் ஏன் படைக்க வேண்டும்?
(107/116)
கடவுள் எல்லோரையும் நல்லவர்களாகப் படைத்திருந்தால் தவறு நடக்க வேண்டிய வாய்ப்பும் இல்லை. அதற்குத் தண்டனை கொடுக்க மறுபிறவி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இதை ஆத்திகர்கள் சிந்திக்க வேண்டும்.
எல்லோரையும் நல்லவர்களாகப் படைத்துவிட்டால் வாழ்வில் (உலகில்) ரசனையே இருக்காது; (108/116)
இதை ஆத்திகர்கள் சிந்திக்க வேண்டும்.
எல்லோரையும் நல்லவர்களாகப் படைத்துவிட்டால் வாழ்வில் (உலகில்) ரசனையே இருக்காது; (108/116)
அதனால்தான் கடவுள் பலவிதமாகப் படைக்கிறது என்று சில ஆத்திகர்கள் சாமர்த்தியமாக வாதம் பேசக்கூடும்
எனவே அதற்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது!
வாழ்விலே ரசனை வேண்டுமென்பதற்காச, ஒருவனை நல்லவனாகவும் ஒருவனைக் கெட்டவனாகவும் கடவுளே ஓரவஞ்சனையாகாதா? பாரபட்சமாகாதா? (109/116)
எனவே அதற்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது!
வாழ்விலே ரசனை வேண்டுமென்பதற்காச, ஒருவனை நல்லவனாகவும் ஒருவனைக் கெட்டவனாகவும் கடவுளே ஓரவஞ்சனையாகாதா? பாரபட்சமாகாதா? (109/116)
அப்படிச் செய்தால் அது கடவுள் ஆகாது.
காரணம், கடவுளே ஒருவனை கெட்டவனாகப் படைத்துவிட்டு, அதுபிறகு அடுத்த பிறவியில், அதுவே அவனுக்குத் தண்டனையையும் அளித்தால் செய்கின்ற ஒன்றுக்குக் கடவுள் என்ற பெயரா
"இதை ஆத்திகர்கள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்."
(110/116)
காரணம், கடவுளே ஒருவனை கெட்டவனாகப் படைத்துவிட்டு, அதுபிறகு அடுத்த பிறவியில், அதுவே அவனுக்குத் தண்டனையையும் அளித்தால் செய்கின்ற ஒன்றுக்குக் கடவுள் என்ற பெயரா
"இதை ஆத்திகர்கள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்."
(110/116)
1978 ஆண்டு ஆந்திராவில் அடித்த புயலை ஆராய்ந்து பார்த்தால் முற்பிறவிப் பலன் என்ற நம்பிக்கை அறவே நீங்கி விடும்
சுமார் இருபது மைல் நீளத்திற்கு பத்து மைல் தூரம் நிலப்பகுதிக்குள் இருபது அடி உயரத்திற்குப் புகுந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரே சமயத்தில் சாகடித்த புயலும்கடவுளின் (111/116)
சுமார் இருபது மைல் நீளத்திற்கு பத்து மைல் தூரம் நிலப்பகுதிக்குள் இருபது அடி உயரத்திற்குப் புகுந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரே சமயத்தில் சாகடித்த புயலும்கடவுளின் (111/116)
செயலால் ஏற்பட்டதே! (ஆத்திகர்களின் கருத்துப்படி)
அப்படியென்றால் அப்புயலில் இறந்த அத்தனை பேர்களையும் பலி கொண்டது கடவுள்தான்.
கடவுளின் தன்மைப்படிப் பார்த்தால், அது தவறு செய்தவர்களை மட்டும்தான் தண்டித்திருக்க வேண்டும்.
ஆத்திக நண்பர்களே! அப்புயலால் ஆந்திராவில் இறந்த (112/116)
அப்படியென்றால் அப்புயலில் இறந்த அத்தனை பேர்களையும் பலி கொண்டது கடவுள்தான்.
