Swathika
Reader, Atheist, Book Indexer, Digital creator. I'm on Instagram as @swathikascribbles, https://t.co/OAOMlXE3ly, https://t.co/eJpVe1KKpt
عرض في 𝕏سلاسل التغريدات
கடவுளே இல்லை. கடவுள் என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம். அதற்கு தான் ஸ்பைடர்மேன் உதாரணம். ஸ்பைடர்மேன் நல்லவர் அவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டார் என்று சொல்வது, அது கற்பனை கதாபாத்திரம்...
நீங்கள் போட்டு இருக்கும் symbol பெயர் "Star of David" இது யூதர்களுடன் தொடர்புடைய symbol. யூதர்கள் இதை Shield of David என்று அழைப்பார்கள். இஸ்ரேல் நாட்டு தேசிய கொடியிலும் இந்த symbo...
தற்போதைய மொழிகள் எதற்கும் சுமேரிய மொழியுடன் தொடர்பு இல்லை. சில சுமேரிய சொற்கள் Semitic மொழிகளில் காணப்படும். Spanish, Indo-European மொழி குடும்பத்தை சேர்ந்தது. https://t.co/3QAn20...
போன வராது பொழுது போனா திரும்பாது “நேரம்” https://t.co/6C5xNrLEDF
A capella என்றால் இசை வாத்திய கருவிகள் இல்லாமல் பாடுவது. இது இத்தாலிய சொல் alla capella என்பதன் மருஉ. alla capella என்றால் சர்ச்சில் பாடுவது போல என்று பொருள். சர்ச் choir இல் வாத்த...
முடிச்சு என்பது பல நூற்றாண்டுகளாக எல்லா மொழியிலும் நெருக்கத்தை குறிக்கும் உவமையாக பயன்பட்டு வந்து இருக்கிறது. "இறுக்க கட்டிய முடிச்சு போல பிரியாமல் இருக்க வேண்டும்." Celtic கலாச்சா...
@baskarvyv ஒரு புத்தகம் எழுதணும் என்ற ஆசை ரொம்ப வசீகரமானது. அந்த புத்தகம் விற்கிறதோ இல்லையோ மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ என் பெயர் போட்ட ஒரு புத்தகத்தை பார்ப்பது ஒரு அலாதியான ச...
மறுபிறவி நான் நம்புவது இல்லை. சாந்தி தேவி பற்றி ஆராய்ச்சி நிகழ்ந்த காலகட்டம் 1930. அன்று எம்மாதிரியான ஆராய்ச்சி நடந்து இருக்கும்? confirmation bias அதிகம் இருக்கும் case இது. நீங்...
நாடோடியா திரிந்த போது மனிதன் fresh இறைச்சி பழங்கள் காய்கறிகள் உண்டு வந்தான். ஒரு இடத்தில் தங்கி விவசாயம் பார்க்க தொடங்கிய பின்னர் தான் உப்பு பயன்பாடு வந்து இருக்கிறது. உணவை சேமித...
-by அராத்து பத்துப்பதினைந்து புத்தகங்கள் எழுதியாச்சி. நம்பிள் ராயல்டி பற்றி சொல்லாமல் இருந்தால் எப்படி ? ராயல்டி என்னும் அபத்தம் 1)1000 காப்பி விற்றால் சாதனை. 2000 காப்பி விற்ற...
-by Gokul Prasad வாழ்வது எப்படி? சென்னைப் புத்தகத் திருவிழாவில் நிறையப் பேர் Ikigai நூல்களை விரும்பி வாங்கிச் சென்றனர். ஒவ்வொரு காலத்திலும் இதுபோன்ற 'வாழ்வியல் முறை' புத்தகங்கள்...
விடை தெரியாத கேள்விகள் மேல் எப்போதும் ஒரு ஆர்வம் மனிதனுக்கு உண்டு. ஏன்? எதுக்கு? எதனால்? எப்படி? என்ற கேள்விகள் தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கின்றன. எப்படியாவது பதிலை...