சிந்தனை

சிந்தனை

@mdunis59

என்றும் அன்புடன் தமிழ்நாடு என்றுமே சங்கிகளின் முகத்திரையை கிழிப்பதே முதல் கொள்கை

انضم Sep 2014
741
سلاسل التغريدات
0
عدد المشاهدات
11.3K
متابعون
73.0K
تغريدة

سلاسل التغريدات

பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை விஞ்சிவிட்டதா உத்தர பிரதேசம்? சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவிய ஒரு தகவல் பரபரப்பை உருவாக்கியிருந்தது; பொருளாதார வளர்ச்சிக்கு உரைகல் என்று கருதப்படும்...

காங்கிரஸுக்குப் புத்துயிர் ஊட்டுவது எப்படி? ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ நியாய்’ யாத்திரை தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் பல குற்றங்களைக் கண்டுபிடித்து தொடர்ந்து எழுதுகின...

*#இந்திய_ஊழல் வரலாற்றின் அவமானச் சின்னமாக விளங்கும் மோடி அரசு* இந்திய ஊழல் வரலாற்றின் அவமானச் சின்னமாக விளங்கும் மோடி அரசு நானும் சாப்பிட மாட்டேன் பிறரையும் சாப்பிட விடமாட்...

*வழக்கம் போல கவர்னர் ரவி பிதற்ற ஆரம்பித்துள்ளார்.* *கீழ் வெண்மணி நினைவுச்சின்னம் பெரிய கான்கிரீட் கட்டிடம்.. சுத்தி ஓலை குடிசை. இதுதான் மார்க்சிஸ்டுகள் வேலை. என்று பதிவிட்டுள்ளார...

ராஜஸ்தானில் பிஜேபி இளைஞர்களுக்கான பயிர்ச்சிப்பட்டறையில் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்படி பேசி இருக்கிறார்.... நீங்கள் இன்னும் பின்தங்கியுள்ளீர்கள்...😀 வாட்ஸ் ஆப் என்பது நம...

இன்னும் 10 வருடத்தில் எந்தத் தொழிலும் இருக்காது... கூர்ந்து கவனித்துப் படியுங்கள்... புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று... தவறாமல் படியுங்கள்... GOLDEN AGE COMING SOON...

ஒரு சிலருக்கு மட்டும் தான் தரமான கல்வியா? மாதிரிப் பள்ளிகள் என்பதாக மோடியின் (பிரதமர் ஸ்ரீ பள்ளிகள்) கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயற்படுத்துகிறது! தேசிய கல்விக் கொள்கையின் அம்ச...

பறையர்,பள்ளர் போன்ற தமிழ் குடிகளை ஆதித்தமிழர் என அழைக்காமல் ஆதி திராவிடர்' என ஏன் அழைக்கிறார்கள்? இதுதான் திராவிடம் செய்த சதி என சிலர் வரலாற்றை திரித்து கதை சொல்லிக்கொண்டிருக்க...

தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி! இந்தியாவை சட்டப்பூர்வமாகவே கொள்ளையடிக்கலாம்; அப்படிக் கொள்ளையடித்த பணத்தை கார்ப்பரேட் கட்சிகளுடன் சட்டப்பூர்...

தெரிவித்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த நான், ”அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத விவசாயிகளுக்கு வழக்கறிஞர் உதவியுடன் ஆஜராவதற்கு சட்டப்படி உரிமை உள்ளது. விவசாயிகளின் உரிமையை அமலாக்கத்த...

பிரதமர் நரேந்திரர் மூடி மறைக்கும் உண்மைகள் "சீனாவுடன் இந்தியாவை ஒப்பிட வேண்டாம்"என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திரர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் சில கருத்துக்கள் வெளியிடப்...

41 உயிர்களை காப்பாற்றியதற்கு விரக்தி தான் பரிசா? உத்திரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்குண்ட 41 தொழிலாளர்களை 17 நாட்கள் பலவித மீட்புபணியும் தோற்ற நிலையில், எலிவலை தொழிலாளர்கள் காப்பா...