கடவுளின் தன்மைப்படிப் பார்த்தால், அது தவறு செய்தவர்களை மட்டும்தான் தண்டித்திருக்க வேண்டும்.
ஆத்திக நண்பர்களே! அப்புயலால் ஆந்திராவில் இறந்த (112/116)
ஆயிரக்கணக்கான பேர்களுள் ஒருவர் கூடவா முற்பிறவியில் நல்லது செய்யவில்லை?
முற்பிறவியில் நல்லது செய்த ஒரு நல்லவன் இறந்திருந்தால்கூட, உலகில் நீதி நிலைநாட்டப்படவில்லை என்றுதான் அர்த்தம்.
நீதி நிலைநாட்டப் படவில்லையென்றால் உலகம் முழுவதும் நிறைந்துள்ள சக்தி இறை சக்தியல்ல, (113/116)
முற்பிறவியில் நல்லது செய்த ஒரு நல்லவன் இறந்திருந்தால்கூட, உலகில் நீதி நிலைநாட்டப்படவில்லை என்றுதான் அர்த்தம்.
நீதி நிலைநாட்டப் படவில்லையென்றால் உலகம் முழுவதும் நிறைந்துள்ள சக்தி இறை சக்தியல்ல, (113/116)
அது வெறும் இயற்கை சக்திதான் என்பது நன்கு தெளிவு
ஆந்திராவில் புயலில் அழிந்தவர்கள் மட்டும் முற்பிற்வியில் அப்படி என்ன பாவம் செய்துவிட்டார்கள்
அப்படியென்றால் மற்ற இடங்களில் வாழ்பவர்கள் எல்லாம் முற்பிறவியில் பாவம் செய்யாத உத்தமர்களா அல்லது குறைவான பாவம் செய்தவர்களா?
(114/116)
ஆந்திராவில் புயலில் அழிந்தவர்கள் மட்டும் முற்பிற்வியில் அப்படி என்ன பாவம் செய்துவிட்டார்கள்
அப்படியென்றால் மற்ற இடங்களில் வாழ்பவர்கள் எல்லாம் முற்பிறவியில் பாவம் செய்யாத உத்தமர்களா அல்லது குறைவான பாவம் செய்தவர்களா?
(114/116)
நன்கு சிந்திக்க வேண்டுகிறேன்.
கடவுள் இல்லையென்பதற்கு இவ்வளவு விளக்கங்கள் கொடுத்த பின்பும், கடவுள் உண்டு என்று நம்புகின்ற ஆத்திகர் யாராவது இருப்பின் அவர்கள் அவ்வாறு நம்புவதற்கான காரணத்தைச் சரியான வாதத்தோடும் ஆதாரத்தோடும் நிரூபிக்கத் தயார் என்றால் அவர்களோடு வாதிடவும் (115/116)
கடவுள் இல்லையென்பதற்கு இவ்வளவு விளக்கங்கள் கொடுத்த பின்பும், கடவுள் உண்டு என்று நம்புகின்ற ஆத்திகர் யாராவது இருப்பின் அவர்கள் அவ்வாறு நம்புவதற்கான காரணத்தைச் சரியான வாதத்தோடும் ஆதாரத்தோடும் நிரூபிக்கத் தயார் என்றால் அவர்களோடு வாதிடவும் (115/116)
அவர்களின் கருத்தை முறியடிக்கவும் நான் தயார்.
இந்த உலகத்தில் எந்த ஆத்திகராவது அதற்குத் தயாரா? எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அவர்களைச் சந்திக்க நான் தயார்.
- மஞ்சை வசந்தன். (116/116)
இந்த உலகத்தில் எந்த ஆத்திகராவது அதற்குத் தயாரா? எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அவர்களைச் சந்திக்க நான் தயார்.
- மஞ்சை வசந்தன். (116/116)
جاري تحميل الاقتراحات...